தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
கலைவாணரும் -நல்லதம்பியும்
4 posters
Page 1 of 1
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
by கே இனியவன் Today at 6:07 pm
எங்கள் குடும்பத்து திருமண விழாவில் பண்பாளர் கமல் அவர்களுடன் ...
கமல் அவர்களை சந்தித்தபோது " நானும் கலைவாணரும் ஒரே பள்ளியில் நடிப்பு பயிற்சி பெற்றவர்கள் " என்று சொன்னார் ...நான் ஆர்வமாக அவரைப் பார்த்தபோது அவர்சொன்ன விளக்கம் " கலைவாணர் 1930 களில் TKS நாடக குழுவில் பணியாற்றினார் .., நான் 1960 TKS நாடக குழுவில் பணியாற்றி நடிப்புக் கலை பயின்றேன் " என்று பெருமையுடன் சொன்னார் ....
( கமல் அவர்களுடன் - நான் , என் துணைவியார் மற்றும் என் மகள் மதுரம் )
Enlarge this image Click to see fullsize
எங்கள் குடும்பத்து திருமண விழாவில் பண்பாளர் கமல் அவர்களுடன் ...
கமல் அவர்களை சந்தித்தபோது " நானும் கலைவாணரும் ஒரே பள்ளியில் நடிப்பு பயிற்சி பெற்றவர்கள் " என்று சொன்னார் ...நான் ஆர்வமாக அவரைப் பார்த்தபோது அவர்சொன்ன விளக்கம் " கலைவாணர் 1930 களில் TKS நாடக குழுவில் பணியாற்றினார் .., நான் 1960 TKS நாடக குழுவில் பணியாற்றி நடிப்புக் கலை பயின்றேன் " என்று பெருமையுடன் சொன்னார் ....
( கமல் அவர்களுடன் - நான் , என் துணைவியார் மற்றும் என் மகள் மதுரம் )
Enlarge this image Click to see fullsize
___________________
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
Cinema 100 1913-2012..(The journey of INDIAN CINEMA )
கலைவாணர் ....
அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் அக்கறை, ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வாரி வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியவர்.
--- நன்றி..."Page4'சினிமா...........
கலைவாணர் ....
அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் அக்கறை, ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வாரி வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியவர்.
--- நன்றி..."Page4'சினிமா...........
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
குணச்சித்திர நடிகை S. N. லக்ஷ்மி அம்மா , NSK நாடகமன்றத்தில் நடிக்கும்போது , கலைவாணர் வீட்டில் வளர்ந்தவர் . NSK - மதுரம்மா வெளியில் செல்லும்பொது அம்மாவுக்கு உதவியாக அவர்களுடன் செல்வார் . அப்போது NSK - TAM செலவுக்கு உடன் எடுத்துசெல்லும் பணத்தை SN லக்ஷ்மி அம்மாவிடம் தான் கொடுத்து வைப்பார்களாம் . பார்பவர்கள் " இவ்வளவு பணத்தை அவரிடம் கொடுக்கிறீர்களே , அவர் எடுத்துக்கொள்ள மாட்டாரா " என்று கேட்டல் , கலைவாணரும் - அம்மாவும் " அவள் கண்ணைப்பாருங்கள் , அதில் களங்கமில்லை , அவள் மிகவும் நம்பிக்கையானவள் " என்று சொல்வார்களாம் ...
--- SN லக்ஷ்மி அம்மா அவர்கள் பேட்டியில் சொன்னது
... ( தகவல் : கதிரவன் எழுதிய " வள்ளல் என் எஸ் கே " )
Enlarge this image
--- SN லக்ஷ்மி அம்மா அவர்கள் பேட்டியில் சொன்னது
... ( தகவல் : கதிரவன் எழுதிய " வள்ளல் என் எஸ் கே " )
Enlarge this image
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
வி . ஜி . சந்தோசம் அவர்கள் சொன்ன தகவல் :- சின்ன வயதில் நானும் , அண்ணன்
வி . ஜி . பன்னீர்தாசும் சென்னைக்கு பிழைக்க வந்தபோது , ஒரு கடையில் வேலை பார்த்துக்கொண்டு , காலையில் வீடு வீடாக பேப்பர் போடும் வேலை செய்தேன் . அப்போது கலைவாணர் வீட்டுக்கும் காலையில் பேப்பர் போடுவேன் . கலைவாணரும் ஏழையாக இருந்து உழைப்பால் வாழ்கையில் உயர்ந்த மாமனிதர் . அவரை பார்க்கவேண்டும் என்று பலநாள் ஆசைப்பட்டேன் . ஒருநாள் மாடியிலிருந்து என்னை பார்த்துவிட்ட NSK ,என்னை கூப்பிட்டார் . என்னைப்பற்றி விசாரித்துவிட்டு , உன்னிடம் உழைப்பும் , ஆர்வமும் இருக்கிறது , நீ உயர்ந்த நிலைக்கு வருவாய் என்று சொல்லி
10 ரூபாய் ( 65 ஆண்டுகளுக்கு முன் ) கொடுத்தார் .பின்னர் சைக்கிளில் வீடு வீடாக சென்று தவணை முறையில் பொருட்கள் கொடுத்து , கஷ்டப்பட்டு வாழ்கையில் முன்னேறி V G பன்னீர்தாஸ் & கோ நிவனத்தை ஆரம்பித்தோம் . எங்கள் வளர்ச்சியை அவர்பர்த்தால் சந்தோசப்படுவார் என்று நினைத்தோம் . ஆனால் அப்போது NSK மறைந்துவிட்டார் . அதனால் மதுரம்மாவை எங்கள் ஸ்டோர் ரூமுக்கு அழைத்து வந்து கட்டினோம் .அவர்கள் பாராட்டினார்கள் . அதை கலைவாணர் பாராட்டியதாக நினைத்து கொண்டேன் .....
---தகவல் ...கதிரவன் எழுத்திய " வள்ளல் என் எஸ் கே "புத்தகம் .
Enlarge this image
வி . ஜி . பன்னீர்தாசும் சென்னைக்கு பிழைக்க வந்தபோது , ஒரு கடையில் வேலை பார்த்துக்கொண்டு , காலையில் வீடு வீடாக பேப்பர் போடும் வேலை செய்தேன் . அப்போது கலைவாணர் வீட்டுக்கும் காலையில் பேப்பர் போடுவேன் . கலைவாணரும் ஏழையாக இருந்து உழைப்பால் வாழ்கையில் உயர்ந்த மாமனிதர் . அவரை பார்க்கவேண்டும் என்று பலநாள் ஆசைப்பட்டேன் . ஒருநாள் மாடியிலிருந்து என்னை பார்த்துவிட்ட NSK ,என்னை கூப்பிட்டார் . என்னைப்பற்றி விசாரித்துவிட்டு , உன்னிடம் உழைப்பும் , ஆர்வமும் இருக்கிறது , நீ உயர்ந்த நிலைக்கு வருவாய் என்று சொல்லி
10 ரூபாய் ( 65 ஆண்டுகளுக்கு முன் ) கொடுத்தார் .பின்னர் சைக்கிளில் வீடு வீடாக சென்று தவணை முறையில் பொருட்கள் கொடுத்து , கஷ்டப்பட்டு வாழ்கையில் முன்னேறி V G பன்னீர்தாஸ் & கோ நிவனத்தை ஆரம்பித்தோம் . எங்கள் வளர்ச்சியை அவர்பர்த்தால் சந்தோசப்படுவார் என்று நினைத்தோம் . ஆனால் அப்போது NSK மறைந்துவிட்டார் . அதனால் மதுரம்மாவை எங்கள் ஸ்டோர் ரூமுக்கு அழைத்து வந்து கட்டினோம் .அவர்கள் பாராட்டினார்கள் . அதை கலைவாணர் பாராட்டியதாக நினைத்து கொண்டேன் .....
---தகவல் ...கதிரவன் எழுத்திய " வள்ளல் என் எஸ் கே "புத்தகம் .
Enlarge this image
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி இனியவன் அண்ணா
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
அரிய தகவல்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
கலைவாணரை பற்றிய தகவல்களை எல்லாம் திரட்டி “சமூக விஞ்ஞானி கலைவாணர்” என்று அவரது
மகள் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறராம்.
அன்னாரைப் பற்றிய தகவல்களை வலைதளம்
மூலம் அறிய விரும்புபவர்கள்
http://www.kalaivanar.com
என்ற இந்த வலைதளத்திற்கு சென்று பார்க்கலாம்
மகள் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறராம்.
அன்னாரைப் பற்றிய தகவல்களை வலைதளம்
மூலம் அறிய விரும்புபவர்கள்
http://www.kalaivanar.com
என்ற இந்த வலைதளத்திற்கு சென்று பார்க்கலாம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
நன்றி அருமையான தகவல்
பார்க்கிறேன்
பார்க்கிறேன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கலைவாணரும் -நல்லதம்பியும்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|