தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்

3 posters

Go down

வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள் Empty வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்

Post by கணபதி Thu Feb 14, 2013 3:23 pm

வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்

வள்ளலார் உணவு மாறுபாட்டினாலும், கவனக்குறைவு மற்றும் ஊழ் வகையாலும் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட பல அரிய மூலிகைகளையும், மருத்துவ முறைகளையும் திருவருட்பாவில் எழுதியிருக்கிறார். அதில் சில மூலிகையினால் கிடைக்கும் பயன்கள்:

கரிசலாங்கண்ணி – உடல் வசீகரம் அதிகரிப்பதுடன் உடல் வலுவடையும்.
பொற்றாலைக் கையாந்தகரை – உடல் வலுவாகும்.
தூதுவளை – சளித்தொல்லைகளைப் போக்கி புத்தி அதிகரிக்கச் செய்யும்.
வல்லாரை – காம உணர்வுகளை அகற்றி ஞான உணர்வு அளிக்கும். ஞாபகத்திறன் அதிகரிக்கும்.
புளியாரை – காயசித்தி, பித்தமர்த்தினி
பொன்னாங்கண்ணி – கண்ணொளி, வெப்பசமனி
அரைக்கீரை – சுரம் போக்கும்
அகத்தி – வேக்காடு போகும்
முசுமுசுக்கை – க்ஷயமர்த்தனி
கீழாநெல்லி – காமாலை போக்கி, பித்தம் போக்கி
மணத்தக்காளி – தணலாற்றி
துளசி – தோசம் போக்கி



முடக்கொத்தான் – வாதம் போக்கி
இருவாட்சி – ரத்த பித்தம் போக்கி
செண்பகம் – பருக்கள் போக்கி
குப்பைமேனி – உப்புக்கட்டு
பொடுதலை – வயிற்றுக் கடுப்பு, போக்கும், வெட்டை போக்கும், நீரொழுக்குப் போக்கும்
குமட்டி – வாதம் மாற்றும்
கண்டங்கத்தரி – சுவாச மர்த்தனி
சிறுவழுதலை – சுவாச காச மர்த்தனி
கொன்றை – கிருமி மர்த்தனி
விளா – பித்தம் போக்கி
பாகல் – பாஷான தோச மர்த்தனி
அத்தி – பெரும்பாடு போக்கி, உஷ்ண சமனி
பூவரசு – சகல குஷ்டம் போக்கி
ஆடாதொடை – சுரம் போக்கி



வேம்பு – பித்தம் போக்கி
தாமரை – கண் குளிர்ச்சி
நந்தியாவட்டம் – கண்ணுக்குக் குளிர்ச்சி
எலுமிச்சை – பித்தம் போக்கி
முந்திரிப்பழம் – தோசம் போக்கி
திப்பிலி – தாது விருத்தி
வெற்றிலை – ஜீரணகாரி
சுண்டை – சுரம்போம்
பூசணி – ஊறல் போக்கும், வசீகரி
விலாமிச்சை – பித்தம் போக்கி
நன்னாரி – தேக சித்தி



சர்க்கரை – தாகம் போக்கி, மயக்கம் போக்கி
கரும்பு – கல்லுடைப்பு போக்கி
வெண்கரும்பு – க்ஷயம் போக்கி
முருங்கை – கண் ரணம் போக்கி
முருங்கைக் கீரை – மலம் போக்கி
பேயன் வாழை – காயசித்தி
பேயன் தண்டு – சர்வ விச நாசினி
பேயன் பழம் – ஜீரணகாரி, மலம் போக்கி
வாழைப்பூ – பெரும்பாடு போக்கி

இப்படி சுமார் 480 மூலிகைகள் குறித்தும் மருத்துவக் குறிப்புகள் குறித்தும் வள்ளலார் தெரிவித்துள்ளார்.


மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கணபதி
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 68
Location : chennai

Back to top Go down

வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள் Empty Re: வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 9:58 pm

சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள் Empty Re: வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 15, 2013 4:28 pm

வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள் 35578
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள் Empty Re: வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum