தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
உடல், மனம், ஆன்மா எது உண்மை ?
3 posters
Page 1 of 1
உடல், மனம், ஆன்மா எது உண்மை ?
ஓஷோவின் BODY MIND BALANCING என்ற புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன் நண்பன் ஒருவன் “you are going to be an idiot” என்றான் .ஏன்னு கேட்டேன் அதற்கு அவன், ஓஷோ பற்றி அவன் பத்தாம் வகுப்பு ஆசிரியர் தப்பாக சொன்னாராம்,அவனும் ஒரு புத்தகத்தின் முன்னுரையை படித்தானாம் அவனுக்கு ஓஷோ பிடிக்கவில்லையாம்.உங்களுக்கு ஓஷோ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இந்த பதிவை படிக்காமல் வேறேனும் கவிதையை படிக்க பரிந்துரைக்கிறேன்.
ஓஷோவின் ஒரு சில புத்தகங்களை படித்ததிலிருந்து எனக்குள் ஏதோ மாறியிருப்பதாக நண்பர்கள் சொல்கின்றனர் .உண்மையும் அது தான் நான் யார் என்ற கேள்வியை ஓஷோவின் புத்தகங்கள் தான் என்னை முதலில் கேட்டது .மற்ற ஆன்மீகவாதிகள் மாதிரி இல்லாமல் ஓஷோ நம் உடலை நேசிக்க சொல்கிறார், உடலை கொண்டாட சொல்கிறார்.உடலின் அனைத்து உணர்வையும் உணர்ந்து கடக்க சொல்கிறார் .
( “The body is the visible soul, and the soul is the invisible body.The body and soul are not divided anywhere,they are parts of each other,they are parts of one whole.You have to accept body,you have to love the body,you have to respect the body,you have to be grateful to your body”...BODY MIND BALANCING என்ற புத்தகத்திலிருந்து )
உடல் ,மனம் இந்த இரண்டும் நமக்கு தெரியும் ..சரி சரி கொஞ்சமாவது அது இருக்கிறது என்பது நமக்கு தெரியும்.ஆன்மா என்பது என்ன ? எனக்கும் அதற்கு பதில் தெரியாது .
உடலை பாருங்கள் எவ்வளவு அற்புதமாக இயங்குகிறது .அதன் ஒவ்வொரு இயக்கமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது .உலகத்திலே அழகான உடல் உங்களுடையது தான்.ஆனால் நாம் தான் அதை குறைத்து மதிப்பிட்டு கொண்டே இருக்கிறோம், எந்த பன்றியும் தான் அழகில்லை என்று வருந்துவது இல்லை நாம் மட்டும் வருந்த காரணம் அடுத்தவர் உடலை வைத்தே நம்மை மதிப்பிட்டு கொள்வதால் தான் .உடலை மதித்து பழகுங்கள்,உங்கள் உடலை கொண்டாடுங்கள் உங்களை விட சிறந்த அழகு வேறு இங்கு இல்லவே இல்லை .எந்த ஒரு சிறு வேலை செய்தாலும் உடலின் சொல்லை கேளுங்கள் உதாரணமாக உங்களுக்கு பசிக்கும் போது மட்டுமே சாப்பிடுங்கள் ருசிக்காக சாப்பிடாதீர்கள் .உங்களுக்கு காய்ச்சல் வந்தால் தானே உடல் மீது அக்கறை வருகிறது .காய்ச்சல் என்பதே உங்கள் உடலை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்பதன் வெளிப்பாடே.இந்த உடலை வைத்துக்கொண்டு தான் நீங்கள் செய்ய நினைப்பது எல்லாமே செய்கிறீர்கள் .உங்கள் காதலியை முத்தமிட வேண்டுமென்றாலும்,உங்கள் எதிரியை வாயில் குத்த வேண்டுமென்றாலும் இந்த உடலை தானே பயன்படுத்துகிறீர்கள்.ஆகவே உங்கள் உடலின் எல்லா உறுப்பையும் கொண்டாடுங்கள். குளித்தாலும்,சாப்பிட்டாலும்,ஓடினாலும்,பேசினாலும்,அழுதாலும், சிரித்தாலும்,உடலுறவு கொண்டாலும் அது உங்களின் முழுமையான வெளிப்பாடாக இருக்க வேண்டும் . உடலில் உயிர் ஒட்டிக் கொண்டு இருக்கும் வரை அதை கொண்டாடுவதை விட்டு விட்டு அதை வஞ்சிக்காதீர்கள்.
“மனம் ஒரு குரங்கு” இப்படி ஏன் சொன்னார்கள்.ஏனென்றால் நம் மனதிடம் எதை செய்யாதே என்று கூறுகிறோமோ அதை தான் திரும்ப திரும்ப செய்யும்.நம்பிக்கை இல்லையா? கண்ணை மூடி பத்து நிமிடம் உங்கள் நண்பனை நினைக்காமல் இருங்கள் .முதல் எண்ணமே உங்கள் நண்பன் தான் தோன்றுவான் .மனம் என்பது எண்ணகளின் கூட்டு சேர்க்கை.அதற்கு இரண்டு விதமாகவே இயங்க தெரியும் ஒன்று கடந்த காலத்தில் இயங்கும் இல்லை எதிர் காலத்தில் இயங்கும், நிகழ் காலத்தை அது எப்போதும் சுவைப்பதே இல்லை .நிகழ் கால மனம் தான் உண்மையாக தியானத்தில் இருக்கும் மனம். மனதையும் நம் மூதாதையர்கள் பலிக்கவே செய்தனர். மனதை அடக்கு ! மனதை அடக்கு! என்றே சொல்லி வருகின்றனர் காரணம் ரொம்ப எளிது நம் மனம் ஒரு பறவையை போல இயங்கவே ஆசைப்படும் அதை கட்டுபடுத்தவில்லை என்றால் விளைவு மோசமாக இருக்கும் என்று நினைத்தே அப்படி சொன்னார்கள். நான் உங்கள் மனதை கட்டுப்படுத்த சொல்லவே இல்லை நீங்கள் எவ்வளவு முயல்கிறீர்களோ அவ்வளவு தோற்றுப்போவீர்கள் மனதின் சங்கீதத்தை ரசியுங்கள் அதை கவனியுங்கள் தானாக உங்கள் எண்ண அலைகள் கட்டுக்குள் வரும் . நீங்களே உங்கள் எஜமான் மாறாக மற்றவர் சொல்லும் குப்பைகளை மனதில் பதிய வைக்காதீர்கள். நீங்கள் சுதந்திரமானவர்கள் ஆனால் உங்கள் மனதில் ஆழமாக தினமும் மூட்டை மூட்டையாக இந்த சமூகம் குப்பை கொட்டி கொண்டே இருக்கிறது .உங்கள் மனதை தியானத்தின் மூலம் அறியுங்கள். ஆத்மாவை நேருக்கு நேர் பாருங்கள் கொண்டுங்கள் ..
ஓஷோவின் புத்தகங்களை நான் உங்களுக்கு பரிந்துரை செய்யவில்லை உங்களுக்கு விருப்பம் இருந்தால் படியுங்கள்.சில புத்தகங்கள் உங்களை அப்படியே மாற்றக்கூடியவை என்பதால் தான் ஓஷோவை உங்களுக்கு பரிந்துரைக்கவில்லை.ஓஷோவை படித்த யாரேனும் உங்கள் அனுபவத்தையும் சுருக்கமாக எழுதுங்களேன் ..
ஓஷோவின் ஒரு சில புத்தகங்களை படித்ததிலிருந்து எனக்குள் ஏதோ மாறியிருப்பதாக நண்பர்கள் சொல்கின்றனர் .உண்மையும் அது தான் நான் யார் என்ற கேள்வியை ஓஷோவின் புத்தகங்கள் தான் என்னை முதலில் கேட்டது .மற்ற ஆன்மீகவாதிகள் மாதிரி இல்லாமல் ஓஷோ நம் உடலை நேசிக்க சொல்கிறார், உடலை கொண்டாட சொல்கிறார்.உடலின் அனைத்து உணர்வையும் உணர்ந்து கடக்க சொல்கிறார் .
( “The body is the visible soul, and the soul is the invisible body.The body and soul are not divided anywhere,they are parts of each other,they are parts of one whole.You have to accept body,you have to love the body,you have to respect the body,you have to be grateful to your body”...BODY MIND BALANCING என்ற புத்தகத்திலிருந்து )
உடல் ,மனம் இந்த இரண்டும் நமக்கு தெரியும் ..சரி சரி கொஞ்சமாவது அது இருக்கிறது என்பது நமக்கு தெரியும்.ஆன்மா என்பது என்ன ? எனக்கும் அதற்கு பதில் தெரியாது .
உடலை பாருங்கள் எவ்வளவு அற்புதமாக இயங்குகிறது .அதன் ஒவ்வொரு இயக்கமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது .உலகத்திலே அழகான உடல் உங்களுடையது தான்.ஆனால் நாம் தான் அதை குறைத்து மதிப்பிட்டு கொண்டே இருக்கிறோம், எந்த பன்றியும் தான் அழகில்லை என்று வருந்துவது இல்லை நாம் மட்டும் வருந்த காரணம் அடுத்தவர் உடலை வைத்தே நம்மை மதிப்பிட்டு கொள்வதால் தான் .உடலை மதித்து பழகுங்கள்,உங்கள் உடலை கொண்டாடுங்கள் உங்களை விட சிறந்த அழகு வேறு இங்கு இல்லவே இல்லை .எந்த ஒரு சிறு வேலை செய்தாலும் உடலின் சொல்லை கேளுங்கள் உதாரணமாக உங்களுக்கு பசிக்கும் போது மட்டுமே சாப்பிடுங்கள் ருசிக்காக சாப்பிடாதீர்கள் .உங்களுக்கு காய்ச்சல் வந்தால் தானே உடல் மீது அக்கறை வருகிறது .காய்ச்சல் என்பதே உங்கள் உடலை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்பதன் வெளிப்பாடே.இந்த உடலை வைத்துக்கொண்டு தான் நீங்கள் செய்ய நினைப்பது எல்லாமே செய்கிறீர்கள் .உங்கள் காதலியை முத்தமிட வேண்டுமென்றாலும்,உங்கள் எதிரியை வாயில் குத்த வேண்டுமென்றாலும் இந்த உடலை தானே பயன்படுத்துகிறீர்கள்.ஆகவே உங்கள் உடலின் எல்லா உறுப்பையும் கொண்டாடுங்கள். குளித்தாலும்,சாப்பிட்டாலும்,ஓடினாலும்,பேசினாலும்,அழுதாலும், சிரித்தாலும்,உடலுறவு கொண்டாலும் அது உங்களின் முழுமையான வெளிப்பாடாக இருக்க வேண்டும் . உடலில் உயிர் ஒட்டிக் கொண்டு இருக்கும் வரை அதை கொண்டாடுவதை விட்டு விட்டு அதை வஞ்சிக்காதீர்கள்.
