தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
ஒரு சொல் இரு பொருள்
+10
vinitha
R.Eswaran
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
prlakshmi
tamizhmuhil
நிலாமதி
yarlpavanan
அ.இராமநாதன்
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஒரு சொல் இரு பொருள்
First topic message reminder :
இதுவும் ஒரு விளையாட்டு தான்.
வார்த்தை ஜால விளையாட்டு.
விளையாட்டை ஆரம்பிப்போமா?
கல்
இந்தக் கல் மிகவும் கனமாக இருக்கிறது.
திருக்குறளை நாளும் கல்
இதுவும் ஒரு விளையாட்டு தான்.
வார்த்தை ஜால விளையாட்டு.
இந்த விளையாட்டில் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் இரண்டு பொருட்களை உடைய
சொல் ஒன்றைச் சொல்லி, அவற்றின் வெவ்வேறு பொருட்களையும், அவை எந்த இடத்தில்
எந்த மாதிரி அர்த்தம் தருகிறது என்றும் முடிந்தால் ஒரு சிறு
எடுத்துக்காட்டுடன் தரவேண்டும்.
சொல் ஒன்றைச் சொல்லி, அவற்றின் வெவ்வேறு பொருட்களையும், அவை எந்த இடத்தில்
எந்த மாதிரி அர்த்தம் தருகிறது என்றும் முடிந்தால் ஒரு சிறு
எடுத்துக்காட்டுடன் தரவேண்டும்.
விளையாட்டை ஆரம்பிப்போமா?
கல்
இந்தக் கல் மிகவும் கனமாக இருக்கிறது.
திருக்குறளை நாளும் கல்
Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Nov 24, 2011 1:52 pm; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஒரு சொல் இரு பொருள்
படம் ................திரைப்படம்
எனதுநிழற்படம் ( போட்டோ)
எனதுநிழற்படம் ( போட்டோ)
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 56
Location : canada
Re: ஒரு சொல் இரு பொருள்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ஒரு சொல் இரு பொருள்
வழி பாதை வழி
வழி படத்திற்கு வழிகாட்டல்
வழி படத்திற்கு வழிகாட்டல்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஒரு சொல் இரு பொருள்
படி - வீட்டின் படி
படி - பாடம் படி
படி - பாடம் படி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஒரு சொல் இரு பொருள்
தட்டி - என்னை தட்டி எழுப்பினாள்.
தட்டி - ஓலையினால் ஆன ஒரு மறைப்பு.
தட்டி - ஓலையினால் ஆன ஒரு மறைப்பு.
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: ஒரு சொல் இரு பொருள்
நகை-ஆபரணம்
நகை- சிரிப்பு
நகை- சிரிப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஒரு சொல் இரு பொருள்
அன்னம் ...........ஒரு பறவை
அன்னம் ..........சோறு( சாதம் )
அன்னம் ..........சோறு( சாதம் )
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 56
Location : canada
Re: ஒரு சொல் இரு பொருள்
சாதி - சாதனை செய்
சாதி - மதத்தின் உட்பிரிவு
சாதி - மதத்தின் உட்பிரிவு
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: ஒரு சொல் இரு பொருள்
அடி - நீளத்தை அளக்கும் அளவை..
அடி - அடித்தல்
அடி - அடித்தல்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: ஒரு சொல் இரு பொருள்
மடி - மடி மீது தலை வைத்து விடியும்வரை ....
மடி - போர்வையை மடி
மடி - போர்வையை மடி
jayanth- புதிய மொட்டு
- Posts : 61
Points : 63
Join date : 21/05/2012
Age : 61
Location : Bangalore
Re: ஒரு சொல் இரு பொருள்
சுடு - சுடு சோறு எனும் போது சுடுகின்ற செயல்.
சுடு - குறிவைத்துச் சுடுகலனால் ஆளைச் சுடுகின்ற செயல்.
சுடு - குறிவைத்துச் சுடுகலனால் ஆளைச் சுடுகின்ற செயல்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: ஒரு சொல் இரு பொருள்
தமிழில் உள்ள சிறப்புகளில் ஒன்று இது, ஒரு சொல் பல பொருள் , பல சொல் ஒரு பொருள்.
என் பங்குக்குக்கு
1.
வளை - பெண்கள் கைகளில் வளை அணிந்து இருந்தனர்
வளை - எலிவளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டும்.
2.
உண்டி - உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு (உண்டி = உணவு, வயிறு )
உண்டி - பக்தர்கள் பணத்தை உண்டியில் போட்டனர்.
3.
ஆ - ஆவின் பால் சுவையாக இருக்கும்
ஆ - பொன்னன் விழுந்தவுடன் ஆ என்று அலறினான்.
4. மா - விலங்குகள்
மா - பெரிய
மா - மாங்காய்
ஆவும் மாவும் குளத்தில் நீர் அருந்தியது
அவர் மா மேதை
அந்த தோட்டதில் மா மரங்கள் அதிகம் உள்ளன.
4. மறை - மறைத்தல்
மறை - வேதம்
என் பங்குக்குக்கு
1.
வளை - பெண்கள் கைகளில் வளை அணிந்து இருந்தனர்
வளை - எலிவளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டும்.
2.
உண்டி - உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு (உண்டி = உணவு, வயிறு )
உண்டி - பக்தர்கள் பணத்தை உண்டியில் போட்டனர்.
3.
ஆ - ஆவின் பால் சுவையாக இருக்கும்
ஆ - பொன்னன் விழுந்தவுடன் ஆ என்று அலறினான்.
4. மா - விலங்குகள்
மா - பெரிய
மா - மாங்காய்
ஆவும் மாவும் குளத்தில் நீர் அருந்தியது
அவர் மா மேதை
அந்த தோட்டதில் மா மரங்கள் அதிகம் உள்ளன.
4. மறை - மறைத்தல்
மறை - வேதம்
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: ஒரு சொல் இரு பொருள்
பால் - பசும்பால்
பால் - ஆண்பால்,பெண்பால்
பால் - ஆண்பால்,பெண்பால்
jayanth- புதிய மொட்டு
- Posts : 61
Points : 63
Join date : 21/05/2012
Age : 61
Location : Bangalore
Re: ஒரு சொல் இரு பொருள்
பொருள்- ஒரு பொருளை குறித்தல் (a object)
பொருள்- அர்த்தம் (meaning)
பொருள்- அர்த்தம் (meaning)
வள்ளல்- புதிய மொட்டு
- Posts : 12
Points : 14
Join date : 26/04/2012
Age : 41
Location : வானம் பார்த்த பூமி
Re: ஒரு சொல் இரு பொருள்
படி - பாடம் படித்தல்
படி - படி/பிரதி(copy) எடுத்தல்
படி - படி/பிரதி(copy) எடுத்தல்
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: ஒரு சொல் இரு பொருள்
sadasivam wrote:தமிழில் உள்ள சிறப்புகளில் ஒன்று இது, ஒரு சொல் பல பொருள் , பல சொல் ஒரு பொருள்.
என் பங்குக்குக்கு
1.
வளை - பெண்கள் கைகளில் வளை அணிந்து இருந்தனர்
வளை - எலிவளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டும்.
எலிவளை என்பது தவறு நண்பரே... எலி வலை என்பதே சரி..
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: ஒரு சொல் இரு பொருள்
ருக்மணி wrote:sadasivam wrote:தமிழில் உள்ள சிறப்புகளில் ஒன்று இது, ஒரு சொல் பல பொருள் , பல சொல் ஒரு பொருள்.
என் பங்குக்குக்கு
1.
வளை - பெண்கள் கைகளில் வளை அணிந்து இருந்தனர்
வளை - எலிவளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டும்.
எலிவளை என்பது தவறு நண்பரே... எலி வலை என்பதே சரி..
எலிவலை என்பது தவறு நண்பரே... எலிவளை என்பதே சரி.
'வளை' என்பது இருப்பிடம்.
.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: ஒரு சொல் இரு பொருள்
yarlpavanan wrote:ருக்மணி wrote:sadasivam wrote:தமிழில் உள்ள சிறப்புகளில் ஒன்று இது, ஒரு சொல் பல பொருள் , பல சொல் ஒரு பொருள்.
என் பங்குக்குக்கு
1.
வளை - பெண்கள் கைகளில் வளை அணிந்து இருந்தனர்
வளை - எலிவளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டும்.
எலிவளை என்பது தவறு நண்பரே... எலி வலை என்பதே சரி..
எலிவலை என்பது தவறு நண்பரே... எலிவளை என்பதே சரி.
'வளை' என்பது இருப்பிடம்.
.
நன்றி நண்பரே, [You must be registered and logged in to see this image.]
எலி வலை என்பது எலியைப் பிடிக்க பயன்படுத்தும் வலையைக் குறிக்கும், எலி பிடிக்க வழக்கத்தில் பொறியை பயன்படுத்துகிறோம். வயல் எலிகளைப் பிடிக்க அதன் இருப்பிடத்தின் வாயிலில் வலை வைத்து மற்றொரு வாயிலில் புகைப்போட்டு பிடிக்கும் வழக்கமும் உள்ளது. இது இப்பொழுது அருகி விட்டது.
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|