தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
இன்றைய சூழலில் காதலில் எப்போதுமில்லா அளவிற்கு கொலைகளும் தற்கொலைகளும் ஏமாற்றுதல்களும் நிறைய காமமும் சேர்ந்துவிட்ட நிலையில் காதல் தேவையா தேவையற்றதா என்று விவாதிக்கலாம்....
ம்... தொடருங்கள் தங்கள் கருத்துகளை...
ம்... தொடருங்கள் தங்கள் கருத்துகளை...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
காதல் என்பது திருமணத்துக்கு பின் வருவதே உண்மையான காதல்...
எல்லா பிரபல ஆண்கள் காதல் கதை சொல்லும்போது கூட வரலாறாய் இருக்கு...
எந்த ஒரு பெண் பிரபலமும் காதல் கதையை சொல்லி இருக்கார்களா ?அப்படி சொன்னால் இந்த உலகம் யென சொல்லும்...
வாலிப காலத்தில்
கட்டாய கல்வி
காதல்... நான் எழுதிய கவிதையை உதாரணமா சொல்லமுடியும்...
எல்லோருக்கும் காதல் செய்யனும் யென்ற ஆசை...காதல் செய்கிற நேரத்த்தில் இருக்கும் கேட்ட பழக்கத்தை ஆணும் பெண்ணும் மறைப்பதை பார்த்தாலே புரியும் இது ஒரு இன கவர்ச்சியால் வருவது யென்று...
ஒருதலை காதலை கூட புனிதமாய் சொல்லும் மடத்தனமாய் உள்ள உலகம் இது...
விருப்பம் என்பது இருவருக்கும் வரவேண்டும்...நான் காதலிக்கிறேன் ,நீயும் காதலி இல்லை யென்றால் தற்கொலை அல்லது ஆசிட் ...
தொடரலாம் இன்னும் ...
எல்லா பிரபல ஆண்கள் காதல் கதை சொல்லும்போது கூட வரலாறாய் இருக்கு...
எந்த ஒரு பெண் பிரபலமும் காதல் கதையை சொல்லி இருக்கார்களா ?அப்படி சொன்னால் இந்த உலகம் யென சொல்லும்...
வாலிப காலத்தில்
கட்டாய கல்வி
காதல்... நான் எழுதிய கவிதையை உதாரணமா சொல்லமுடியும்...
எல்லோருக்கும் காதல் செய்யனும் யென்ற ஆசை...காதல் செய்கிற நேரத்த்தில் இருக்கும் கேட்ட பழக்கத்தை ஆணும் பெண்ணும் மறைப்பதை பார்த்தாலே புரியும் இது ஒரு இன கவர்ச்சியால் வருவது யென்று...
ஒருதலை காதலை கூட புனிதமாய் சொல்லும் மடத்தனமாய் உள்ள உலகம் இது...
விருப்பம் என்பது இருவருக்கும் வரவேண்டும்...நான் காதலிக்கிறேன் ,நீயும் காதலி இல்லை யென்றால் தற்கொலை அல்லது ஆசிட் ...
தொடரலாம் இன்னும் ...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
இன்றைய சூழலில் காதல் என்பது புனிதமாக, உண்மை காதலாக இல்லாத்தால் தான் பிரச்சனையே வருகிறது,
திருமணத்துக்கு பின் காதலிக்கலாம் அது தான் உண்மை காதல் என்பது என் கருத்து
திருமணத்துக்கு பின் காதலிக்கலாம் அது தான் உண்மை காதல் என்பது என் கருத்து
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இன்றைய சூழலில் காதல் என்பது புனிதமாக, உண்மை காதலாக இல்லாத்தால் தான் பிரச்சனையே வருகிறது,
திருமணத்துக்கு பின் காதலிக்கலாம் அது தான் உண்மை காதல் என்பது என் கருத்து
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
திருமணத்துக்கு பின் காதலிக்கணும் அது உண்மை தான் ,...ஆனா திருமணமும் காதலால் அமைந்தால் இன்னும் இன்பமாக இருக்கும் ...
பெற்றோர்களால் நிச்ச்யக்கப் பட்ட திருமணங்கள் விட காதல் திருமணம் தான் சிறந்தது ...
( இந்த புள்ள காதலிக்குது போல அதான் இப்படி பேயசுது நு நினைச்சிடதிங்கோ ....அந்தக் காதல் கருமாந்திரம் லாம் எனக்கு வரல இங்கட யாருமே காதல் திருமனதிர்க்கு ஆதரவு தர மாட்டார்க நு தெரியும்...அதான் அதுக்கு சப்போர்ட் பன்னிக்க நான் வாரேன் )
பெற்றோர்களால் நிச்ச்யக்கப் பட்ட திருமணங்கள் விட காதல் திருமணம் தான் சிறந்தது ...
( இந்த புள்ள காதலிக்குது போல அதான் இப்படி பேயசுது நு நினைச்சிடதிங்கோ ....அந்தக் காதல் கருமாந்திரம் லாம் எனக்கு வரல இங்கட யாருமே காதல் திருமனதிர்க்கு ஆதரவு தர மாட்டார்க நு தெரியும்...அதான் அதுக்கு சப்போர்ட் பன்னிக்க நான் வாரேன் )
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
காதல் திருமணத்தை விட பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணங்கள் இன்றும் நிலைத்து வாழுகிறது...தங்கை கலை wrote:திருமணத்துக்கு பின் காதலிக்கணும் அது உண்மை தான் ,...ஆனா திருமணமும் காதலால் அமைந்தால் இன்னும் இன்பமாக இருக்கும் ...
பெற்றோர்களால் நிச்ச்யக்கப் பட்ட திருமணங்கள் விட காதல் திருமணம் தான் சிறந்தது ...
( இந்த புள்ள காதலிக்குது போல அதான் இப்படி பேயசுது நு நினைச்சிடதிங்கோ ....அந்தக் காதல் கருமாந்திரம் லாம் எனக்கு வரல இங்கட யாருமே காதல் திருமனதிர்க்கு ஆதரவு தர மாட்டார்க நு தெரியும்...அதான் அதுக்கு சப்போர்ட் பன்னிக்க நான் வாரேன் )
காதல் யென்றால் அத்தை ,மாமன்,உறவுகள் பிள்ளைகளை செய்து கொள்ளலாமே யென் வெளி ஆட்கள் அல்லது அடுத்த ஜாதி மதத்தின் உள்ளவர்களை காதலித்து சண்டைகள் இறப்புகள் ...
இங்கு அன்பு முக்கியமில்லை காதல் வேண்டும் அதுவும் இது போல் பிரச்சனை வரும் காதல் தான் வேண்டும்
காரணம் தான் முன் நிறுத்த வேண்டும் யென்ற கொள்கைகள் மனதில் அதனால் தான் இப்படி ....என்பது யென் எண்ணம்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
போர் ஏன் வேண்டாம் என்கிறோம்... அதனால் இழப்புகள் அதிகம் என்பதால்... அப்படியேதான் காதலிலும் இழப்புகள் இன்று அதிகரித்துவிட்டது.
திருமணத்திற்குப் பின்னர் கட்டிய மனைவியை காதலித்தால் இப்பிரச்சினை இருக்காது...
திருமணத்திற்குப் பின்னர் கட்டிய மனைவியை காதலித்தால் இப்பிரச்சினை இருக்காது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
கவியருவி ம. ரமேஷ் wrote:போர் ஏன் வேண்டாம் என்கிறோம்... அதனால் இழப்புகள் அதிகம் என்பதால்... அப்படியேதான் காதலிலும் இழப்புகள் இன்று அதிகரித்துவிட்டது.
திருமணத்திற்குப் பின்னர் கட்டிய மனைவியை காதலித்தால் இப்பிரச்சினை இருக்காது...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
காதல் திருமணத்தை விட பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணங்கள் இன்றும் நிலைத்து வாழுகிறது.////
பொத்தாம் பொதுவாக அப்படி சொல்லி விட முடியாது .....
பெற்றோர்களுக்காக திருமணம் செய்து கொண்டு எத்தனை பேர் சந்தோஷமாக வாழ்கிறார்கள் சொல்லுங்கள் ...
வேளியே பார்ப்பதற்க்கு வேண்டுமென்றால் அவர்கள் சந்தோஷமாக இருக்கலாம் ...ஆனால் அவர்களின் மனதுக்குள் ஒரு வலி இருந்து கொண்டே தான் இருக்கும் ....
பொத்தாம் பொதுவாக அப்படி சொல்லி விட முடியாது .....
பெற்றோர்களுக்காக திருமணம் செய்து கொண்டு எத்தனை பேர் சந்தோஷமாக வாழ்கிறார்கள் சொல்லுங்கள் ...
வேளியே பார்ப்பதற்க்கு வேண்டுமென்றால் அவர்கள் சந்தோஷமாக இருக்கலாம் ...ஆனால் அவர்களின் மனதுக்குள் ஒரு வலி இருந்து கொண்டே தான் இருக்கும் ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
காதல் யென்றால் அத்தை ,மாமன்,உறவுகள் பிள்ளைகளை செய்து கொள்ளலாமே யென் வெளி ஆட்கள் அல்லது அடுத்த ஜாதி மதத்தின் உள்ளவர்களை காதலித்து சண்டைகள் இறப்புகள் ...////
இது ரொம்ப அநியாயம் ...நமது ஜாதியில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற கொள்கை ரொம்ப அபத்தமானது ....என் ஜாதில் தான் திரும்னம் செய்து கொடுப்பேன் என்று கொள்கை உடையவர்களால் தான் கொலையும் தற்கொலைகளும் வன்முறைகளும் நடக்கின்றன ... மாற்ற வேண்டியது மாற வேண்டியது அவர்கள் தான் ...
இது ரொம்ப அநியாயம் ...நமது ஜாதியில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற கொள்கை ரொம்ப அபத்தமானது ....என் ஜாதில் தான் திரும்னம் செய்து கொடுப்பேன் என்று கொள்கை உடையவர்களால் தான் கொலையும் தற்கொலைகளும் வன்முறைகளும் நடக்கின்றன ... மாற்ற வேண்டியது மாற வேண்டியது அவர்கள் தான் ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
கலைநிலா wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:போர் ஏன் வேண்டாம் என்கிறோம்... அதனால் இழப்புகள் அதிகம் என்பதால்... அப்படியேதான் காதலிலும் இழப்புகள் இன்று அதிகரித்துவிட்டது.
திருமணத்திற்குப் பின்னர் கட்டிய மனைவியை காதலித்தால் இப்பிரச்சினை இருக்காது...
காதல் என்பது போர் இல்லையே ...அது மன சம்பந்தப் பட்ட இருவருக்குள்ளன உறவு ...அதுல மூன்றாவ்து நபர்கள் தலையிடுவதே தவறு ...மூன்றாம் நபர்கள் தலையிடுவது தான் இழப்புகளே ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
தங்கை கலை wrote:காதல் யென்றால் அத்தை ,மாமன்,உறவுகள் பிள்ளைகளை செய்து கொள்ளலாமே யென் வெளி ஆட்கள் அல்லது அடுத்த ஜாதி மதத்தின் உள்ளவர்களை காதலித்து சண்டைகள் இறப்புகள் ...////
இது ரொம்ப அநியாயம் ...நமது ஜாதியில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற கொள்கை ரொம்ப அபத்தமானது ....என் ஜாதில் தான் திரும்னம் செய்து கொடுப்பேன் என்று கொள்கை உடையவர்களால் தான் கொலையும் தற்கொலைகளும் வன்முறைகளும் நடக்கின்றன ... மாற்ற வேண்டியது மாற வேண்டியது அவர்கள் தான் ...
காதல் உண்மையாய் இருந்தால் சரி தான் தங்கையே இங்கு எல்லாமே வேஷம் அடுத்து காமத்தின் நிலையில் இருக்கும் காதலுக்கு எப்படி நாம் கை கொடுப்பது ...
காதல் ஆணுக்கு வரலாறு பெண்ணுக்கு தகராறு...
காதலிதவர்களே அவர்கள் பிள்ளைகளின் காதலை ஏற்பது இல்லையே ...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
தங்கை கலை wrote:கலைநிலா wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:போர் ஏன் வேண்டாம் என்கிறோம்... அதனால் இழப்புகள் அதிகம் என்பதால்... அப்படியேதான் காதலிலும் இழப்புகள் இன்று அதிகரித்துவிட்டது.
திருமணத்திற்குப் பின்னர் கட்டிய மனைவியை காதலித்தால் இப்பிரச்சினை இருக்காது...
காதல் என்பது போர் இல்லையே ...அது மன சம்பந்தப் பட்ட இருவருக்குள்ளன உறவு ...அதுல மூன்றாவ்து நபர்கள் தலையிடுவதே தவறு ...மூன்றாம் நபர்கள் தலையிடுவது தான் இழப்புகளே ....
காதல் யென்றால் இருவருக்கும் வர வேண்டும் ..ஒருவருக்கு வருவதும் அதையும் ஒருதலைக்காதல் யென்று புலம்புவதும் என்ன நியாயம் ?இதுக்கு ஆசிட் வீச்சு கொலை...
கட்டாய படுத்தி வருவது அல்ல காதல் ...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
காதல் உண்மையாய் இருந்தால் சரி தான் தங்கையே இங்கு எல்லாமே வேஷம் அடுத்து காமத்தின் நிலையில் இருக்கும் காதலுக்கு எப்படி நாம் கை கொடுப்பது .../////
அப்போ உண்மையான காதலுக்கு நீங்கள் கை கொடுப்பீர்கள் என்று பொருள் கொள்ளலாமா
காதல் ஆணுக்கு வரலாறு பெண்ணுக்கு தகராறு...////
இது உண்மை தான் ....
காதலிதவர்களே அவர்கள் பிள்ளைகளின் காதலை ஏற்பது இல்லையே ...////
பிள்ளைகள் என்பபவர்கள் குழந்தைகளாகத் தான் பேற்றோர்கள் கண்களுக்கு எப்போவும் தெரிவார்கள் எவ்வளவு வளர்ந்து இருந்தாலும் ...எங்கே தன் குழந்தையின் வாழ்க்கை தவர்கி விடுமோன் என்ற பயம் அவர்களுக்குள் ...ஆனா பிள்ளைகள சரியான தங்கள் வாழ்க்கை துணை தேர்ந்தெடுத்து அதை பேற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும் ...
அப்போ உண்மையான காதலுக்கு நீங்கள் கை கொடுப்பீர்கள் என்று பொருள் கொள்ளலாமா
காதல் ஆணுக்கு வரலாறு பெண்ணுக்கு தகராறு...////
இது உண்மை தான் ....
காதலிதவர்களே அவர்கள் பிள்ளைகளின் காதலை ஏற்பது இல்லையே ...////
பிள்ளைகள் என்பபவர்கள் குழந்தைகளாகத் தான் பேற்றோர்கள் கண்களுக்கு எப்போவும் தெரிவார்கள் எவ்வளவு வளர்ந்து இருந்தாலும் ...எங்கே தன் குழந்தையின் வாழ்க்கை தவர்கி விடுமோன் என்ற பயம் அவர்களுக்குள் ...ஆனா பிள்ளைகள சரியான தங்கள் வாழ்க்கை துணை தேர்ந்தெடுத்து அதை பேற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும் ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
தங்கை கலை wrote:கலைநிலா wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:போர் ஏன் வேண்டாம் என்கிறோம்... அதனால் இழப்புகள் அதிகம் என்பதால்... அப்படியேதான் காதலிலும் இழப்புகள் இன்று அதிகரித்துவிட்டது.
திருமணத்திற்குப் பின்னர் கட்டிய மனைவியை காதலித்தால் இப்பிரச்சினை இருக்காது...
காதல் என்பது போர் இல்லையே ...அது மன சம்பந்தப் பட்ட இருவருக்குள்ளன உறவு ...அதுல மூன்றாவ்து நபர்கள் தலையிடுவதே தவறு ...மூன்றாம் நபர்கள் தலையிடுவது தான் இழப்புகளே ....
காதலர்களுக்கு மூன்றாம் நபரின் உதவியே தேவையாக இருக்கும்போது... தலையிடுவது எப்படி தவறாகும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
காதல் இன்று வேண்டுமா ...?நாளை வேண்டுமா ...?என்பதல்ல ..அது காலத்தால் இருக்கும் ....
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
ஒரு வகையில் சாதிக்குள் அல்லது மதத்திற்குள்ளாகவே நடக்கும் திருமணங்கள் சிறந்ததுதான்... ஏனெனில் தாழ்ந்துபோனாலும் கருத்துவேறுபாடு தோன்றினாலும் பேசி தீர்த்து வைக்க முன் வருவார்கள்...தங்கை கலை wrote:காதல் யென்றால் அத்தை ,மாமன்,உறவுகள் பிள்ளைகளை செய்து கொள்ளலாமே யென் வெளி ஆட்கள் அல்லது அடுத்த ஜாதி மதத்தின் உள்ளவர்களை காதலித்து சண்டைகள் இறப்புகள் ...////
இது ரொம்ப அநியாயம் ...நமது ஜாதியில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற கொள்கை ரொம்ப அபத்தமானது ....என் ஜாதில் தான் திரும்னம் செய்து கொடுப்பேன் என்று கொள்கை உடையவர்களால் தான் கொலையும் தற்கொலைகளும் வன்முறைகளும் நடக்கின்றன ... மாற்ற வேண்டியது மாற வேண்டியது அவர்கள் தான் ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
கவிஞர் கே இனியவன் wrote:காதல் இன்று வேண்டுமா ...?நாளை வேண்டுமா ...?என்பதல்ல ..அது காலத்தால் இருக்கும் ....
இருக்கும்தான்... நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற ஆசைதான்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
அது மட்டுமில்லை இழப்புகளை தவிர்க்கவும் இது சிறந்ததுகவியருவி ம. ரமேஷ் wrote:ஒரு வகையில் சாதிக்குள் அல்லது மதத்திற்குள்ளாகவே நடக்கும் திருமணங்கள் சிறந்ததுதான்... ஏனெனில் தாழ்ந்துபோனாலும் கருத்துவேறுபாடு தோன்றினாலும் பேசி தீர்த்து வைக்க முன் வருவார்கள்...தங்கை கலை wrote:காதல் யென்றால் அத்தை ,மாமன்,உறவுகள் பிள்ளைகளை செய்து கொள்ளலாமே யென் வெளி ஆட்கள் அல்லது அடுத்த ஜாதி மதத்தின் உள்ளவர்களை காதலித்து சண்டைகள் இறப்புகள் ...////
இது ரொம்ப அநியாயம் ...நமது ஜாதியில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற கொள்கை ரொம்ப அபத்தமானது ....என் ஜாதில் தான் திரும்னம் செய்து கொடுப்பேன் என்று கொள்கை உடையவர்களால் தான் கொலையும் தற்கொலைகளும் வன்முறைகளும் நடக்கின்றன ... மாற்ற வேண்டியது மாற வேண்டியது அவர்கள் தான் ...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
தங்கை கலை wrote:கலைநிலா wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:போர் ஏன் வேண்டாம் என்கிறோம்... அதனால் இழப்புகள் அதிகம் என்பதால்... அப்படியேதான் காதலிலும் இழப்புகள் இன்று அதிகரித்துவிட்டது.
திருமணத்திற்குப் பின்னர் கட்டிய மனைவியை காதலித்தால் இப்பிரச்சினை இருக்காது...
காதல் என்பது போர் இல்லையே ...அது மன சம்பந்தப் பட்ட இருவருக்குள்ளன உறவு ...அதுல மூன்றாவ்து நபர்கள் தலையிடுவதே தவறு ...மூன்றாம் நபர்கள் தலையிடுவது தான் இழப்புகளே ....
மூன்றாம் நபர்கள் தலையிடுவது தான் இழப்புகளே ....
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
கலைநிலா wrote:அது மட்டுமில்லை இழப்புகளை தவிர்க்கவும் இது சிறந்ததுகவியருவி ம. ரமேஷ் wrote:ஒரு வகையில் சாதிக்குள் அல்லது மதத்திற்குள்ளாகவே நடக்கும் திருமணங்கள் சிறந்ததுதான்... ஏனெனில் தாழ்ந்துபோனாலும் கருத்துவேறுபாடு தோன்றினாலும் பேசி தீர்த்து வைக்க முன் வருவார்கள்...தங்கை கலை wrote:காதல் யென்றால் அத்தை ,மாமன்,உறவுகள் பிள்ளைகளை செய்து கொள்ளலாமே யென் வெளி ஆட்கள் அல்லது அடுத்த ஜாதி மதத்தின் உள்ளவர்களை காதலித்து சண்டைகள் இறப்புகள் ...////
இது ரொம்ப அநியாயம் ...நமது ஜாதியில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற கொள்கை ரொம்ப அபத்தமானது ....என் ஜாதில் தான் திரும்னம் செய்து கொடுப்பேன் என்று கொள்கை உடையவர்களால் தான் கொலையும் தற்கொலைகளும் வன்முறைகளும் நடக்கின்றன ... மாற்ற வேண்டியது மாற வேண்டியது அவர்கள் தான் ...
ஜாதிய ஒழிக்கணும் னும் உங்களுக்கு எண்ணம் இருந்தாலே கலப்பு திருமணத்தை ஆதரிபபீங்கா ....ஜாதி எந்தைக்கு நம்ம சமுதாயத்தில் ஒழிகிறதோ அன்றைக்குதான் மனிதன் மனிதனை மதிக்கிற பண்பு ஒரு நல்ல சமுதாயதுக்கான கூறி நிலவும் ...ஜாதி ய ஒழிக்கணும் என்றால காதல் மட்டுமே வழி ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
காதலால் திருமணங்களால் ஒரு போதும் ஜாதியை ஒழிக்கவே முடியாது... அது அரசியல் வாதிகளிடம்தான் இருக்கிறது...
திருமண வாழ்க்கை காதல் திருமணத்தால் மகிழ்ச்சியை சில நாட்கள் மாதங்கள் கொடுக்கலாம்... அப்புறம் எல்லாத்துக்கும் பிறரின் உதவிகள் தேவை என்பதைக் கருத்தில் கொண்டாலே... காதல் திருமணங்கள் தவிர்க்கலாம்.
திருமண வாழ்க்கை காதல் திருமணத்தால் மகிழ்ச்சியை சில நாட்கள் மாதங்கள் கொடுக்கலாம்... அப்புறம் எல்லாத்துக்கும் பிறரின் உதவிகள் தேவை என்பதைக் கருத்தில் கொண்டாலே... காதல் திருமணங்கள் தவிர்க்கலாம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
கவியருவி ம. ரமேஷ் wrote:காதலால் திருமணங்களால் ஒரு போதும் ஜாதியை ஒழிக்கவே முடியாது... அது அரசியல் வாதிகளிடம்தான் இருக்கிறது...
திருமண வாழ்க்கை காதல் திருமணத்தால் மகிழ்ச்சியை சில நாட்கள் மாதங்கள் கொடுக்கலாம்... அப்புறம் எல்லாத்துக்கும் பிறரின் உதவிகள் தேவை என்பதைக் கருத்தில் கொண்டாலே... காதல் திருமணங்கள் தவிர்க்கலாம்.
காதல் திருமணத்தை தவிக்க வேண்டும் என்று சொல்வதை விட
காதலித்து திருமணம் செய்த பின்னரும் தொடர்ந்து மனைவியை / கணவரை காதலிக்க வேண்டும் என்பதை சொல்லலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
காதல் திருமணத்திற்குப் பின்னர் அவர்களுக்கு காதல் என்பது சரியாக வராது... காதலிக்கும்போது எல்லா கொஞ்சல்களும் கெஞ்சல்களும் முடிந்துவிடுவதால்... திருமணத்திற்குப் பின்னர் வாழ்வில் சிக்கல்கள் வருகிறது... திருமணத்திற்குப் பின்னர் கொஞ்சினால் அது மிகை என்றே அவர்களால் எண்ணத் தோன்றும் மனநிலைக்கும் வந்துவிடுகிறார்கள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: இன்றைய சூழலில் காதல் தேவையா? தேவையற்றதா?
திருமணத்துக்கு பின்னும் காதலிக்க வேண்டிய மனபக்குவத்தை வளர்க்க வேண்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்றைய சூழலில் தமிழ் தேவையா? இல்லையா? - விவாதம்
» இன்றைய சூழலில் பெரிதும் சிரமப்படுவோர்..
» "இன்றைய காதல்"
» இன்றைய காதல் பெரும்பாலும்...?
» இன்றைய காதல் தத்துவங்கள்
» இன்றைய சூழலில் பெரிதும் சிரமப்படுவோர்..
» "இன்றைய காதல்"
» இன்றைய காதல் பெரும்பாலும்...?
» இன்றைய காதல் தத்துவங்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|