“மனம் ஒரு குரங்கு” இப்படி ஏன் சொன்னார்கள்.ஏனென்றால் நம் மனதிடம் எதை செய்யாதே என்று கூறுகிறோமோ அதை தான் திரும்ப திரும்ப செய்யும்.நம்பிக்கை இல்லையா? கண்ணை மூடி பத்து நிமிடம் உங்கள் நண்பனை நினைக்காமல் இருங்கள் .முதல் எண்ணமே உங்கள் நண்பன் தான் தோன்றுவான் .மனம் என்பது எண்ணகளின் கூட்டு சேர்க்கை.அதற்கு இரண்டு விதமாகவே இயங்க தெரியும் ஒன்று கடந்த காலத்தில் இயங்கும் இல்லை எதிர் காலத்தில் இயங்கும், நிகழ் காலத்தை அது எப்போதும் சுவைப்பதே இல்லை .நிகழ் கால மனம் தான் உண்மையாக தியானத்தில் இருக்கும் மனம். மனதையும் நம் மூதாதையர்கள் பலிக்கவே செய்தனர். மனதை அடக்கு ! மனதை அடக்கு! என்றே சொல்லி வருகின்றனர் காரணம் ரொம்ப எளிது நம் மனம் ஒரு பறவையை போல இயங்கவே ஆசைப்படும் அதை கட்டுபடுத்தவில்லை என்றால் விளைவு மோசமாக இருக்கும் என்று நினைத்தே அப்படி சொன்னார்கள். நான் உங்கள் மனதை கட்டுப்படுத்த சொல்லவே இல்லை நீங்கள் எவ்வளவு முயல்கிறீர்களோ அவ்வளவு தோற்றுப்போவீர்கள் மனதின் சங்கீதத்தை ரசியுங்கள் அதை கவனியுங்கள் தானாக உங்கள் எண்ண அலைகள் கட்டுக்குள் வரும் . நீங்களே உங்கள் எஜமான் மாறாக மற்றவர் சொல்லும் குப்பைகளை மனதில் பதிய வைக்காதீர்கள். நீங்கள் சுதந்திரமானவர்கள் ஆனால் உங்கள் மனதில் ஆழமாக தினமும் மூட்டை மூட்டையாக இந்த சமூகம் குப்பை கொட்டி கொண்டே இருக்கிறது .உங்கள் மனதை தியானத்தின் மூலம் அறியுங்கள். ஆத்மாவை நேருக்கு நேர் பாருங்கள் கொண்டுங்கள் ..
ஓஷோவின் புத்தகங்களை நான் உங்களுக்கு பரிந்துரை செய்யவில்லை உங்களுக்கு விருப்பம் இருந்தால் படியுங்கள்.சில புத்தகங்கள் உங்களை அப்படியே மாற்றக்கூடியவை என்பதால் தான் ஓஷோவை உங்களுக்கு பரிந்துரைக்கவில்லை.ஓஷோவை படித்த யாரேனும் உங்கள் அனுபவத்தையும் சுருக்கமாக எழுதுங்களேன் ..
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 32
Location : மதுரை
Re: உடல், மனம், ஆன்மா எது உண்மை ?
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உடல், மனம், ஆன்மா எது உண்மை ?
ஓஷோ புத்தகத்தை படித்த யாரேனும் இன்னும் தகவல் இருந்தால் பகிரலாமே
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 32
Location : மதுரை
Re: உடல், மனம், ஆன்மா எது உண்மை ?
நான் பொதுவா சாமியார்கள் தத்துவம் புக்ஸ் லாம் படிக்க மாட்டேன் ...
ஆனா கொஞ்ச நாள் முன்னாடி ஓஷோ வோட ஆர்டிகில் படிச்சேன் ..பிடிச்சி இருதது ...
என்னை யார் ஒருவர் என் மேல அவர்களோட கொள்கைகளை திணிக்கமா என் போக்குக்கு எடுத்து செல்லுறாங்களோ அது தான் என்க்கு ...
கம் கம் யெட் எகைன் கம் படித்துக் கொண்டே இருக்கேன் ..ரொம்ப நல்ல இருக்கு ...எப்போ முடிப்பேன் எண்டு தெரியல ..
ஆனா கொஞ்ச நாள் முன்னாடி ஓஷோ வோட ஆர்டிகில் படிச்சேன் ..பிடிச்சி இருதது ...
என்னை யார் ஒருவர் என் மேல அவர்களோட கொள்கைகளை திணிக்கமா என் போக்குக்கு எடுத்து செல்லுறாங்களோ அது தான் என்க்கு ...
கம் கம் யெட் எகைன் கம் படித்துக் கொண்டே இருக்கேன் ..ரொம்ப நல்ல இருக்கு ...எப்போ முடிப்பேன் எண்டு தெரியல ..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» உடல் மண்ணிற்கு உயிர் தமிழுக்கு உண்மை
» உண்மை காதல்.. உண்மை நட்பு
» ஆன்மா அப்பாவியாய்......
» நீயே என் ஆன்மா...!
» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்?
» உண்மை காதல்.. உண்மை நட்பு
» ஆன்மா அப்பாவியாய்......
» நீயே என் ஆன்மா...!
» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|