தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை 1by அ.இராமநாதன் Yesterday at 7:34 pm
» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு) கீழடி! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 6:31 pm
» க்ளிக்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Dec 11, 2019 2:38 pm
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Dec 09, 2019 2:19 pm
» இதயம் தொட்ட இலக்கியவாதிகள்! நூல் ஆசிரியர் : விஜயா மு. வேலாயுதம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Dec 08, 2019 8:09 pm
» இருக்கேனுங்க சாமீய்! நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Dec 08, 2019 8:04 pm
» ஏர்வாடியாரின் மனத்தில் பதிந்தவர்கள்! 7வது தொகுதி நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடியார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Dec 08, 2019 7:57 pm
» மௌனச் சிறை வாசகர் கவிதை 3 -By கவிதைமணி
by அ.இராமநாதன் Sun Dec 08, 2019 12:04 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Dec 06, 2019 6:34 pm
» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் முதுகலைத் தமிழாசிரியர் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை
by eraeravi Wed Dec 04, 2019 2:15 pm
» பல்சுவை கதம்பம்- 1
by அ.இராமநாதன் Wed Dec 04, 2019 6:58 am
» பல்சுவை கதம்பம்- 1
by அ.இராமநாதன் Tue Dec 03, 2019 9:29 pm
» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2019 11:24 pm
» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2019 10:27 pm
» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2019 9:23 pm
» அக்பர் பீர்பால் கதைகள் – காளை மாட்டின் பால்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2019 3:32 pm
» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! அன்னைத் தமிழை மறக்காதே! அடையாளத்தை இழக்காதே!! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Nov 16, 2019 2:26 pm
» அலப்பறை அன்லிமிடெட்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 10:46 pm
» ரசித்த கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:29 pm
» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-4
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:21 pm
» மாடியறையில் ஒரு பாட்டு - சிறுகதை
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:11 pm
» அயல் & பட்டாம்பூச்சி & டீச்சர் அம்மா - கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:03 pm
» விடுமுறை நாள் என்பது அன்புக்கு இல்லை- கவிதை
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:01 pm
» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-3
by அ.இராமநாதன் Sun Nov 10, 2019 9:28 pm
» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-2
by அ.இராமநாதன் Sun Nov 10, 2019 8:55 pm
» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு
by eraeravi Sat Nov 09, 2019 7:24 pm
» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.
by eraeravi Thu Nov 07, 2019 1:45 pm
» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Mon Nov 04, 2019 10:34 pm
» ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Nov 03, 2019 1:49 pm
» உரிமை விடியல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Nov 03, 2019 1:22 pm
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
by eraeravi Sun Nov 03, 2019 1:10 pm
» வாய்விட்டுசிரிக்கலாம்....! - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 28, 2019 9:11 pm
» பல்சுவை கதம்பம் - 7
by அ.இராமநாதன் Sun Oct 27, 2019 7:24 pm
» மறந்துடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:39 pm
» அப்பா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:37 pm
» விருப்பம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:36 pm
» பையனுக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு வேணும்...!!
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:33 pm
» பணவீக்கத்தை களிம்பு போட்ட கணமாக்கணும்...!! - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:12 pm
» இது வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:01 pm
» கணவனக்கு சட்டை எடுக்க ஆசைப்படும் மனைவி...!!
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 7:40 pm
» பல்சுவை தகவல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:45 pm
» சூப்பர் வடை -வீட்டுக்குறிப்பு
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:36 pm
» குறுக்கழுத்துப் போட்டி
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:33 pm
» சிந்தனை சிகிச்சை-6
by அ.இராமநாதன் Sat Oct 19, 2019 8:07 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Oct 18, 2019 9:19 pm
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
First topic message reminder :
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ
தூக்கி எறிந்த -என் இதயம்
துடித்துக்கொண்டு இருக்கிறது ....
சிதறு தேங்காய் போல் ....
சிதறிக்கிடந்தாலும் .....
இன்னும் இறக்காமல் .....
துடித்துக்கொண்டே இருக்கிறது ....!!!
நீ தூக்கி எறிந்த ....
உன் நினைவுகளும்....
என் நினைவுகளோடு....
சேர்ந்து அழுதுகொண்டே ....
இருக்கிறதடி ......!!!
என்
நரம்புகள் துடி துடித்து
சாகுதடி ....!
என் நரம்புகளில்....
நகர் வலம் வரும்.....
உன் நினவகளுடன் ....
கலந்த என் நினைவுகளும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
தூக்கி எறிந்த -என் இதயம்
துடித்துக்கொண்டு இருக்கிறது ....
சிதறு தேங்காய் போல் ....
சிதறிக்கிடந்தாலும் .....
இன்னும் இறக்காமல் .....
துடித்துக்கொண்டே இருக்கிறது ....!!!
நீ தூக்கி எறிந்த ....
உன் நினைவுகளும்....
என் நினைவுகளோடு....
சேர்ந்து அழுதுகொண்டே ....
இருக்கிறதடி ......!!!
என்
நரம்புகள் துடி துடித்து
சாகுதடி ....!
என் நரம்புகளில்....
நகர் வலம் வரும்.....
உன் நினவகளுடன் ....
கலந்த என் நினைவுகளும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
பகல் நேர நிலவு
இரவு நேர சூரியன்
நீரற்ற அருவி
இசையற்ற காடு
இவையெல்லாம்
ரசிக்கபடுவதில்லையோ
அவ்வாறே..
நீயில்லாத நான்.. .....!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
இரவு நேர சூரியன்
நீரற்ற அருவி
இசையற்ற காடு
இவையெல்லாம்
ரசிக்கபடுவதில்லையோ
அவ்வாறே..
நீயில்லாத நான்.. .....!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நான் பழகுவதற்கு
எத்தனையோ மனங்கள் ....
இருக்கலாம் - ஆனால்
நான் மனம் விட்டு பேச .....
உன்னைவிட்டால் யார் ...?
காதல் கண்ணில் தோன்றி ....
கண்ணில் மறைபவர்களுக்கு ....
காண்பதெல்லாம் காதல் .....
என் இதயத்தில் தோன்றி ....
என் இதயம் வரை இருக்கும் ....
பாக்கியம் உன்னைவிட்டால் யார் ...?
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
எத்தனையோ மனங்கள் ....
இருக்கலாம் - ஆனால்
நான் மனம் விட்டு பேச .....
உன்னைவிட்டால் யார் ...?
காதல் கண்ணில் தோன்றி ....
கண்ணில் மறைபவர்களுக்கு ....
காண்பதெல்லாம் காதல் .....
என் இதயத்தில் தோன்றி ....
என் இதயம் வரை இருக்கும் ....
பாக்கியம் உன்னைவிட்டால் யார் ...?
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கூலி வேலை செய்தேன்
உன் வீட்டில்
யார் கண்டது நீ
கண்ணில் படுயென்று ...?
கூலிக்கும் உன்மீது ஆசை .....
உனக்கும் என்மீது ஆசை ...
கூடி ஒருநாள்கூட போசமுடியாத -
தினக்கூலினான் ....!!!
வீட்டுவேலை முடிந்ததும்....
முடிந்தது என் காதல் ....
கண்ணே முடியவில்லை ...
உன் நினைவுகளை மறக்க ....
முடியவில்லை யாருக்கும் சொல்ல ....?
.
கூலிக்கு தேவையா?
இந்தக்காதல் என்பார்கள் . ...
கூலிக்கும் இதயம் இருக்கு ....
என்று ஏன் புரிவதில்லை ....
இந்த உலகத்துக்கு ....
கூலிக்கும் காதல் வரும் -என்று
இன்னுமொரு கூலிக்கு புரிந்தால்....
என் காதலுக்கு உயிர் இருக்கும் ...!!!
உன் வீட்டில்
யார் கண்டது நீ
கண்ணில் படுயென்று ...?
கூலிக்கும் உன்மீது ஆசை .....
உனக்கும் என்மீது ஆசை ...
கூடி ஒருநாள்கூட போசமுடியாத -
தினக்கூலினான் ....!!!
வீட்டுவேலை முடிந்ததும்....
முடிந்தது என் காதல் ....
கண்ணே முடியவில்லை ...
உன் நினைவுகளை மறக்க ....
முடியவில்லை யாருக்கும் சொல்ல ....?
.
கூலிக்கு தேவையா?
இந்தக்காதல் என்பார்கள் . ...
கூலிக்கும் இதயம் இருக்கு ....
என்று ஏன் புரிவதில்லை ....
இந்த உலகத்துக்கு ....
கூலிக்கும் காதல் வரும் -என்று
இன்னுமொரு கூலிக்கு புரிந்தால்....
என் காதலுக்கு உயிர் இருக்கும் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
வெட்ட வெளியை வேடிக்கை
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை
நான் திரிந்த இடங்கள்
திமிர் கொண்டு நடந்த இடங்கள்
என் உறவுகள் நடந்த இடங்கள்
எங்களையார் கேட்பார்கள்
என்று வீராப்புடன் திரிந்த இடங்கள்
இப்போ வெட்ட வெளியாக இருக்கிறது
வெட்ட வெளியை வேடிக்கை
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை
நான் திரிந்த இடங்கள்
திமிர் கொண்டு நடந்த இடங்கள்
என் உறவுகள் நடந்த இடங்கள்
எங்களையார் கேட்பார்கள்
என்று வீராப்புடன் திரிந்த இடங்கள்
இப்போ வெட்ட வெளியாக இருக்கிறது
வெட்ட வெளியை வேடிக்கை
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
தாய்க்கு தெரியும் ....
குழந்தையை பெற்றெடுத்த வலி ....!!
தந்தைக்கு புரியும் ....
குழந்தையை தோளில் சுமந்த வலி ....!!
நண்பனுக்கு தெரியும் ....
பள்ளி பருவம் முடிந்த கால வலி ....!!
உனக்கு தெரியும் ....
உன் காதலை நான் சுமக்கும் வலி .....!!
காதலுக்கு தெரியும் ....
உன்னால் நான் படும் வலி ......!!
மற்றவை எல்லாவற்றிலும்
வலி மட்டுமே இருக்கும் .....
காதலில் வலியுடன் தளும்பும் இருக்கும் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
குழந்தையை பெற்றெடுத்த வலி ....!!
தந்தைக்கு புரியும் ....
குழந்தையை தோளில் சுமந்த வலி ....!!
நண்பனுக்கு தெரியும் ....
பள்ளி பருவம் முடிந்த கால வலி ....!!
உனக்கு தெரியும் ....
உன் காதலை நான் சுமக்கும் வலி .....!!
காதலுக்கு தெரியும் ....
உன்னால் நான் படும் வலி ......!!
மற்றவை எல்லாவற்றிலும்
வலி மட்டுமே இருக்கும் .....
காதலில் வலியுடன் தளும்பும் இருக்கும் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கண்ணில் விழுந்து
இதயத்திற்கு வந்தாய் ....
இதயத்தில் இருந்து....
எப்படி சென்றாய் ...?
நான் இறப்பதற்கு முன் ....
உன் காதலை தந்துவிடு ....
இல்லையேல் இறந்தபின்னும் ....
உன் நினைவில் வாழுவேன் ....
வேண்டாம் உயிரே ....
உயிரோடு படும் வேதனையை ....
உனக்கு தர மாட்டேன் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
இதயத்திற்கு வந்தாய் ....
இதயத்தில் இருந்து....
எப்படி சென்றாய் ...?
நான் இறப்பதற்கு முன் ....
உன் காதலை தந்துவிடு ....
இல்லையேல் இறந்தபின்னும் ....
உன் நினைவில் வாழுவேன் ....
வேண்டாம் உயிரே ....
உயிரோடு படும் வேதனையை ....
உனக்கு தர மாட்டேன் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உண்மையான அன்பை
எவ்வளவு வேண்டுமானாலும்
காயப் படுத்து ...!!
அது உன்னை
மறுபடியும் நேசிக்கும் ...♥
ஏமாற்றி விடாதே .. ♥
அது மறுபடியும்
யாரையுமே நேசிக்காது ...♥
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
எவ்வளவு வேண்டுமானாலும்
காயப் படுத்து ...!!
அது உன்னை
மறுபடியும் நேசிக்கும் ...♥
ஏமாற்றி விடாதே .. ♥
அது மறுபடியும்
யாரையுமே நேசிக்காது ...♥
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
மரத்தடியில் இருந்து பேசிய ....
வார்த்தைகள் -இலை உதிர் காலம் ....
வந்ததுபோல் உதிர்ந்தே போனதே ....!!!
மரநிழலில்......
நிற்கும்போது நீ எனக்கு .....
கூறும் ஆறுதல் வார்த்தைகள்.....
நினைவு வருகிறது ....!!!
பட்டமரம் தழைப்பதில்லை ....
கெட்ட மனம் நேசிப்பதில்லை ....
பட்டமரம் விறகாகும் ....
கெட்ட மனம் விரக்தியாகும் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
வார்த்தைகள் -இலை உதிர் காலம் ....
வந்ததுபோல் உதிர்ந்தே போனதே ....!!!
மரநிழலில்......
நிற்கும்போது நீ எனக்கு .....
கூறும் ஆறுதல் வார்த்தைகள்.....
நினைவு வருகிறது ....!!!
பட்டமரம் தழைப்பதில்லை ....
கெட்ட மனம் நேசிப்பதில்லை ....
பட்டமரம் விறகாகும் ....
கெட்ட மனம் விரக்தியாகும் ....!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அழுகை பிடிக்கும் எனக்கு ...
வேதனைகள் நீ தந்ததால்....!!!
வலிகள் பிடிக்கும் எனக்கு
காயங்கள் உன்னால் வந்ததால் ....!!!
தோற்க பிடிக்கும் எனக்கு
வெற்றிகள் உன்னை சேரும் என்றால் ....!!!
எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு
நான் உன்னோடு வாழ்வதென்றால் ....!!!
இதென்ன...
மரணம் கூட பிடிக்கும் எனக்கு
உனக்காக என் உயிர் பிரிவதென்றால்..!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
வேதனைகள் நீ தந்ததால்....!!!
வலிகள் பிடிக்கும் எனக்கு
காயங்கள் உன்னால் வந்ததால் ....!!!
தோற்க பிடிக்கும் எனக்கு
வெற்றிகள் உன்னை சேரும் என்றால் ....!!!
எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு
நான் உன்னோடு வாழ்வதென்றால் ....!!!
இதென்ன...
மரணம் கூட பிடிக்கும் எனக்கு
உனக்காக என் உயிர் பிரிவதென்றால்..!!!
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கண் சிமிட்டும் தூரத்தில் அம்மா.....
கை பிடித்தபடி அருகில் தங்கை......
குழுமியிருக்கும் ஆயிரம் உறவுகள்.....
ஆனாலும் இதயம் முழுதும் வலி.....
உன்னை தேடும் இதயத்தில் வலி ....!!!
ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்......
ஆயிரம் மின் அரட்டை நொடியில்......
ஓசை கேட்காத பல நூறு குரல்கள்......
பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்......
இருந்தும் எதையும் மனம் விரும்பவில்லை ...
உன்னிடம் வரும் ஒரு வார்த்தைக்காய் ....
உன்னையே தேடும் இதயத்தில் வலி ....!!!
அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்.....
முடியாமல் தவிக்கிறேன் விரும்பாதா....
திருமண நிச்சயத்தை தவிக்கிறேன் உயிரே ....
யாருக்கு புரியும் என் "காதல் வலி '' ......
இதயத்தை இழந்தவர்களை தவிர ...???
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
கை பிடித்தபடி அருகில் தங்கை......
குழுமியிருக்கும் ஆயிரம் உறவுகள்.....
ஆனாலும் இதயம் முழுதும் வலி.....
உன்னை தேடும் இதயத்தில் வலி ....!!!
ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்......
ஆயிரம் மின் அரட்டை நொடியில்......
ஓசை கேட்காத பல நூறு குரல்கள்......
பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்......
இருந்தும் எதையும் மனம் விரும்பவில்லை ...
உன்னிடம் வரும் ஒரு வார்த்தைக்காய் ....
உன்னையே தேடும் இதயத்தில் வலி ....!!!
அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்.....
முடியாமல் தவிக்கிறேன் விரும்பாதா....
திருமண நிச்சயத்தை தவிக்கிறேன் உயிரே ....
யாருக்கு புரியும் என் "காதல் வலி '' ......
இதயத்தை இழந்தவர்களை தவிர ...???
+
கே இனியவன்
காதல் சோக கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என்
ஆனந்த காற்றாய் ....
ஆரோக்கிய காற்றாய் ....
என்னோடு இருந்தவளே ....!!!
சிரிக்கும்போது ....
உன்னோடு சத்தமாய் ....
சிரித்தேன் ....
அழும்போது தனியே ....
உனக்கு கூட தெரியாமல் ....
அழுகிறேன் ....
என் அழுகையால்....
உன்கண்கள் கலங்கிட கூடாது ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
ஆனந்த காற்றாய் ....
ஆரோக்கிய காற்றாய் ....
என்னோடு இருந்தவளே ....!!!
சிரிக்கும்போது ....
உன்னோடு சத்தமாய் ....
சிரித்தேன் ....
அழும்போது தனியே ....
உனக்கு கூட தெரியாமல் ....
அழுகிறேன் ....
என் அழுகையால்....
உன்கண்கள் கலங்கிட கூடாது ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
ஏமாறமாட்டேன் ....
எப்படி ஏமாற்றுவது ...
என்பதை உன்னிடம் ....
கற்றுகொண்டேன் ....
இனியாரும் என்னை ....
ஏமாற்ற முடியாது ....!!!
காதலிக்க மாட்டேன்....
யாரையும் காதலிக்க மாட்டேன் ....
இதயமில்லாத உன்னைப்போல் ...
யாரையும் காதலிக்க மாட்டேன் ...!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
எப்படி ஏமாற்றுவது ...
என்பதை உன்னிடம் ....
கற்றுகொண்டேன் ....
இனியாரும் என்னை ....
ஏமாற்ற முடியாது ....!!!
காதலிக்க மாட்டேன்....
யாரையும் காதலிக்க மாட்டேன் ....
இதயமில்லாத உன்னைப்போல் ...
யாரையும் காதலிக்க மாட்டேன் ...!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்னை நினைத்து
சுட்டுக்கொண்ட காயங்கள்
நீ என்னிடம் விட்டுச்சென்ற
நினைவுகள் ஏற்படுத்திய
காயங்களின் வலியே அதிகம்…!!!
தரையில் விழுந்த மீனும்
தண்ணீரில் தாழ்ந்த மானும்
துடிக்கும் துடிப்பை உணர்ந்து
கொள்கிறது உன்னை
தவறவிட்ட என் இதயம்….!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
சுட்டுக்கொண்ட காயங்கள்
நீ என்னிடம் விட்டுச்சென்ற
நினைவுகள் ஏற்படுத்திய
காயங்களின் வலியே அதிகம்…!!!
தரையில் விழுந்த மீனும்
தண்ணீரில் தாழ்ந்த மானும்
துடிக்கும் துடிப்பை உணர்ந்து
கொள்கிறது உன்னை
தவறவிட்ட என் இதயம்….!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
விஷத்தை அருந்தியவன்
அடுத்த நொடியில்
இறந்து விடுகிறான் ...!!!
காதலில் தோற்றவன் ....
உயிரோடு இருந்தும் ...
இறந்தவன் தான் ....!!!
காதலில் வென்றவன் ...
கொஞ்சம் கொஞ்சமாய் ...
செத்துகொண்டிருப்பவன் ...!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
அடுத்த நொடியில்
இறந்து விடுகிறான் ...!!!
காதலில் தோற்றவன் ....
உயிரோடு இருந்தும் ...
இறந்தவன் தான் ....!!!
காதலில் வென்றவன் ...
கொஞ்சம் கொஞ்சமாய் ...
செத்துகொண்டிருப்பவன் ...!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்னையும் ....
உன் வலிகளையும்......
எவ்வளவேனும் நான் ...
சுமப்பேன் ....
என்னை உன் விழிகளில் .....
சுமந்து விடு ....!!!
மற்ந்து விடு என்று ....
ஒருமுறை சொல் .....
என்னை மறந்து விடுகிறேன் ....
என் உறவுகளை மறந்து ....
விடுகிறேன் ......!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
உன் வலிகளையும்......
எவ்வளவேனும் நான் ...
சுமப்பேன் ....
என்னை உன் விழிகளில் .....
சுமந்து விடு ....!!!
மற்ந்து விடு என்று ....
ஒருமுறை சொல் .....
என்னை மறந்து விடுகிறேன் ....
என் உறவுகளை மறந்து ....
விடுகிறேன் ......!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நிச்சயம் ,,,,
நீ எனக்கு சொந்தமில்லை ...
என்றோ அறிந்து விட்டேன் ....
இருந்தும் .....!!!
இதயம் ஏற்க தயங்குகிறது ....
உன்னையே நினைத்து ...
உனக்கே துடித்த இதயம் ....!!!
எப்படி ....?
உன்னைப்போல் திடீரென ....
மறக்கும் .....?
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
நீ எனக்கு சொந்தமில்லை ...
என்றோ அறிந்து விட்டேன் ....
இருந்தும் .....!!!
இதயம் ஏற்க தயங்குகிறது ....
உன்னையே நினைத்து ...
உனக்கே துடித்த இதயம் ....!!!
எப்படி ....?
உன்னைப்போல் திடீரென ....
மறக்கும் .....?
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
ஆரம்பத்தில் ....
பார்வையால் கொன்றாய் ....
இடையில் ....
பாஷையால் கொன்றாய் ....
முடிவில் ....
பாவையே உன்னால் பட்ட ...
மரமாகிவிட்டேன் ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பார்வையால் கொன்றாய் ....
இடையில் ....
பாஷையால் கொன்றாய் ....
முடிவில் ....
பாவையே உன்னால் பட்ட ...
மரமாகிவிட்டேன் ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காதலில் ....
எல்லாவற்றையும் ...
பெற்று ....
எல்லாவற்றையும் ....
இழக்கிறோம் .....!!!
சேர்ந்து வாழ ....
காதல் செய்து ....
தனித்தனியாய் ...
பிரிந்திருக்கிறோம் ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
எல்லாவற்றையும் ...
பெற்று ....
எல்லாவற்றையும் ....
இழக்கிறோம் .....!!!
சேர்ந்து வாழ ....
காதல் செய்து ....
தனித்தனியாய் ...
பிரிந்திருக்கிறோம் ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
பறவாயில்லை ....
காதல் பரிசாய் ....
வலிகள் என்றாலும் ....
தந்தாய் ....!!!
