தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பார்மசி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முறைகள்

2 posters

Go down

பார்மசி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முறைகள் Empty பார்மசி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முறைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 25, 2012 11:33 am

மருத்துவ படிப்பில் சேர முடியாதவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் பார்மசி படிப்பில் இடம்பெறுவதற்கான முறைகளை அறிந்துகொண்டால், மாணவர்களுக்கு சுலபம்.

தகுதி

இப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளில் கலந்துகொள்ள, பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் படித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல் மற்றுமூ கணிதம் படித்திருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். சில கல்லூரிகள் மாணவர்களிடம் ஒவ்வொரு விதமான தகுதிகளை எதிர்பார்க்கின்றன. முழு விபரங்களுக்கு, அந்தந்த கல்லூரிகளின் இணைய தளங்களைப் பார்க்கவும்.

நுழைவுத்தேர்வு

இளநிலை அளவிலான பார்மசி படிப்புகளில் சேர, Common entrance test(CET), ENAT(Manipal university), Amrita institute of medical science(AIMS), BHU entrance test, Poona college of pharmacy Bpharm entrance exam, SRM All India entrance exam(Sri Ramachandra medical college) and EAMCET(Andhra university) போன்ற தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பார்மசி முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர, பார்மசி பட்டதாரிகள், GPAT(Graduate pharmacy aptitude test) மற்றும் GATE(Graduate aptitude test in engineering) தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும்.

தயாராகுதல்

செட்(CET) தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், முழுவதும் மெரிட் முறையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். 12ம் வகுப்பின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே கேள்விகள் இருக்கும்.

மொழித்திறன், மதிப்பிடும் திறன், தரவு பகுப்பாய்வு மற்றும் நிறைவு, நுண்ணறிவு மற்றும் தர்க்க ஆராய்ச்சி மற்றும் பாட அறிவு போன்ற பிரிவுகளின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். நுழைவுத் தேர்வில் நீங்கள் வெற்றிபெறுவதற்கான முதல் தகுதி உங்களின் மனஉறுதி.

இதைத்தவிர, ஒவ்வொரு பாடத்திலும் உங்களுக்குள்ள அறிவை தெளிவாக வைத்துக்கொள்ளவும் மற்றும் அவற்றிலிருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிமையாக கையாளும் விதமாக பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

படிப்பின் காலம்

பார்மசி டிப்ளமோ(D.Pharm) படிப்பு, 2 வருட காலங்களைக் கொண்டது. இளநிலை பார்மசி(B.Pharm) படிப்பு, 4 வருடங்களைக் கொண்டது. முதுநிலை பார்மசி(M.Pharm) படிப்பு 2 வருடங்களைக் கொண்டது. ஆய்வுநிலை பார்மசி(Pharm.D) படிப்பு 6 வருடங்களைக் கொண்டது(இதில் 1 வருடம், ரெசிடென்சி அல்லது இன்டர்ன்ஷிப் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது).
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பார்மசி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முறைகள் Empty Re: பார்மசி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முறைகள்

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Wed Apr 25, 2012 11:35 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum