தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு

4 posters

Go down

நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு Empty நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 02, 2012 4:27 am

நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Sep 01, 2012 9:38 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு Empty Re: நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு

Post by அ.இராமநாதன் Mon Aug 06, 2012 8:25 am

நடிகை பானுமதி ராமகிருஷ்ணா
------------------------------
[You must be registered and logged in to see this image.]
-

நடிகை பானுமதி ராமகிருஷ்ணா ஒரு சகலகலா வல்லவர்.

1950 - 60களில் தமிழ்த் திரையில் முக்கிய கதாநாயகி.
நடிகை என்பது மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், பாடகி,
இசையமைப்பாளர், சிறுகதை ஆசிரியர் என பல பரிமாணங்களுடன்
உலா வந்தவர்.


பல துறைகளிலும் விருதுகள் பெற்றவர். எம்.ஜி.ஆரையே
‘மிஸ்டர் ராமச்சந்தர்’ என அழைக்கக்கூடியவர். படங்களில் அவர்
ஏற்ற வேடங்களிலும் கூட ஒரு குறிப்பிட்ட அளவு தனித்தன்மை
காத்தவர்.

--------------------------------------------


திரைக்கு வெளியே, அவர் ஒரு பிரமாதமான (தெலுங்கு) எழுத்தாளரும்கூட.
பானுமதியின் ‘அத்தகாரி கதலு’ (அத்தைக் கதைகள்) வரிசை நகைச்சுவைப் படைப்புகள் மிகவும் புகழ் பெற்றவை.

இந்தக் கதைகளின் தொகுப்பு நூலுக்காக அவருக்கு ஆந்திர மாநில சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது.

அதெல்லாம் போக, கவியரசர் கண்ணதாசன் ஒரு படத்தில் பானுமதியின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்காக
எழுதிய வசனம்தான், அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக இருக்கும். அந்த வசனம்:

’ஞானத்தில் பானு, நளினத்தில் மதி!’ (பானு = சூரியன், மதி = சந்திரன்)


--------------------------------------------------

பானுமதியின் ‘அத்தகாரி கதலு’ பானுமதியம்மா கைவண்ணத்தில்
தமிழில் மாமியார் என்று வந்திருக்கிறது. படித்து ரசித்துச் சிரிக்க எளிய தொகுப்பு.

தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்றே சொல்ல முடியாது. அவ்வளவு அழகான நடை.


---------------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு Empty Re: நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு

Post by அ.இராமநாதன் Tue Aug 14, 2012 11:03 am

நடிகை மனோரமா

------------[You must be registered and logged in to see this image.]-----------

இன்று செல்வ நிலையில் இருந்தாலும், தனது
இளமைக்காலத்தில் தான் பட்ட இன்னல்களை
அவர் நினைவு கூர்ந்து தெரிவித்துள்ளார்...
அவற்றில் ஒரு சம்பவம்:-

-
சிறு வயதில் ஒரு செட்டியார் வீட்டில் குழந்தையை
பார்த்துக்கொள்ளும் வேலையை மேற்கொண்டார்.

பொதுவாக செட்டியார் வீடுகளில் வேலை செய்யும் சின்னப்
பெண்களை 'குட்டி' என்று கூப்பிடுவார்கள். நான் வேலைக்குச்
சேர்ந்திருந்த செட்டியாரின் வீடு என்கூட ஒரே வகுப்பில் படித்த
சக தோழி ஒருத்தியின் தாத்தா வீடு.

அந்த வீட்டிலேயே அவளும் வளர்ந்தாள். படிப்பில் அவள் மிகச்
சுமார் ரகம். சாதாரணமாக எந்தப் பாடமும் அவள் மண்டையில்
ஏறமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும். அதனால் அவள்
எப்போதும் என்னைப் பார்த்துக் காப்பியடிப்பதை வாடிக்கையாக
வைத்திருந்தாள். அதற்காகவே பள்ளி நேரம் முழுவதும்
"பாப்பா - பாப்பா" என்று என்னையே சுற்றிக்கொண்டிருப்பாள்.

அந்த வீட்டில் எல்லோரும் என்னை 'குட்டி' என்று கூப்பிடுவார்கள்.
அவர்களைப்போலவே என்கூடப் படித்த, எப்போதும் "பாப்பா..பாப்பா"
என்று குழையவரும் சகதோழியும் 'குட்டி' போட்டுக் கூப்பிட்டாள்.

மற்றவர்கள் கூப்பிட்டதைப் பற்றி நான் எதுவும் அக்கறை
கொள்ளவில்லை. ஆனால், என் கூடப் படித்தவள் - என்னைப் பார்த்து
ஒவ்வொரு பாடத்தையும் காப்பியடித்தவள் - 'பாப்பா - பாப்பா'
என்றவள் வழக்கத்தை மாற்றி 'குட்டி' என்று கூப்பிட்டதைத்தான்
என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவள் கூப்பிட்டதைக் கேட்டதும் என் முகமெல்லாம் ஜிவ்வென்று
சிவந்து வேர்த்துவிட்டது. உடம்பெல்லாம் கூனிக் கூசி - குறுகி - கண்கள்
நீர்கொண்டு விட்டன. ஏனோ என்னால் அவள் அப்படிக் கூப்பிடுவதைத்
தாங்கிக்கொள்ள முடியாமல் தத்தளித்தேன். என்றாலும், என்னால்
என்ன செய்ய முடியும்?

இந்தக் காட்சிதான், இன்றுவரை என் வீட்டில் வேலை செய்யும் எந்தப்
பணியாளரையும் மனம் கோணும்படியாகவோ, மரியாதைக்குறைவாகக்
கூப்பிடவோ -நடத்தவோ இடம் வைக்காமல் செய்தது. வேறு யாரையும்
என் வீட்டில் பணியாற்றுபவர்களை மரியாதைக் குறைவாக அழைப்பதையும்
அனுமதிப்பதில்லை.


இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த வீட்டின் தலைமைச்
சமையல்காரர் அந்தச் செட்டியார் பெண்ணை தனியாகக் கூப்பிட்டு,
"உன் கூடப் படித்துக் கொண்டிருந்த உன் வயதையொத்த
பொண்ணுதானே பாப்பா. நீ அதை குட்டி என்று கூப்பிட்டால் அது
மனம் வருத்தப் படாதா. இனி அப்படிக் கூப்பிடாதே' என்று கண்டித்திருக்கிறார்.

அதன்பிறகு அவள் என்னை 'குட்டி' என்று கூப்பிடவில்லை.
ஆனாலும் அந்த நிகழ்ச்சி மட்டும் என் இதயத்தில் ஆழமாகக்
காயப்படுத்தி விட்டது!.

-
==============================================
====
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு Empty Re: நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 01, 2012 9:38 am

முதலிடம் (முதலிடம் மட்டும்)

அ.இராமநாதன் wrote:நடிகை மனோரமா

------------[color=green][img]

இன்று செல்வ நிலையில் இருந்தாலும், தனது
இளமைக்காலத்தில் தான் பட்ட இன்னல்களை
அவர் நினைவு கூர்ந்து தெரிவித்துள்ளார்...
அவற்றில் ஒரு சம்பவம்:-

-
சிறு வயதில் ஒரு செட்டியார் வீட்டில் குழந்தையை
பார்த்துக்கொள்ளும் வேலையை மேற்கொண்டார்.

பொதுவாக செட்டியார் வீடுகளில் வேலை செய்யும் சின்னப்
பெண்களை 'குட்டி' என்று கூப்பிடுவார்கள். நான் வேலைக்குச்
சேர்ந்திருந்த செட்டியாரின் வீடு என்கூட ஒரே வகுப்பில் படித்த
சக தோழி ஒருத்தியின் தாத்தா வீடு.

அந்த வீட்டிலேயே அவளும் வளர்ந்தாள். படிப்பில் அவள் மிகச்
சுமார் ரகம். சாதாரணமாக எந்தப் பாடமும் அவள் மண்டையில்
ஏறமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும். அதனால் அவள்
எப்போதும் என்னைப் பார்த்துக் காப்பியடிப்பதை வாடிக்கையாக
வைத்திருந்தாள். அதற்காகவே பள்ளி நேரம் முழுவதும்
"பாப்பா - பாப்பா" என்று என்னையே சுற்றிக்கொண்டிருப்பாள்.

அந்த வீட்டில் எல்லோரும் என்னை 'குட்டி' என்று கூப்பிடுவார்கள்.
அவர்களைப்போலவே என்கூடப் படித்த, எப்போதும் "பாப்பா..பாப்பா"
என்று குழையவரும் சகதோழியும் 'குட்டி' போட்டுக் கூப்பிட்டாள்.

மற்றவர்கள் கூப்பிட்டதைப் பற்றி நான் எதுவும் அக்கறை
கொள்ளவில்லை. ஆனால், என் கூடப் படித்தவள் - என்னைப் பார்த்து
ஒவ்வொரு பாடத்தையும் காப்பியடித்தவள் - 'பாப்பா - பாப்பா'
என்றவள் வழக்கத்தை மாற்றி 'குட்டி' என்று கூப்பிட்டதைத்தான்
என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவள் கூப்பிட்டதைக் கேட்டதும் என் முகமெல்லாம் ஜிவ்வென்று
சிவந்து வேர்த்துவிட்டது. உடம்பெல்லாம் கூனிக் கூசி - குறுகி - கண்கள்
நீர்கொண்டு விட்டன. ஏனோ என்னால் அவள் அப்படிக் கூப்பிடுவதைத்
தாங்கிக்கொள்ள முடியாமல் தத்தளித்தேன். என்றாலும், என்னால்
என்ன செய்ய முடியும்?

இந்தக் காட்சிதான், இன்றுவரை என் வீட்டில் வேலை செய்யும் எந்தப்
பணியாளரையும் மனம் கோணும்படியாகவோ, மரியாதைக்குறைவாகக்
கூப்பிடவோ -நடத்தவோ இடம் வைக்காமல் செய்தது. வேறு யாரையும்
என் வீட்டில் பணியாற்றுபவர்களை மரியாதைக் குறைவாக அழைப்பதையும்
அனுமதிப்பதில்லை.


இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த வீட்டின் தலைமைச்
சமையல்காரர் அந்தச் செட்டியார் பெண்ணை தனியாகக் கூப்பிட்டு,
"உன் கூடப் படித்துக் கொண்டிருந்த உன் வயதையொத்த
பொண்ணுதானே பாப்பா. நீ அதை குட்டி என்று கூப்பிட்டால் அது
மனம் வருத்தப் படாதா. இனி அப்படிக் கூப்பிடாதே' என்று கண்டித்திருக்கிறார்.

அதன்பிறகு அவள் என்னை 'குட்டி' என்று கூப்பிடவில்லை.
ஆனாலும் அந்த நிகழ்ச்சி மட்டும் என் இதயத்தில் ஆழமாகக்
காயப்படுத்தி விட்டது!.

-
==============================================
====

பாராட்டுகள் ஐயா மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு Empty Re: நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு

Post by அ.இராமநாதன் Sat Sep 01, 2012 9:44 am

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
நடிகைகள் மற்றும் திரைப்பட செய்திகளை, வெறும் பொழுது போக்கு
அம்சமாகவே பார்த்தல் என்ற நிலையை மாற்றி

நடிகை - குறித்த ஹைகூ, அனுபவங்கள், கதைகள் என இன்னபிற
செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து போட்டியும் நடத்திய
தமிழ் தோட்ட நிர்வாகிளுக்கு நன்றி....!
- [You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு Empty Re: நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு

Post by அ.இராமநாதன் Sat Sep 01, 2012 9:48 am

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு Empty Re: நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 01, 2012 10:30 am

அ.இராமநாதன் wrote:[img]
-
[img(576,640)]
-
நடிகைகள் மற்றும் திரைப்பட செய்திகளை, வெறும் பொழுது போக்கு
அம்சமாகவே பார்த்தல் என்ற நிலையை மாற்றி

நடிகை - குறித்த ஹைகூ, அனுபவங்கள், கதைகள் என இன்னபிற
செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து போட்டியும் நடத்திய
தமிழ் தோட்ட நிர்வாகிளுக்கு நன்றி....!
- [img]

மகிழ்ச்சி ஐயா... தோட்டம் ஒரு பொழுது போக்கு அல்ல என்பதற்குத் தங்கள் பாராட்டே எடுத்துக்காட்டு.

இங்கு கற்றல் கற்பித்தலும் குறை களைதலும் நடக்கிறது.

அத்தனை சிறப்புக்கும் தோட்ட உறவுகளின் பங்களிப்பே இன்றியமையாகிறது.

வளர்வோம்... வளர்த்தெடுப்போம். தொடர்ந்து இணைந்திருப்போம்.


(நேற்று என் இணைய இணைப்பு சரிவர செயல்படாததால் போட்டி நெறிமுறைப்படி (மாத இறுதியில்)நேற்றே முடிவுகள் வெளியிட முடியாமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு Empty Re: நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 05, 2012 12:07 pm

பாராட்டுக்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு Empty Re: நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு

Post by ஹிஷாலீ Wed Sep 05, 2012 4:35 pm

பாராட்டுக்கள் ஐயா அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு Empty Re: நடிகை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum