தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
5 posters
Page 1 of 1
மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
கதையும் கதை சார்ந்ததும் போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 31, 2013 5:57 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
மலர்கள் திருமண பந்ததுக்கும்
மரணத்துக்கும் பந்தமாய்...
ரணமான மனதுக்கு மங்கையின் கூந்தலில்
சொந்தம் கொண்டாடும் மலர்கள் ஆறுதாலாய்
வரவேற்பு அறைகளை அலங்கரிக்கவும்
வாஸ்த்துக்கும் மலர்கள் முன் நிறுத்த படுகிறது
நமது வாழ்வில் ஒன்றாய் வலம் வரும் மலர்கள்
வாசம் வீசும் மலர்களும் ,மனதை ஈர்க்கும் அழகு மலர்களும்
நமது பயணத்தில் தொடரும் ...
மலர்கள் தான் பெண்ணுக்கும் பொருளாய்
பாடலுக்கும்,உவமைக்கும் வழுவாய் இன்னும்
மலர்கள் இல்லாத வாழ்க்கை இல்லை
மலரை நேசிக்காத உள்ளமுமில்லை...
மரணத்துக்கும் பந்தமாய்...
ரணமான மனதுக்கு மங்கையின் கூந்தலில்
சொந்தம் கொண்டாடும் மலர்கள் ஆறுதாலாய்
வரவேற்பு அறைகளை அலங்கரிக்கவும்
வாஸ்த்துக்கும் மலர்கள் முன் நிறுத்த படுகிறது
நமது வாழ்வில் ஒன்றாய் வலம் வரும் மலர்கள்
வாசம் வீசும் மலர்களும் ,மனதை ஈர்க்கும் அழகு மலர்களும்
நமது பயணத்தில் தொடரும் ...
மலர்கள் தான் பெண்ணுக்கும் பொருளாய்
பாடலுக்கும்,உவமைக்கும் வழுவாய் இன்னும்
மலர்கள் இல்லாத வாழ்க்கை இல்லை
மலரை நேசிக்காத உள்ளமுமில்லை...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
ரோஜாவுக்கும் மல்லிகைக்கும் ...
வாக்கு வாதம் நடர்ந்தது ....கர்வத்தால்
இருவருக்கும் வாய் தர்க்கம் முற்றியது ...
ரோஜா : என்னதான் நீ வெள்ளையாக இருந்தாலும் உன்னையா ..?
காதல் பூவாக ஏற்றார்கள் ..? என்னை தானேடி ...
மல்லிகை : போடி போக்கத்தவளே ...
காதல் நீர்க்குமிழிமாதிரி வரும் உடைந்து விடும் ..
திருமணம் சிலை மாதிரி நீண்டநாள் இருக்கும் ..திருமணத்திற்கு பின்
ஆண்டு ஆண்டு காலமாய் நான் தானடி ராசாத்தி ...!!!
ரோஜா : நீ தானடி ஆண்களை மயக்கி சின்ன வீடு பெரிய வீடு என்ற வேறுபாடு ..
எல்லோருக்கும் தூது போகிறாய் ...!!!
மல்லிகை : உன்னை மாதிரி மேலே சிரிப்பையும் கீழே முள்ளையும்..
வைத்து இரட்டை வேடம் போட தெரியாதடி எனக்கு ...!!!
காலையில் தொடங்கிய சண்டை மாலைவரை நடைபெற்றது ..
மாலையில் இருவரும் மனிதரின் காலுக்குள் மிதிமட்டனர் ...!!!
ஆணவம் யாரை வாழவைத்தது ...?
வாக்கு வாதம் நடர்ந்தது ....கர்வத்தால்
இருவருக்கும் வாய் தர்க்கம் முற்றியது ...
ரோஜா : என்னதான் நீ வெள்ளையாக இருந்தாலும் உன்னையா ..?
காதல் பூவாக ஏற்றார்கள் ..? என்னை தானேடி ...
மல்லிகை : போடி போக்கத்தவளே ...
காதல் நீர்க்குமிழிமாதிரி வரும் உடைந்து விடும் ..
திருமணம் சிலை மாதிரி நீண்டநாள் இருக்கும் ..திருமணத்திற்கு பின்
ஆண்டு ஆண்டு காலமாய் நான் தானடி ராசாத்தி ...!!!
ரோஜா : நீ தானடி ஆண்களை மயக்கி சின்ன வீடு பெரிய வீடு என்ற வேறுபாடு ..
எல்லோருக்கும் தூது போகிறாய் ...!!!
மல்லிகை : உன்னை மாதிரி மேலே சிரிப்பையும் கீழே முள்ளையும்..
வைத்து இரட்டை வேடம் போட தெரியாதடி எனக்கு ...!!!
காலையில் தொடங்கிய சண்டை மாலைவரை நடைபெற்றது ..
மாலையில் இருவரும் மனிதரின் காலுக்குள் மிதிமட்டனர் ...!!!
