தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 22

5 posters

Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 22

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 2:30 pm

குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

கலைஞர் உரை:
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
மு.வ உரை:
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

ம. ரமேஷ் சென்ரியு

எண்ணிக்கை
முரணாக அதிகரிக்கிறது
பற்று அற்றவர்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 22

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 2:33 pm

ஹிஷாலீ 22 இரண்டு முறை பதிவாகிவிட்டுள்ளது. ஒன்றிற்கு மட்டும் எழுதவும் மற்றொன்றை நீக்கிவிடலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 22

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 2:49 pm

ஹிஷாலீ சென்ரியு


நிகரில்லா
அளவுகோல்
இறப்பு பற்று...!

பிறப்பு இறப்பு
கணக்கிடப்படுகிறது
உத்தமர்கள்...!


Last edited by ஹிஷாலீ on Wed Feb 08, 2012 3:03 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 22

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 3:00 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு

இறப்பு பற்று
நிகரில்லா
அளவுகோல்...!

பிறப்பு இறப்பு
கணக்கிடப்படுகிறது
உத்தமர்கள்...!

இறப்பு பற்று
நிகரில்லா
அளவுகோல்...!

என்பது,

நிகரில்லா
அளவுகோல்
இறப்பு பற்று...!

என இருந்தால் சிறக்கும் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 22

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 3:04 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு

இறப்பு பற்று
நிகரில்லா
அளவுகோல்...!

பிறப்பு இறப்பு
கணக்கிடப்படுகிறது
உத்தமர்கள்...!

இறப்பு பற்று
நிகரில்லா
அளவுகோல்...!

என்பது,

நிகரில்லா
அளவுகோல்
இறப்பு பற்று...!

என இருந்தால் சிறக்கும் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

நானும் அப்படிதான் நினைத்தேன் இரண்டாம் அடியும் ஒன்று போல் வருவதால் கொஞ்சம் மாற்ற முயன்றேன்.
மிக்க நன்றி நண்பரே சென்று வருகிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 22

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 3:14 pm

மகிழ்ச்சி சென்று வாருங்கள் சென்றுவருகிறேன் செல் சென்றுவருகிறேன் செல் சென்றுவருகிறேன் செல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 22

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 3:39 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி சென்று வாருங்கள் சென்றுவருகிறேன் செல் சென்றுவருகிறேன் செல் சென்றுவருகிறேன் செல்

நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 22

Post by thaliranna Wed Feb 08, 2012 10:47 pm

தளிர் சென்ரியூவாய் திருக்குறள் 22

எண்ணில் அடங்கா
மண்ணில் துறந்தோர்
பெருமை!

இந்த மண்ணில் துறந்தவரின் பெருமையை எண்ணில் அளவிட முடியாது

அளவு கோலில்லை
ஆசை
துறந்தவர்களுக்கு!

ஆசையை துறந்த துறவிகளுக்கு அளவு கோல் இல்லை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 22

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 09, 2012 12:23 am

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 22 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 22

Post by ஹிஷாலீ Thu Feb 09, 2012 11:06 am

thaliranna wrote:தளிர் சென்ரியூவாய் திருக்குறள் 22

எண்ணில் அடங்கா
மண்ணில் துறந்தோர்
பெருமை!

இந்த மண்ணில் துறந்தவரின் பெருமையை எண்ணில் அளவிட முடியாது

அளவு கோலில்லை
ஆசை
துறந்தவர்களுக்கு!

ஆசையை துறந்த துறவிகளுக்கு அளவு கோல் இல்லை!

இரண்டுமே சூப்பர் அண்ணா மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

மேலும் எங்களுடன் பயணிக்க தாங்கள் எடுத்த முயற்சிக்கு மிக்க நன்றி அண்ணா. இனிமேல் நம் மூவரும் சேர்ந்து பயணிபோம் 23 குறளை.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 22

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 09, 2012 2:56 pm

மூவரும் ஒன்றாகப் பயணப்பட்டுவிட்டோம்...

தொடருவோம்

இளைப்பாற நேரம் இல்லாமல்... இந்த ஆண்டுக்குள் முடிக்க ஆசை கொள்கிறேன்...

தங்கள் இருவரின் ஒத்துழைப்போடு...

திருவள்ளுவர் நம் துணை வரட்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 22

Post by ஹிஷாலீ Thu Feb 09, 2012 3:32 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:மூவரும் ஒன்றாகப் பயணப்பட்டுவிட்டோம்...

தொடருவோம்

இளைப்பாற நேரம் இல்லாமல்... இந்த ஆண்டுக்குள் முடிக்க ஆசை கொள்கிறேன்...

தங்கள் இருவரின் ஒத்துழைப்போடு...

திருவள்ளுவர் நம் துணை வரட்டும்...

தினமும் 10 குறள் எழுதினான் வெகு சீக்கிரம் முடியும் என்று நினைக்கிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 22

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 09, 2012 6:14 pm

தளிர் அண்ணா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 22

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 09, 2012 8:30 pm

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 22

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 14, 2013 5:16 pm

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...22
******************************
துறவி பெருமை கூறல் 
மரித்தார் ஆசி 
-உன் சேரல் -


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 22 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 22

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum