தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
“இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை!!
+3
அ.இராமநாதன்
நிலாமதி
பட்டாம்பூச்சி
7 posters
Page 1 of 1
“இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை!!
தலைப்பு : “இயற்கை”
இயற்கை;
இறைவன் மறைந்து கொடுத்த கொடை;
இயற்கை;
தமிழரின் கடவுள் பற்றிற்கான விடை;
விடையின் விளக்கம் சொல்கிறேன்
சற்று காது கொடுப்பீர்களா???!!!
வெளிச்சம் தந்ததால் இயற்கை
சூரியக் கடவுளானது;
தண்ணீரின் உயிர்ப்பினால் இயற்கை
மழைதேவன்.. கடல்தேவியானது;
பூமியின் இருப்பினால் விளைச்சளால்
இயற்கை; பூமித் தாயானது;
காற்றின் சுவாசத்தால் இயற்கை
வாயுதேவன் ஆனது;
பணத்தின் ஆளுமையால் மரம் கூட
பணமும்; பணம் கூட லட்சுமியும் ஆனது;
படிக்கும் படிப்பு; அறிவு; பகிர்தல்; கற்பித்தல்
கலை கூட கலைவாணி ஆனது;
வாழவைத்த இயற்கைக்கு
வாஞ்சையாக நன்றி சொன்னால்
கேடுகளும் தீருமென நம்பினோம்; நம்பிக்கை பக்தியானது;
மரங்களின் பலனால்
மண்ணின் உடைமையால்
கற்களின் உரசலால், மறைப்பினால்,
இயற்கை; மரத்திலும், மண்ணிலும், கல்லிலும்,
நெருப்பிலும் கூட கடவுளானது!
இவ்வளவு ஏன் -
இயற்கைக்கு நன்றி சொல்ல
எழுதுகோல் எடுத்தேன் -
என் எழுத்து கூட கவிதையானது!!
ஆயினும்,
கடவுளை போற்ற மதத்தை படைத்து
மதத்தின் பேரில் மதம் கொண்டோம்;
கடைசியில் -
கடவுள் பேராலேயே
இன்று மனிதம் அழிகிறது.
மனிதனிலிருந்து விலங்குவரை
அழிக்கப் படுகின்றன;
அழிவை திருத்தி
மனிதன் உயிர்களை காக்க; மனிதம் காப்போம்
இயற்கையை -
வெறியின்றி வணங்குவோம்
வெறியில்லா மனிதத்தில்;
தெய்வீகம் இயற்கையாகவே பிறக்கும்!
—————————————————————————————————————-
வித்யாசாகர்
இயற்கை;
இறைவன் மறைந்து கொடுத்த கொடை;
இயற்கை;
தமிழரின் கடவுள் பற்றிற்கான விடை;
விடையின் விளக்கம் சொல்கிறேன்
சற்று காது கொடுப்பீர்களா???!!!
வெளிச்சம் தந்ததால் இயற்கை
சூரியக் கடவுளானது;
தண்ணீரின் உயிர்ப்பினால் இயற்கை
மழைதேவன்.. கடல்தேவியானது;
பூமியின் இருப்பினால் விளைச்சளால்
இயற்கை; பூமித் தாயானது;
காற்றின் சுவாசத்தால் இயற்கை
வாயுதேவன் ஆனது;
பணத்தின் ஆளுமையால் மரம் கூட
பணமும்; பணம் கூட லட்சுமியும் ஆனது;
படிக்கும் படிப்பு; அறிவு; பகிர்தல்; கற்பித்தல்
கலை கூட கலைவாணி ஆனது;
வாழவைத்த இயற்கைக்கு
வாஞ்சையாக நன்றி சொன்னால்
கேடுகளும் தீருமென நம்பினோம்; நம்பிக்கை பக்தியானது;
மரங்களின் பலனால்
மண்ணின் உடைமையால்
கற்களின் உரசலால், மறைப்பினால்,
இயற்கை; மரத்திலும், மண்ணிலும், கல்லிலும்,
நெருப்பிலும் கூட கடவுளானது!
இவ்வளவு ஏன் -
இயற்கைக்கு நன்றி சொல்ல
எழுதுகோல் எடுத்தேன் -
என் எழுத்து கூட கவிதையானது!!
ஆயினும்,
கடவுளை போற்ற மதத்தை படைத்து
மதத்தின் பேரில் மதம் கொண்டோம்;
கடைசியில் -
கடவுள் பேராலேயே
இன்று மனிதம் அழிகிறது.
மனிதனிலிருந்து விலங்குவரை
அழிக்கப் படுகின்றன;
அழிவை திருத்தி
மனிதன் உயிர்களை காக்க; மனிதம் காப்போம்
இயற்கையை -
வெறியின்றி வணங்குவோம்
வெறியில்லா மனிதத்தில்;
தெய்வீகம் இயற்கையாகவே பிறக்கும்!
—————————————————————————————————————-
வித்யாசாகர்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: “இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை!!
நன்றி ...........பாராட்டுக்கள்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 56
Location : canada
Re: “இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை!!
------------
கவிதை அருமை...
-
மனிதன் எப்போதும் ஆறறிவில் இருப்பதில்லை...
மனதில் கோபம், பொறாமை ,பயம் போன்ற காரணங்களால்
ஐந்தறிவுக்கும், நாலறிவுக்கும் கூட தாழ்ந்து விடுவான்...
அப்போது அவன் நியாயம், தர்மங்களை துச்சமாக மதித்து
நடந்து கொள்வான்...
--
இயற்கையை நேசிப்பவன் மனிதன்...!
==
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: “இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை!!
அருமையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: “இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை!!
அருமையான கவிதை
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Similar topics
» பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள்
» ஆப்ரஹாம் லிங்கன் பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்...
» என் அம்மா எழுதிய கவிதை
» தாயே நீ எழுதிய கவிதை ~~~{Q}
» கீர்த்தி சுரேஷ் எழுதிய கரப்பான் பூச்சி கவிதை!
» ஆப்ரஹாம் லிங்கன் பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்...
» என் அம்மா எழுதிய கவிதை
» தாயே நீ எழுதிய கவிதை ~~~{Q}
» கீர்த்தி சுரேஷ் எழுதிய கரப்பான் பூச்சி கவிதை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|