தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
+3
அ.இராமநாதன்
Madhan163kumar
கலைநிலா
7 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: மே
Page 1 of 1
ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Jun 30, 2013 8:51 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
மரங்கள் அழிக்கப்பட
தொழிற்ச்சாலைகள்
விஷத்தை கக்க
காற்று கொல்லப்பட்டது
விதைத்தால் விடையில்லை
வீடாய் போனால்
வியாபாரம் யென்ற நிலையில்
விவாசய நிலங்கள்
வீடுகளாய் மாற
ஆகாயத்தின் கீழ் இருக்கும்
மேகமும் மோகம் கொள்ளாமல்
நீரை இழந்த பூமி
இன்று நெருப்பாய் போனது....
தொழிற்ச்சாலைகள்
விஷத்தை கக்க
காற்று கொல்லப்பட்டது
விதைத்தால் விடையில்லை
வீடாய் போனால்
வியாபாரம் யென்ற நிலையில்
விவாசய நிலங்கள்
வீடுகளாய் மாற
ஆகாயத்தின் கீழ் இருக்கும்
மேகமும் மோகம் கொள்ளாமல்
நீரை இழந்த பூமி
இன்று நெருப்பாய் போனது....
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
கவிதை
Last edited by Madhan163kumar on Tue Jun 04, 2013 8:12 pm; edited 1 time in total (Reason for editing : Improper post)
Madhan163kumar- புதிய மொட்டு
- Posts : 3
Points : 3
Join date : 31/05/2013
Age : 30
Location : Dharmapuri
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
வணக்கம்,
எனது கவிதையைச் சரியான அமைப்பில் post செய்ய இயலாததால் image ஆக post செய்துள்ளேன்.
தவறெனில் மன்னிக்க...
கவிதையை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
எனது கவிதையைச் சரியான அமைப்பில் post செய்ய இயலாததால் image ஆக post செய்துள்ளேன்.
தவறெனில் மன்னிக்க...
கவிதையை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
Madhan163kumar- புதிய மொட்டு
- Posts : 3
Points : 3
Join date : 31/05/2013
Age : 30
Location : Dharmapuri
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
தவறேதும் இல்லை... போட்டிக்க பரிசீலிக்கப்படும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
கவியருவி ம. ரமேஷ் wrote:தவறேதும் இல்லை... போட்டிக்க பரிசீலிக்கப்படும்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
போட்டியில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகள்...
-
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
நன்றி.......
Madhan163kumar- புதிய மொட்டு
- Posts : 3
Points : 3
Join date : 31/05/2013
Age : 30
Location : Dharmapuri
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
மரங்கள் வெட்டப்பட்டது
தங்க நாற்கர சாலைகள் ஆனது...
காடுகள் எரிகிறது
விலங்குகள் மடிந்து போனது...
எல்லாம் மறந்து
மீண்டும் துளிர்க்கிறது மரம்...
பாவம் விலங்குகள்தான் இல்லை...
காப்பகங்களில் உள்ளவைகளை
கொண்டுபோய் விடுவோம்...
மனிதன் மட்டுமல்ல
இயற்கையும் வாழட்டும்.
தங்க நாற்கர சாலைகள் ஆனது...
காடுகள் எரிகிறது
விலங்குகள் மடிந்து போனது...
எல்லாம் மறந்து
மீண்டும் துளிர்க்கிறது மரம்...
பாவம் விலங்குகள்தான் இல்லை...
காப்பகங்களில் உள்ளவைகளை
கொண்டுபோய் விடுவோம்...
மனிதன் மட்டுமல்ல
இயற்கையும் வாழட்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
இயற்கையை இறைவனென்றான்!
ஐந்தாய்ப் பிரித்து பூதமென்றான்!
இருக்கை கூப்பி இயற்கையைப் பூசித்தான்!
பின் அவனே அதற்கு இரங்கற்பா வாசித்தான்!
விதைக்கக் கற்றவன் விவசாயியானான்!
அதை அழிக்கக் கற்றவன் சுகவாசியானான்!
நிலமுழுது நீர் விட்டதால்
நிறைவாய்ச் சிரித்தது இயற்கை!
இன்று நிலமுறிஞ்சி நீர் விற்பதால்
விரைந்து இழக்கிறது தான் வனப்பை!
விஞ்ஞான விளைச்சலில்
கலப்பைகள் களையெடுக்கப்பட்டன!
வீட்டுமனைகளாக்கி விற்பதற்காய்
விளைநிலங்கள் விலைகொடுக்கப்பட்டன!
இயன்றவரை இடம்பெயர
இன்னொரு கிரகம்
தேடுகிறது இயற்கை!
முயன்றவரை அதை மூர்ச்சையாக்க
முழுதாய் முயல்கிறது
மனித மூளை!
இறக்கையைக் கழித்துவிட்டால்
பறவையென்று இங்கு எதுவுமில்லை!
இயற்கையைக் கழித்துவிட்டால்
இதற்குப் பெயர் பூமியில்லை!
ஐந்தாய்ப் பிரித்து பூதமென்றான்!
இருக்கை கூப்பி இயற்கையைப் பூசித்தான்!
பின் அவனே அதற்கு இரங்கற்பா வாசித்தான்!
விதைக்கக் கற்றவன் விவசாயியானான்!
அதை அழிக்கக் கற்றவன் சுகவாசியானான்!
நிலமுழுது நீர் விட்டதால்
நிறைவாய்ச் சிரித்தது இயற்கை!
இன்று நிலமுறிஞ்சி நீர் விற்பதால்
விரைந்து இழக்கிறது தான் வனப்பை!
விஞ்ஞான விளைச்சலில்
கலப்பைகள் களையெடுக்கப்பட்டன!
வீட்டுமனைகளாக்கி விற்பதற்காய்
விளைநிலங்கள் விலைகொடுக்கப்பட்டன!
இயன்றவரை இடம்பெயர
இன்னொரு கிரகம்
தேடுகிறது இயற்கை!
முயன்றவரை அதை மூர்ச்சையாக்க
முழுதாய் முயல்கிறது
மனித மூளை!
இறக்கையைக் கழித்துவிட்டால்
பறவையென்று இங்கு எதுவுமில்லை!
இயற்கையைக் கழித்துவிட்டால்
இதற்குப் பெயர் பூமியில்லை!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
முதல் இடம்
by [b style="margin: 0px; padding: 0px;"]பார்த்திபன்[/b] on Mon Jun 10, 2013 5:41 pm
இயற்கையை இறைவனென்றான்!
ஐந்தாய்ப் பிரித்து பூதமென்றான்!
இருக்கை கூப்பி இயற்கையைப் பூசித்தான்!
பின் அவனே அதற்கு இரங்கற்பா வாசித்தான்!
விதைக்கக் கற்றவன் விவசாயியானான்!
அதை அழிக்கக் கற்றவன் சுகவாசியானான்!
நிலமுழுது நீர் விட்டதால்
நிறைவாய்ச் சிரித்தது இயற்கை!
இன்று நிலமுறிஞ்சி நீர் விற்பதால்
விரைந்து இழக்கிறது தான் வனப்பை!
விஞ்ஞான விளைச்சலில்
கலப்பைகள் களையெடுக்கப்பட்டன!
வீட்டுமனைகளாக்கி விற்பதற்காய்
விளைநிலங்கள் விலைகொடுக்கப்பட்டன!
இயன்றவரை இடம்பெயர
இன்னொரு கிரகம்
தேடுகிறது இயற்கை!
முயன்றவரை அதை மூர்ச்சையாக்க
முழுதாய் முயல்கிறது
மனித மூளை!
இறக்கையைக் கழித்துவிட்டால்
பறவையென்று இங்கு எதுவுமில்லை!
இயற்கையைக் கழித்துவிட்டால்
இதற்குப் பெயர் பூமியில்லை!
இரண்டாம் இடம்
by Madhan163kumar on Mon Jun 03, 2013 9:16 pm
மூன்றாம் இடம்
by [b style="margin: 0px; padding: 0px;"]கலைநிலா[/b] on Thu May 23, 2013 8:37 am
மரங்கள் அழிக்கப்பட
தொழிற்ச்சாலைகள்
விஷத்தை கக்க
காற்று கொல்லப்பட்டது
விதைத்தால் விடையில்லை
வீடாய் போனால்
வியாபாரம் யென்ற நிலையில்
விவாசய நிலங்கள்
வீடுகளாய் மாற
ஆகாயத்தின் கீழ் இருக்கும்
மேகமும் மோகம் கொள்ளாமல்
நீரை இழந்த பூமி
இன்று நெருப்பாய் போனது....
by [b style="margin: 0px; padding: 0px;"]பார்த்திபன்[/b] on Mon Jun 10, 2013 5:41 pm
இயற்கையை இறைவனென்றான்!
ஐந்தாய்ப் பிரித்து பூதமென்றான்!
இருக்கை கூப்பி இயற்கையைப் பூசித்தான்!
பின் அவனே அதற்கு இரங்கற்பா வாசித்தான்!
விதைக்கக் கற்றவன் விவசாயியானான்!
அதை அழிக்கக் கற்றவன் சுகவாசியானான்!
நிலமுழுது நீர் விட்டதால்
நிறைவாய்ச் சிரித்தது இயற்கை!
இன்று நிலமுறிஞ்சி நீர் விற்பதால்
விரைந்து இழக்கிறது தான் வனப்பை!
விஞ்ஞான விளைச்சலில்
கலப்பைகள் களையெடுக்கப்பட்டன!
வீட்டுமனைகளாக்கி விற்பதற்காய்
விளைநிலங்கள் விலைகொடுக்கப்பட்டன!
இயன்றவரை இடம்பெயர
இன்னொரு கிரகம்
தேடுகிறது இயற்கை!
முயன்றவரை அதை மூர்ச்சையாக்க
முழுதாய் முயல்கிறது
மனித மூளை!
இறக்கையைக் கழித்துவிட்டால்
பறவையென்று இங்கு எதுவுமில்லை!
இயற்கையைக் கழித்துவிட்டால்
இதற்குப் பெயர் பூமியில்லை!
இரண்டாம் இடம்
by Madhan163kumar on Mon Jun 03, 2013 9:16 pm
மூன்றாம் இடம்
by [b style="margin: 0px; padding: 0px;"]கலைநிலா[/b] on Thu May 23, 2013 8:37 am
மரங்கள் அழிக்கப்பட
தொழிற்ச்சாலைகள்
விஷத்தை கக்க
காற்று கொல்லப்பட்டது
விதைத்தால் விடையில்லை
வீடாய் போனால்
வியாபாரம் யென்ற நிலையில்
விவாசய நிலங்கள்
வீடுகளாய் மாற
ஆகாயத்தின் கீழ் இருக்கும்
மேகமும் மோகம் கொள்ளாமல்
நீரை இழந்த பூமி
இன்று நெருப்பாய் போனது....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
வாழ்த்துக்கள் நன்றி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
udhayam72- குறிஞ்சி
- Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
எமது படைப்பைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. மற்ற வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: ஐம்பூதங்கள் - கவிதை போட்டி முடிவு
கலந்து கொண்ட அனைவருக்கும், வெற்றியாளர்களுக்கும் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஐம்பூதங்கள் - நகைச்சுவை போட்டி முடிவு
» ஐம்பூதங்கள்- ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» ஐம்பூதங்கள் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
» ஐம்பூதங்கள்- ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» ஐம்பூதங்கள் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» நடிகை(கள்) - கவிதை போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: மே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|