தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ்
2 posters
Page 1 of 1
என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ்
[You must be registered and logged in to see this image.]
-
"கப்பல் பெட்ரோல்ல போகுமா..? டீசல்ல போகுமா..?''
"கடல்ல போகும் சார்..!''
-
-கார்த்திக் ஆனந்த்,
-
----------------------------------------
-
"ஏன் சோகமா இருக்கே?''
"நான் செல்லமா வளர்த்த நாய் காணாமப் போயிடுச்சி..''
"பேப்பர்ல விளம்பரம் குடுக்க வேணடியதுதானே?''
"குடுக்கலாம்.. ஆனா என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!''
-
-ஜி.இனியா,
-
----------------------------------------------
-
"குழந்தை அழறதைக்கூட கவனிக்காமல் ஏண்டி
சீரியல் பார்த்துக்கிட்டிருக்கே?''
-
"சும்மா புரியாமல் பேசாதீங்க... குழந்தையும்
சீரியல் பார்த்துட்டுத்தான் அழுதுக்கிட்டிருக்கு...''
-
-ச.தீபக்,
-
-----------------------------------------
-
"பூ காயாகும்... அதே காய் பூவாகும்..''
-
"எப்படி?""
-
"தேங்காயைத் துருவினால் தேங்காய் பூ கிடைக்குமே!''
-
-கே.விஸ்வநாதன்,
-
------------------------------------------
-
"அவர் பெரிய்ய கண் டாக்டர்!''
"ஆனால், எனக்கு இருப்பது சிறிய கண்களாச்சே..''
-
-எஸ்.மோகன், கோவில்பட்டி.
-
------------------------------------------
-
"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும்' என்பதை யார் சொன்னது?''
-
"இப்போ நீங்கதான் சார் சொல்றீங்க..''
-
-கே.நடராஜன்,
-
----------------------------------------
--சிறுவர்மணி
-
"கப்பல் பெட்ரோல்ல போகுமா..? டீசல்ல போகுமா..?''
"கடல்ல போகும் சார்..!''
-
-கார்த்திக் ஆனந்த்,
-
----------------------------------------
-
"ஏன் சோகமா இருக்கே?''
"நான் செல்லமா வளர்த்த நாய் காணாமப் போயிடுச்சி..''
"பேப்பர்ல விளம்பரம் குடுக்க வேணடியதுதானே?''
"குடுக்கலாம்.. ஆனா என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!''
-
-ஜி.இனியா,
-
----------------------------------------------
-
"குழந்தை அழறதைக்கூட கவனிக்காமல் ஏண்டி
சீரியல் பார்த்துக்கிட்டிருக்கே?''
-
"சும்மா புரியாமல் பேசாதீங்க... குழந்தையும்
சீரியல் பார்த்துட்டுத்தான் அழுதுக்கிட்டிருக்கு...''
-
-ச.தீபக்,
-
-----------------------------------------
-
"பூ காயாகும்... அதே காய் பூவாகும்..''
-
"எப்படி?""
-
"தேங்காயைத் துருவினால் தேங்காய் பூ கிடைக்குமே!''
-
-கே.விஸ்வநாதன்,
-
------------------------------------------
-
"அவர் பெரிய்ய கண் டாக்டர்!''
"ஆனால், எனக்கு இருப்பது சிறிய கண்களாச்சே..''
-
-எஸ்.மோகன், கோவில்பட்டி.
-
------------------------------------------
-
"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும்' என்பதை யார் சொன்னது?''
-
"இப்போ நீங்கதான் சார் சொல்றீங்க..''
-
-கே.நடராஜன்,
-
----------------------------------------
--சிறுவர்மணி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» புளிக்காத கதை - (சிறுவர் ஜோக்ஸ்)
» மொக்க ஜோக்ஸ் - சிறுவர் மலர்
» மொக்க ஜோக்ஸ் - சிறுவர் மலர்
» மொக்க ஜோக்ஸ் - சிறுவர் மலர்
» மொக்க ஜோக்ஸ் - சிறுவர் மலர்
» மொக்க ஜோக்ஸ் - சிறுவர் மலர்
» மொக்க ஜோக்ஸ் - சிறுவர் மலர்
» மொக்க ஜோக்ஸ் - சிறுவர் மலர்
» மொக்க ஜோக்ஸ் - சிறுவர் மலர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|