ஆணவம் யாரை வாழவைத்தது ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
பூக்களில் ஆனவமில்லை
பூக்க மறுத்த செடிகளுமில்லை...
மனிதா அறிந்துக்கொள்
பூக்களை பார்த்து புரிந்துக்கொள்...
மனமும் மணமும்
மயக்கும் குணமும்
ஒன்றாய் மலருக்கு...
இரவுக்கும்
இறப்புக்கும்
இணக்கமாய் மலர்...
உதிரிய மலர் எருவாய்
உருமாறும்
வண்டுக்கு கொடுத்து
தேனாய் இனிக்கும்...
வருடங்கள் உனக்கு வரலாறு
சொல்லும்
பூக்களோ இருக்கும் வரை
அழகை சொல்லும்
இல்லறத்தை வளர்க்கும்
இருக்கும்
இடத்தை அலங்கரிக்கும்...
பூக்க மறுத்த செடிகளுமில்லை...
மனிதா அறிந்துக்கொள்
பூக்களை பார்த்து புரிந்துக்கொள்...
மனமும் மணமும்
மயக்கும் குணமும்
ஒன்றாய் மலருக்கு...
இரவுக்கும்
இறப்புக்கும்
இணக்கமாய் மலர்...
உதிரிய மலர் எருவாய்
உருமாறும்
வண்டுக்கு கொடுத்து
தேனாய் இனிக்கும்...
வருடங்கள் உனக்கு வரலாறு
சொல்லும்
பூக்களோ இருக்கும் வரை
அழகை சொல்லும்
இல்லறத்தை வளர்க்கும்
இருக்கும்
இடத்தை அலங்கரிக்கும்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
பூக்களை பறிக்காதீர்கள் காதலை பிரிக்காதீர்கள்
இது ஒரு சுட்டக் கதை தான் ....அதுக்காக எங்க சுட்டது எப்படி சுட்டது ன்னு ஆராய்ச்சி கூடாது ...
ஒரு ஊரில ஒரு செடி இருந்துச்சாம் .... ஒரு ஊரில ஒரு செடியா இருக்கும் nu கவியருவி கேப்பார் எனக்கு தெரியும் ...அவருக்கு சொல்லிக்கிறேன் யெஸ் அந்த ஊரிலே ஒரு செடி தான் irunthuchi என்னா அது ஒரு பாலை வானம் ....
நெக்ஸ்ட் கதைக்கு போவோம் அந்த செடி ல அழகான மலர்கள் இருதுசசாம் அத்வாது பூக்கள் ..... அந்த ரோசாப்பூக்கள் மேல நம்ம ஹீரோ காக்கா க்கு லவ்ஸ் .....
https://2img.net/r/ihimg/photo/my-images/703/y2rm.jpg/
.
ஒருநாள் பாட்டி வடை சுட்டுட்டு இருந்தாங்கலாம் ..... பாட்டி சுட்ட வடை ya காக்கா சுட்டுட்டு வந்துடுமாம் .... காக்கா சுட்ட வடைய நரி சுடலாம் ன்னு காக்கா வ பாட சொல்லீசாம் ..காக்காக்கு நரி யோட தந்திரம் தெரியாம பாடபோச்சாம்... என்ன பாட்டு தெரியுமா .....ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம்பெரை சொல்லும் ரோசாப்பூ nnu பாட்டு பாடிசசாம் .....
https://www.youtube.com/watch?v=Tmzyf4DRwzU
அப்போ காக்கா பாடும் பொது அதோட வடை ஸ்லோ மோஷன் ல நரி மண்டை ல விழுந்துடும் ...அதே டைமிங்க் ல பாட்டு கேட்ட ரோசாக்கும காக்கா மேல லவ்ஸ் வந்துடுமாம் ....
( சாம்மீ கதையை எங்க விட்டேன் ஆரவ்து எடுது கொடுங்க மண்டை எனக்கு ரொம்ப குயம்புது )
கிளைமாக்ஸ் :காக்கா ரோசாப்பூ வ பார்த்து ரொமான்டிக் மூட் ல பறந்து போகுமாம் ...தலையில அடிபட்ட நம்ம நரி வில்லன் போயி நம்ம ஹீரோயின் அதாங்க ரோசாஃப்பூவ பரிச்சி கீழ போட்டு சாகடிச்சி காக்கா காதலை பிரிச்சிடுமாம் ....
சப்பா எப்படியோ கதைக்கும் தலைப்புக்கும் லிங்க் கொடுத்தச்ச்சூ ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
முதல் இடம் - கவிதைக் கதைக்குப் பாராட்டுகள்
by [b style="margin: 0px; padding: 0px;"]கலைநிலா[/b] on Sun Jul 07, 2013 9:10 am
மலர்கள் திருமண பந்ததுக்கும்
மரணத்துக்கும் பந்தமாய்...
ரணமான மனதுக்கு மங்கையின் கூந்தலில்
சொந்தம் கொண்டாடும் மலர்கள் ஆறுதாலாய்
வரவேற்பு அறைகளை அலங்கரிக்கவும்
வாஸ்த்துக்கும் மலர்கள் முன் நிறுத்த படுகிறது
நமது வாழ்வில் ஒன்றாய் வலம் வரும் மலர்கள்
வாசம் வீசும் மலர்களும் ,மனதை ஈர்க்கும் அழகு மலர்களும்
நமது பயணத்தில் தொடரும் ...
மலர்கள் தான் பெண்ணுக்கும் பொருளாய்
பாடலுக்கும்,உவமைக்கும் வழுவாய் இன்னும்
மலர்கள் இல்லாத வாழ்க்கை இல்லை
மலரை நேசிக்காத உள்ளமுமில்லை...
இரண்டாம் இடம்
by [b style="margin: 0px; padding: 0px;"]கவிஞர் கே இனியவன்[/b] on Tue Jul 09, 2013 8:16 pm
ரோஜாவுக்கும் மல்லிகைக்கும் ...
வாக்கு வாதம் நடர்ந்தது ....கர்வத்தால்
இருவருக்கும் வாய் தர்க்கம் முற்றியது ...
ரோஜா : என்னதான் நீ வெள்ளையாக இருந்தாலும் உன்னையா ..?
காதல் பூவாக ஏற்றார்கள் ..? என்னை தானேடி ...
மூன்றாம் இடம் - வித்தியாசமான முயற்சிக்கு
by [b style="margin: 0px; padding: 0px;"]தங்கை கலை[/b] on Thu Jul 18, 2013 12:36 am
இது ஒரு சுட்டக் கதை தான் ....அதுக்காக எங்க சுட்டது எப்படி சுட்டது ன்னு ஆராய்ச்சி கூடாது ...
ஒரு ஊரில ஒரு செடி இருந்துச்சாம் .... ஒரு ஊரில ஒரு செடியா இருக்கும் nu கவியருவி கேப்பார் எனக்கு தெரியும் ...அவருக்கு சொல்லிக்கிறேன் யெஸ் அந்த ஊரிலே ஒரு செடி தான் irunthuchi என்னா அது ஒரு பாலை வானம் ....
by [b style="margin: 0px; padding: 0px;"]கலைநிலா[/b] on Sun Jul 07, 2013 9:10 am
மலர்கள் திருமண பந்ததுக்கும்
மரணத்துக்கும் பந்தமாய்...
ரணமான மனதுக்கு மங்கையின் கூந்தலில்
சொந்தம் கொண்டாடும் மலர்கள் ஆறுதாலாய்
வரவேற்பு அறைகளை அலங்கரிக்கவும்
வாஸ்த்துக்கும் மலர்கள் முன் நிறுத்த படுகிறது
நமது வாழ்வில் ஒன்றாய் வலம் வரும் மலர்கள்
வாசம் வீசும் மலர்களும் ,மனதை ஈர்க்கும் அழகு மலர்களும்
நமது பயணத்தில் தொடரும் ...
மலர்கள் தான் பெண்ணுக்கும் பொருளாய்
பாடலுக்கும்,உவமைக்கும் வழுவாய் இன்னும்
மலர்கள் இல்லாத வாழ்க்கை இல்லை
மலரை நேசிக்காத உள்ளமுமில்லை...
இரண்டாம் இடம்
by [b style="margin: 0px; padding: 0px;"]கவிஞர் கே இனியவன்[/b] on Tue Jul 09, 2013 8:16 pm
ரோஜாவுக்கும் மல்லிகைக்கும் ...
வாக்கு வாதம் நடர்ந்தது ....கர்வத்தால்
இருவருக்கும் வாய் தர்க்கம் முற்றியது ...
ரோஜா : என்னதான் நீ வெள்ளையாக இருந்தாலும் உன்னையா ..?
காதல் பூவாக ஏற்றார்கள் ..? என்னை தானேடி ...
மூன்றாம் இடம் - வித்தியாசமான முயற்சிக்கு
by [b style="margin: 0px; padding: 0px;"]தங்கை கலை[/b] on Thu Jul 18, 2013 12:36 am
[b style="margin: 0px; padding: 0px;"] பூக்களை பறிக்காதீர்கள் காதலை பிரிக்காதீர்கள் [/b]
இது ஒரு சுட்டக் கதை தான் ....அதுக்காக எங்க சுட்டது எப்படி சுட்டது ன்னு ஆராய்ச்சி கூடாது ...
ஒரு ஊரில ஒரு செடி இருந்துச்சாம் .... ஒரு ஊரில ஒரு செடியா இருக்கும் nu கவியருவி கேப்பார் எனக்கு தெரியும் ...அவருக்கு சொல்லிக்கிறேன் யெஸ் அந்த ஊரிலே ஒரு செடி தான் irunthuchi என்னா அது ஒரு பாலை வானம் ....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
மீண்டும் பாராட்டுக்கள் முதல் இட மன்னருக்கு ...
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
கவிஞர் கே இனியவன் wrote:மீண்டும் பாராட்டுக்கள் முதல் இட மன்னருக்கு ...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: மலர்(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களூம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|