பரிசாய் ....
கிடைத்தவற்றை ....
பக்குவமாய் ....
சுமக்கிறேன் ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
காதல் பரிசாய் ....
வலிகள் என்றாலும் ....
தந்தாய் ....!!!
பரிசாய் ....
கிடைத்தவற்றை ....
பக்குவமாய் ....
சுமக்கிறேன் ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ
கிடைப்பாயா ....?
ஏங்கிய மனம் -இப்போ
விட்டு விடுவாயா என்றும் ....
ஏங்கிதுடிகிறது ....!!!
கிடைத்த பின் காதல் ....
கிடைக்க முன் காதல் ....
ஏக்கத்தோடு வாழும் ....
வாழ்கையே காதல் ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கிடைப்பாயா ....?
ஏங்கிய மனம் -இப்போ
விட்டு விடுவாயா என்றும் ....
ஏங்கிதுடிகிறது ....!!!
கிடைத்த பின் காதல் ....
கிடைக்க முன் காதல் ....
ஏக்கத்தோடு வாழும் ....
வாழ்கையே காதல் ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காதலின்
கடும் தண்டனை ....
மௌனமாயிருந்து ....
கொல்வதே....!!!
உன்னைப்போல் ....
அன்பை என்மீது ...
யாரும் வைத்ததில்லை ...
உன்னை தவிர என்னால் ..
யாரிலும் அன்பு வைக்க ...
போவதில்லை ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கடும் தண்டனை ....
மௌனமாயிருந்து ....
கொல்வதே....!!!
உன்னைப்போல் ....
அன்பை என்மீது ...
யாரும் வைத்ததில்லை ...
உன்னை தவிர என்னால் ..
யாரிலும் அன்பு வைக்க ...
போவதில்லை ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கண்ணில்
பட்டு காதல் ....
தந்தவளே .....
கண்ணீரோடு இருக்க ....
காதல் வேண்டாம் ...
கண்ணாய் இருக்க ...
காதல் செய் ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பட்டு காதல் ....
தந்தவளே .....
கண்ணீரோடு இருக்க ....
காதல் வேண்டாம் ...
கண்ணாய் இருக்க ...
காதல் செய் ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன் பாத சுவடுகளை ...
பூக்களாய் வர்ணித்தேன் ....
அதை அள்ளி முகர்ந்தேன் ....
அத்தனையும் கனவானது ....
ஒற்றை வார்த்தையால் ...!!!
நீ
நடந்து சென்ற பாதையில் ....
பாதத்தை பதிந்து பார்கிறேன் ....
முற்களாய் குத்துகின்றன .....
வார்த்தை இதயத்தை தைத்தது ...
நினைவுகள் உணர்வுகளை ....
தைக்கிறது ......!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பூக்களாய் வர்ணித்தேன் ....
அதை அள்ளி முகர்ந்தேன் ....
அத்தனையும் கனவானது ....
ஒற்றை வார்த்தையால் ...!!!
நீ
நடந்து சென்ற பாதையில் ....
பாதத்தை பதிந்து பார்கிறேன் ....
முற்களாய் குத்துகின்றன .....
வார்த்தை இதயத்தை தைத்தது ...
நினைவுகள் உணர்வுகளை ....
தைக்கிறது ......!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
ஒவ்வொரு காதலனும் ....
முத்தமுட முன்னர் ...
விரும்புவது ....
காதலியின் தோளில்...
சாய்வதற்கே ....
ஏன் என்று
கேட்டுப்பாருங்கள் ....
யாராலும் காரணம் ....
சொல்லிவிட முடியாது ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
முத்தமுட முன்னர் ...
விரும்புவது ....
காதலியின் தோளில்...
சாய்வதற்கே ....
ஏன் என்று
கேட்டுப்பாருங்கள் ....
யாராலும் காரணம் ....
சொல்லிவிட முடியாது ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 54
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Page 3 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|