தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு ..
5 posters
Page 1 of 1
அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு ..
இளம் தம்பதிகள் ஒரு பழைய வீட்டிற்கு குடி போனார்கள்.
அது மாடி வீடு
-
பக்கத்து வீட்டு பெண்மணி அந்த அதிகாலை நேரத்தில், துணிகளை
துவைத்து முடித்து, கொடிக்கம்பியில் காயப் போட்டுக்
கொண்டிருந்தாள்
-
அதைத் தன் வீட்டு ஜன்னல் கண்ணாடி வழியே பார்த்த இளம் மனைவி
தன் கணவனிடம் சொன்னாள். ‘’பக்கத்து வீட்டுப் பெண் சரியாகவே
துவைக்கவில்லை. அங்கங்கே அழுக்கு அப்படியே நிற்கிறது. ஒரு வேளை
சோப்பை மாற்றினால் துணிகள் பளிச்சிடலாம்.
-
அதைத் தன் மனைவியின் வற்புறுத்தலுக்காகப் பார்த்த கணவன்
அமைதியாக இருந்தான். ஒன்றும் சொல்லவில்லை.
-
அது தொடர்ந்தது. அடுத்தடுத்த இரண்டு நாட்களும், ஜன்னல் கண்ணாடி
விழியே எட்டிப் பார்த்துவிட்டு அவ்வாறே குறை சொன்னாள்.
-
ஒரு மாதம் ஓடி விட்டது.
-
அன்று காலையில் ஜன்னல் வழியே அடுத்த வீட்டு மொட்டை மாடியில்
காயப்போட்டிருக்கும் துணிகளைப் பார்த்து அசந்து விட்டாள் நம் நாயகி.
அவைகள் சுதமாகவும், பளிச்சென்றும் இருந்தன!
-
ஆச்சரியம் மேலிட தன் கணவனிடம் சொன்னாள். இந்த அதிசயத்தைப்
பாருங்கள். இப்போதுதான் அடுத்த வீட்டுக்காரி சரியாகத் துவைத்து
இருக்கிறாள். அவளுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று
தெரியவில்லை?
-
அவளுடைய அன்புக் கணவன் அமைதியாகச் சொன்னான். ‘இன்று
அதிகாலையில் எழுந்து, நம் வீட்டு ஜன்னலை நான் நன்றாக
துடைத்திருக்கிறேன். Coolins Liquid போட்டுத் துடைத்திருக்கிறேன்
-
மனைவி வாயடைத்துப் போய் விட்டாள். அவளால் மேற்கொண்டு
ஒன்றும் பேச முடியவில்லை.
-
———————————————-
-
நீதி
அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு நமது பக்கம்
ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்
=============================================
அது மாடி வீடு
-
பக்கத்து வீட்டு பெண்மணி அந்த அதிகாலை நேரத்தில், துணிகளை
துவைத்து முடித்து, கொடிக்கம்பியில் காயப் போட்டுக்
கொண்டிருந்தாள்
-
அதைத் தன் வீட்டு ஜன்னல் கண்ணாடி வழியே பார்த்த இளம் மனைவி
தன் கணவனிடம் சொன்னாள். ‘’பக்கத்து வீட்டுப் பெண் சரியாகவே
துவைக்கவில்லை. அங்கங்கே அழுக்கு அப்படியே நிற்கிறது. ஒரு வேளை
சோப்பை மாற்றினால் துணிகள் பளிச்சிடலாம்.
-
அதைத் தன் மனைவியின் வற்புறுத்தலுக்காகப் பார்த்த கணவன்
அமைதியாக இருந்தான். ஒன்றும் சொல்லவில்லை.
-
அது தொடர்ந்தது. அடுத்தடுத்த இரண்டு நாட்களும், ஜன்னல் கண்ணாடி
விழியே எட்டிப் பார்த்துவிட்டு அவ்வாறே குறை சொன்னாள்.
-
ஒரு மாதம் ஓடி விட்டது.
-
அன்று காலையில் ஜன்னல் வழியே அடுத்த வீட்டு மொட்டை மாடியில்
காயப்போட்டிருக்கும் துணிகளைப் பார்த்து அசந்து விட்டாள் நம் நாயகி.
அவைகள் சுதமாகவும், பளிச்சென்றும் இருந்தன!
-
ஆச்சரியம் மேலிட தன் கணவனிடம் சொன்னாள். இந்த அதிசயத்தைப்
பாருங்கள். இப்போதுதான் அடுத்த வீட்டுக்காரி சரியாகத் துவைத்து
இருக்கிறாள். அவளுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று
தெரியவில்லை?
-
அவளுடைய அன்புக் கணவன் அமைதியாகச் சொன்னான். ‘இன்று
அதிகாலையில் எழுந்து, நம் வீட்டு ஜன்னலை நான் நன்றாக
துடைத்திருக்கிறேன். Coolins Liquid போட்டுத் துடைத்திருக்கிறேன்
-
மனைவி வாயடைத்துப் போய் விட்டாள். அவளால் மேற்கொண்டு
ஒன்றும் பேச முடியவில்லை.
-
———————————————-
-
நீதி
அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு நமது பக்கம்
ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்
=============================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு ..
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 37
Location : சென்னை
Re: அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு ..
பயன்தரும் கருத்துப் பகிர்வு
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு ..
அதுதான் கஷ்டமாக இருக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு ..
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» குறை
» கார்த்தி வீட்டு முன்பு மறியல்!
» ‘அதற்கு’ முன்பு பெண்கள் விரும்பாத விஷயங்கள்!
» 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...
» ஜேபிசி முன்பு ஆஜராக பிரதமர் தயங்குவது ஏன்?
» கார்த்தி வீட்டு முன்பு மறியல்!
» ‘அதற்கு’ முன்பு பெண்கள் விரும்பாத விஷயங்கள்!
» 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...
» ஜேபிசி முன்பு ஆஜராக பிரதமர் தயங்குவது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|