தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 62

+6
நெல்லை அன்பன்
dhilipdsp
தங்கை கலை
ஹிஷாலீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
10 posters

Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Mar 07, 2012 10:29 pm

குறள் 62:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

கலைஞர் உரை:
பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.
மு.வ உரை:
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
சாலமன் பாப்பையா உரை:
பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.

ம. ரமேஷ் சென்ரியு

பழிப்படராத பண்புபால்
நல்வாழ்வு துணைவரும்
ஏழுஜென்மம்


ஹிஷாலீ சென்ரியு

நல்ல மகனின்
ஜென்மப் பயன்
தாய் தந்தையின் புண்ணியம்

ஏழு பிறவிக்கும்
தீவினை சேராமல் இருக்க
பழியில்லா குழந்தை பெருக

பழிக்கப்படா சேய்
துன்பம் தீண்டாப் பிறவி
பெற்றோர் பண்பு


dhilipdspசென்ரியு
ஏழு பிறவியிலும் தீவினை
தீண்டாது பண்புடைய
பிள்ளைகளை பெற்றவரை


தளிரின் சென்ரியு
பண்புடை மக்கள் பெறின்
துன்பமில்லை
பிறவிக் கடல்

பண்புடைய மக்களை பெற்றோருக்கு பிறவிக் கடலை நீந்தும் துன்பமில்லை!



Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 11, 2012 8:59 am; edited 3 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 08, 2012 12:37 pm

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 548321  சென்ரியுவாய்த் திருக்குறள் 62 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by ஹிஷாலீ Thu Mar 08, 2012 1:29 pm

ஹிஷாலீ சென்ரியு


நல்ல மகனின்
ஜென்மப் பயன்
தாய் தந்தையின் புண்ணியம்

ஏழு பிறவிக்கும்
தீவினை சேராமல் இருக்க
பழியில்லா குழந்தை பெருக

பழிக்கப்படா சேய்
துன்பம் தீண்டாப் பிறவி
பெற்றோர் பண்பு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 08, 2012 1:30 pm

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 548321  சென்ரியுவாய்த் திருக்குறள் 62 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by தங்கை கலை Thu Mar 08, 2012 1:41 pm

ஸுபேரா இருக்கு ஹீ ,அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by dhilipdsp Thu Mar 08, 2012 2:36 pm

ஏழு பிறவியிலும் தீவினை
தீண்டாது பண்புடைய
பிள்ளைகளை பெற்றவரை ...........
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 08, 2012 2:37 pm

பாராட்டுக்கள் திலிப்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by dhilipdsp Thu Mar 08, 2012 2:40 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பாராட்டுக்கள் திலிப்
 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 64660
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 08, 2012 6:33 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு


நல்ல மகனின்
ஜென்மப் பயன்
தாய் தந்தையின் புண்ணியம்

ஏழு பிறவிக்கும்
தீவினை சேராமல் இருக்க
பழியில்லா குழந்தை பெருக

பழிக்கப்படா சேய்
துன்பம் தீண்டாப் பிறவி
பெற்றோர் பண்பு
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 08, 2012 6:36 pm

dhilipdsp wrote:ஏழு பிறவியிலும் தீவினை
தீண்டாது, பண்புடைய
பிள்ளைகள் பெற்றவரை
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நன்றாக இருக்கிறது... பாராட்டுகள் நண்பரே மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by நெல்லை அன்பன் Thu Mar 08, 2012 6:39 pm

ஏழு பிறவியிலும் தீண்டாது தீவினை
பண்புடைய பிள்ளைகள் பெற்றவரை

-- நல்லா இருக்கு..
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by manisen37 Thu Mar 08, 2012 6:48 pm

ஏழு ஜென்மத்திற்கும் துன்பமில்லை
பிறந்தது அனைத்தும்...
நல்லப் பிள்ளை


Last edited by manisen37 on Thu Mar 08, 2012 10:04 pm; edited 1 time in total
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by நெல்லை அன்பன் Thu Mar 08, 2012 8:54 pm

அய்யோ சூப்பர்
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 08, 2012 9:41 pm

manisen37 wrote:ஏழு ஜென்மத்திற்கும் துன்பமில்லை
பிறந்தது அனைத்தும்...
நல்லப் பிள்ளைகள்

நன்றாக இருக்கிறது... பிறவற்றுக்கும் எழுதுங்களேன்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by nadinarayanan Thu Mar 08, 2012 9:52 pm

நல்ல பிள்ளையிருந்தால்
இல்லை
ஏழு ஜென்ம துன்பம்
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 32
Location : மதுரை

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Mar 08, 2012 11:28 pm

nadinarayanan wrote:நல்ல பிள்ளையிருந்தால்
இல்லை
ஏழு ஜென்ம துன்பம்
நன்றாக இருக்கிறது... நண்பரே... மற்றவைக்கும் சென்ரியு எழுதுங்களேன் நண்பரே மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 09, 2012 1:05 pm

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 143503
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by thaliranna Tue Apr 10, 2012 9:24 pm

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்62

பண்புடை மக்கள் பெறின்
துன்பமில்லை
பிறவிக் கடல்

பண்புடைய மக்களை பெற்றோருக்கு பிறவிக் கடலை நீந்தும் துன்பமில்லை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 11, 2012 9:00 am

thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்62

பண்புடை மக்கள் பெறின்
துன்பமில்லை
பிறவிக் கடல்

பண்புடைய மக்களை பெற்றோருக்கு பிறவிக் கடலை நீந்தும் துன்பமில்லை!
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 11, 2012 1:55 pm

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 14, 2013 9:28 pm

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...62
****************************** 
நற்குழந்தை பேறு
தொடரும் இன்பம் 
+ஏழு பிறவிக்கும் +


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 62 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 62

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum