தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
+4
கவியருவி ம. ரமேஷ்
பார்த்திபன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவினா
8 posters
Page 1 of 1
நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
நாங்கள்
காதல்தேசத்து குடிமக்கள்.
நாங்கள்
காதல்தேசத்து குடிமக்கள்.
காதலர்கள் என்பது
எங்கள் தேசிய இனம்.
கடிதம்
எங்கள் தேசிய மொழி.
முத்தம்
எங்கள் தேசிய கீதம்.
இதயம்
எங்கள் தேசிய சின்னம்.
கவரிமான்
எங்கள் தேசிய விலங்கு.
மணிப்புறா
எங்கள் தேசிய பறவை.
மரணம்
எங்கள் தேசிய விருது.
ரோமியோவும் ஜூலியட்டும்
எங்கள் தேசதியாகிகள்.
காதல்தேசத்து குடிமக்கள்.
நாங்கள்
காதல்தேசத்து குடிமக்கள்.
காதலர்கள் என்பது
எங்கள் தேசிய இனம்.
கடிதம்
எங்கள் தேசிய மொழி.
முத்தம்
எங்கள் தேசிய கீதம்.
இதயம்
எங்கள் தேசிய சின்னம்.
கவரிமான்
எங்கள் தேசிய விலங்கு.
மணிப்புறா
எங்கள் தேசிய பறவை.
மரணம்
எங்கள் தேசிய விருது.
ரோமியோவும் ஜூலியட்டும்
எங்கள் தேசதியாகிகள்.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
நல்லா இருக்கு [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
சுந்தரபாண்டி wrote:நாங்கள்
காதல்தேசத்து குடிமக்கள்.
நாங்கள்
காதல்தேசத்து குடிமக்கள்.
காதலர்கள் என்பது
எங்கள் தேசிய இனம்.
கடிதம்
எங்கள் தேசிய மொழி.
முத்தம்
எங்கள் தேசிய கீதம்.
இதயம்
எங்கள் தேசிய சின்னம்.
கவரிமான்
எங்கள் தேசிய விலங்கு.
மணிப்புறா
எங்கள் தேசிய பறவை.
மரணம்
எங்கள் தேசிய விருது.
ரோமியோவும் ஜூலியட்டும்
எங்கள் தேசதியாகிகள்.
கவிதை காதலை கௌரவப்படுத்துகிறது! பாராட்டுக்கள்!
கசப்பான உண்மை என்னவெனில்...இன்றைய காலகட்டத்தில்,
"காதல் நம் தேசிய விளையாட்டாகிக் கொண்டிருக்கிறது என்பதே!"
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
கவரிமான்
எங்கள் தேசிய விலங்கு.
- என்பதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதன் உட்பொருள் அப்படி, (இறப்பு)
காதலை இழக்கும் காதலன் காதலி யாராக இருந்தாலும் தோல்வியிலிருந்து விடுபட்டு வேறு திருமணம் செய்து கொள்வதே சிறப்பு...
நடைமுறையும் கூட...
என் கருத்துப் பற்றியத் தங்கள் கருத்து?
எங்கள் தேசிய விலங்கு.
- என்பதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதன் உட்பொருள் அப்படி, (இறப்பு)
காதலை இழக்கும் காதலன் காதலி யாராக இருந்தாலும் தோல்வியிலிருந்து விடுபட்டு வேறு திருமணம் செய்து கொள்வதே சிறப்பு...
நடைமுறையும் கூட...
என் கருத்துப் பற்றியத் தங்கள் கருத்து?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
[You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
அப்ப காதல்?????????????
அப்ப காதல்?????????????
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
[You must be registered and logged in to see this image.]
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
நன்றி: முகநூல்
-------------------
[You must be registered and logged in to see this image.]ரோமியோ ஜூலியட்.
இருவர் குடும்பத்திற்குள்ளும் பகை
-
ஒருவிருந்தில்
கலந்துகொண்ட ரோமியோவும் ஜூலியட்டும் அங்கு சேர்ந்து நடனமாடநேர்ந்தபோது
ஏற்பட்ட நெருக்கத்தில் ஒருவர் மனதை ஒருவர் பறிகொடுத்தனர். அவர்கள் காதல்
வளர்ந்தது. குடும்பப் பகை அவள் காதலுக்கு குறுக்கே வந்தது. காதலுக்காக
விஷம் குடித்ததுபோல் நடித்தாள் ஜூலியட். இதை நாடகம் என்று அறியாத ரோமியோ
விஷம் அருந்தி இறக்க, அவன் குடித்து மீதி வைத்த விஷத்தினை அருந்தி
உயிரைவிட்டாள் அவனது காதலி ஜூலியட்.
மனிதன் நாகரிகத்தைபற்றி அறிந்து கொள்ள தொடங்கியபோது ஆரம்பமானது இந்த காதல் உணர்வு.
இன்றுவரை காலங்கள் பல மாறினாலும் மறையாமல் வாழ்ந்தும் வளர்ந்தும் வருவது இந்த காதல்.காதல் வாழ்க! காதலர்கள் வாழ்க!!
-------------------
[You must be registered and logged in to see this image.]ரோமியோ ஜூலியட்.
இருவர் குடும்பத்திற்குள்ளும் பகை
-
ஒருவிருந்தில்
கலந்துகொண்ட ரோமியோவும் ஜூலியட்டும் அங்கு சேர்ந்து நடனமாடநேர்ந்தபோது
ஏற்பட்ட நெருக்கத்தில் ஒருவர் மனதை ஒருவர் பறிகொடுத்தனர். அவர்கள் காதல்
வளர்ந்தது. குடும்பப் பகை அவள் காதலுக்கு குறுக்கே வந்தது. காதலுக்காக
விஷம் குடித்ததுபோல் நடித்தாள் ஜூலியட். இதை நாடகம் என்று அறியாத ரோமியோ
விஷம் அருந்தி இறக்க, அவன் குடித்து மீதி வைத்த விஷத்தினை அருந்தி
உயிரைவிட்டாள் அவனது காதலி ஜூலியட்.
மனிதன் நாகரிகத்தைபற்றி அறிந்து கொள்ள தொடங்கியபோது ஆரம்பமானது இந்த காதல் உணர்வு.
இன்றுவரை காலங்கள் பல மாறினாலும் மறையாமல் வாழ்ந்தும் வளர்ந்தும் வருவது இந்த காதல்.காதல் வாழ்க! காதலர்கள் வாழ்க!!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
அ.இராமநாதன் wrote:நன்றி: முகநூல்
-------------------
[You must be registered and logged in to see this image.]ரோமியோ ஜூலியட்.
இருவர் குடும்பத்திற்குள்ளும் பகை
-
ஒருவிருந்தில்
கலந்துகொண்ட ரோமியோவும் ஜூலியட்டும் அங்கு சேர்ந்து நடனமாடநேர்ந்தபோது
ஏற்பட்ட நெருக்கத்தில் ஒருவர் மனதை ஒருவர் பறிகொடுத்தனர். அவர்கள் காதல்
வளர்ந்தது. குடும்பப் பகை அவள் காதலுக்கு குறுக்கே வந்தது. காதலுக்காக
விஷம் குடித்ததுபோல் நடித்தாள் ஜூலியட். இதை நாடகம் என்று அறியாத ரோமியோ
விஷம் அருந்தி இறக்க, அவன் குடித்து மீதி வைத்த விஷத்தினை அருந்தி
உயிரைவிட்டாள் அவனது காதலி ஜூலியட்.
மனிதன் நாகரிகத்தைபற்றி அறிந்து கொள்ள தொடங்கியபோது ஆரம்பமானது இந்த காதல் உணர்வு.
இன்றுவரை காலங்கள் பல மாறினாலும் மறையாமல் வாழ்ந்தும் வளர்ந்தும் வருவது இந்த காதல்.காதல் வாழ்க! காதலர்கள் வாழ்க!!
பகிர்தமைக்கு நன்றி ஐயா.......
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்லா இருக்கு [You must be registered and logged in to see this image.]
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
பார்த்திபன் wrote:சுந்தரபாண்டி wrote:நாங்கள்
காதல்தேசத்து குடிமக்கள்.
நாங்கள்
காதல்தேசத்து குடிமக்கள்.
காதலர்கள் என்பது
எங்கள் தேசிய இனம்.
கடிதம்
எங்கள் தேசிய மொழி.
முத்தம்
எங்கள் தேசிய கீதம்.
இதயம்
எங்கள் தேசிய சின்னம்.
கவரிமான்
எங்கள் தேசிய விலங்கு.
மணிப்புறா
எங்கள் தேசிய பறவை.
மரணம்
எங்கள் தேசிய விருது.
ரோமியோவும் ஜூலியட்டும்
எங்கள் தேசதியாகிகள்.
கவிதை காதலை கௌரவப்படுத்துகிறது! பாராட்டுக்கள்!
கசப்பான உண்மை என்னவெனில்...இன்றைய காலகட்டத்தில்,
"காதல் நம் தேசிய விளையாட்டாகிக் கொண்டிருக்கிறது என்பதே!"
உங்கள் பின்னூட்டம் என்னை மிகவும் ரசிக்க வைத்தது.
வாழ்த்துக்கள் பார்த்திபன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
ஐயா அதுதான் ரோமியோ ஜூலியட் ன் வாழ்க்கைச் சுருக்கமா? (ரோமியோ ஜூலியட் பற்றிய விரிவான தகவல் கிடைக்குமா?)அ.இராமநாதன் wrote:நன்றி: முகநூல்
-------------------
[You must be registered and logged in to see this image.]ரோமியோ ஜூலியட்.
இருவர் குடும்பத்திற்குள்ளும் பகை
-
ஒருவிருந்தில்
கலந்துகொண்ட ரோமியோவும் ஜூலியட்டும் அங்கு சேர்ந்து நடனமாடநேர்ந்தபோது
ஏற்பட்ட நெருக்கத்தில் ஒருவர் மனதை ஒருவர் பறிகொடுத்தனர். அவர்கள் காதல்
வளர்ந்தது. குடும்பப் பகை அவள் காதலுக்கு குறுக்கே வந்தது. காதலுக்காக
விஷம் குடித்ததுபோல் நடித்தாள் ஜூலியட். இதை நாடகம் என்று அறியாத ரோமியோ
விஷம் அருந்தி இறக்க, அவன் குடித்து மீதி வைத்த விஷத்தினை அருந்தி
உயிரைவிட்டாள் அவனது காதலி ஜூலியட்.
மனிதன் நாகரிகத்தைபற்றி அறிந்து கொள்ள தொடங்கியபோது ஆரம்பமானது இந்த காதல் உணர்வு.
இன்றுவரை காலங்கள் பல மாறினாலும் மறையாமல் வாழ்ந்தும் வளர்ந்தும் வருவது இந்த காதல்.காதல் வாழ்க! காதலர்கள் வாழ்க!!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
கவியருவி ம. ரமேஷ் wrote:கவரிமான்
எங்கள் தேசிய விலங்கு.
- என்பதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதன் உட்பொருள் அப்படி, (இறப்பு)
காதலை இழக்கும் காதலன் காதலி யாராக இருந்தாலும் தோல்வியிலிருந்து விடுபட்டு வேறு திருமணம் செய்து கொள்வதே சிறப்பு...
நடைமுறையும் கூட...
என் கருத்துப் பற்றியத் தங்கள் கருத்து?
நல்ல கருத்து நண்பரே.
கவரிமான் என்பது விலங்குகளில் காதலின் அடையாளமாக சொல்லப்படுவதால் அப்படி எழுதினேன் தோழரே.அவ்வளவுதான்.
நீங்கள் சொல்லும் சீர்திருத்தக் கருத்திற்கு பொருத்தமாக வேறொரு விலங்கை நீங்கள் குறிப்பிட்டால் கவிதையை திருத்திக் கொள்கிறேன் தோழரே.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
விலங்கு என்னிடம் இல்லை...
மணிப்புறா அவ்வாறு இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதன் உண்மை என்னவென்று தெரியவில்லை நண்பரே...
மொத்தத்தில் காதலர்கள் யாரும் தோல்வியால் இறந்துவிடக்கூடாது என்று எழுதுங்கள் நண்பரே
மகிழ்ச்சி
மணிப்புறா அவ்வாறு இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதன் உண்மை என்னவென்று தெரியவில்லை நண்பரே...
மொத்தத்தில் காதலர்கள் யாரும் தோல்வியால் இறந்துவிடக்கூடாது என்று எழுதுங்கள் நண்பரே
மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
sarunjeevan wrote:[You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
அப்ப காதல்?????????????
காதல்தான் நம் தேசம் என்று சொல்லி இருக்கிறேனே நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
கவியருவி ம. ரமேஷ் wrote:விலங்கு என்னிடம் இல்லை...
மணிப்புறா அவ்வாறு இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதன் உண்மை என்னவென்று தெரியவில்லை நண்பரே...
மொத்தத்தில் காதலர்கள் யாரும் தோல்வியால் இறந்துவிடக்கூடாது என்று எழுதுங்கள் நண்பரே
மகிழ்ச்சி
ஒரே கவிதையில் எல்லா பாடு பொருளையும் எழுத முடியாது என்பது நீங்கள் அறியாததா தோழரே? அதற்கு வேறொரு கவிதை எழுதலாம்.
இது காதலின் மேன்மையை பாடும் கவிதை. அவ்வளவுதான் நண்பரே.
வாழ்த்துக்கள்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
பட்டாம்பூச்சி wrote:[You must be registered and logged in to see this image.]
கைத்தட்டிப் பாராட்டிய பட்டாம்பூச்சிக்கு நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
அ.இராமநாதன் wrote:நன்றி: முகநூல்
-------------------
[You must be registered and logged in to see this image.]ரோமியோ ஜூலியட்.
இருவர் குடும்பத்திற்குள்ளும் பகை
-
ஒருவிருந்தில்
கலந்துகொண்ட ரோமியோவும் ஜூலியட்டும் அங்கு சேர்ந்து நடனமாடநேர்ந்தபோது
ஏற்பட்ட நெருக்கத்தில் ஒருவர் மனதை ஒருவர் பறிகொடுத்தனர். அவர்கள் காதல்
வளர்ந்தது. குடும்பப் பகை அவள் காதலுக்கு குறுக்கே வந்தது. காதலுக்காக
விஷம் குடித்ததுபோல் நடித்தாள் ஜூலியட். இதை நாடகம் என்று அறியாத ரோமியோ
விஷம் அருந்தி இறக்க, அவன் குடித்து மீதி வைத்த விஷத்தினை அருந்தி
உயிரைவிட்டாள் அவனது காதலி ஜூலியட்.
மனிதன் நாகரிகத்தைபற்றி அறிந்து கொள்ள தொடங்கியபோது ஆரம்பமானது இந்த காதல் உணர்வு.
இன்றுவரை காலங்கள் பல மாறினாலும் மறையாமல் வாழ்ந்தும் வளர்ந்தும் வருவது இந்த காதல்.காதல் வாழ்க! காதலர்கள் வாழ்க!!
உங்கள் பகிர்வு கவிதைக்கு அழகு சேர்த்துவிட்டது அய்யா. நன்றி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
சுகமான கவிதை .. வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
சுந்தரபாண்டி wrote:sarunjeevan wrote:[You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
அப்ப காதல்?????????????
காதல்தான் நம் தேசம் என்று சொல்லி இருக்கிறேனே நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நாங்கள்
காதல்தேசத்து குடிமக்கள்.
நாங்கள்
காதல்தேசத்து குடிமக்கள்.
காதல்தான் நம் தேசம்
புரியுது ஆனா புரியலா..
oh!!! காதல் மாதிரியே இந்ந கவிதை..
கலக்குங்கோ சுந்தரபாண்டி..[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நாங்கள் காதல் தேசத்து குடிமக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 45
Location : திருப்பூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|