தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:26 pm
» படித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 1:47 pm
» படித்ததில் பிடித்தது {பல்சுவை}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 10:08 am
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:45 am
» இந்தியாவின் முதல் செயற்கைகோள்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:59 am
» "நாயுடு காட்டன்' பருத்தி செடி
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:55 am
» பாரதியார் பாடல்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:52 am
» மதிப்பிற்குரிய பெண்மை! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 10:42 pm
» தமிழும் நானும்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 9:55 pm
» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Feb 13, 2019 12:32 pm
» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:46 am
» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:40 am
» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:37 am
» பெண்ணே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:28 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:23 pm
» வென்று காட்டலாம் வா! நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:14 pm
» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான " இறையன்பு கருவூலம் " நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .
by eraeravi Tue Feb 12, 2019 1:59 pm
» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 10:50 pm
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Feb 07, 2019 10:13 pm
» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 8:51 pm
» சீர்காழி சட்டைநாதர் கோவில்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:13 pm
» ஆனமீகம் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:03 pm
» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 5:01 pm
» நாவில் நீர்- அசைவம்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm
» பிளேன் தோசை…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm
» தள{ர்}பதி…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:58 pm
» ஜோஸ்யர்கள் கூட்டத்தை இளவரசர் ஏன் விரட்டி அடிக்கிறார்?!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:41 am
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:37 am
» சிரிக்கலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:55 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:44 pm
» பேரன்பு இயக்குநர் : இராம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Feb 04, 2019 7:06 pm
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்
by eraeravi Sun Feb 03, 2019 4:05 pm
» ஓடத் தொடங்குமுன் நடக்க பழகு...!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:42 am
» முதியோர் சொல் - முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்...!!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:40 am
» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா? 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:12 am
» பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:07 am
» நீர்ப்பரப்பில் ஒரு மீன்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Feb 02, 2019 3:06 pm
» மேலும் உயர்ந்தார் காந்தியடிகள்! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Sat Feb 02, 2019 2:57 pm
» எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்!
by அ.இராமநாதன் Thu Jan 31, 2019 10:27 pm
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:42 am
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:41 am
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:39 am
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ப.சிங்காரம்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:13 am
» புன்னகை பக்கங்கள்
by அ.இராமநாதன் Tue Jan 29, 2019 7:59 pm
» உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே'
by அ.இராமநாதன் Tue Jan 29, 2019 7:38 pm
என்னவளே என் கவிதை
Page 1 of 3 • 1, 2, 3
என்னவளே என் கவிதை
உன்
கள்ளம் பிடிபட்டது .....
கண்ணாடியில் நீயே....
உன்னைபார்த்து பேசுகிறாய் ....
என்றுதான் இதுவரையும் ....
நினைத்தேன் ....!!!
இல்லை இல்லை ....!!!
என்
உருவத்தை நினைத்து ....
என்னோடு பேசுகிறாய் ....
என கண்டுகொண்டேன் .....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 01
கள்ளம் பிடிபட்டது .....
கண்ணாடியில் நீயே....
உன்னைபார்த்து பேசுகிறாய் ....
என்றுதான் இதுவரையும் ....
நினைத்தேன் ....!!!
இல்லை இல்லை ....!!!
என்
உருவத்தை நினைத்து ....
என்னோடு பேசுகிறாய் ....
என கண்டுகொண்டேன் .....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 01
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
ஏய் ....
நீ தூங்கிவிட்டு எழுந்த .....
போர்வை கசங்கியிருக்கும் ....
வடிவத்தை பார் ......
இதய வடிவத்திலேயே ....
சுருண்டு கிடக்கிறது .....
அத்தனை நினைவகளுடன் ....
கனவுகளுடன் தூங்கியிருகிறாய் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 02
நீ தூங்கிவிட்டு எழுந்த .....
போர்வை கசங்கியிருக்கும் ....
வடிவத்தை பார் ......
இதய வடிவத்திலேயே ....
சுருண்டு கிடக்கிறது .....
அத்தனை நினைவகளுடன் ....
கனவுகளுடன் தூங்கியிருகிறாய் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 02
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
நீ .........!!!
குளிக்கும்போது ....
எதற்காக சிரிக்கிறாய் ....?
உச்சியிலே ஊற்றும் போது ....
உன்னை மறந்து சிரிக்கிறாய் ....
உண்மையைச்சொல் .....
என்னை தானே நீராக ....
நினைக்கிறாய் .....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 03
குளிக்கும்போது ....
எதற்காக சிரிக்கிறாய் ....?
உச்சியிலே ஊற்றும் போது ....
உன்னை மறந்து சிரிக்கிறாய் ....
உண்மையைச்சொல் .....
என்னை தானே நீராக ....
நினைக்கிறாய் .....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 03
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
தலையை துவட்டிவிட்டு ....
துவாயை பார்த்து ....
சிணுங்குகிறாய் .......
முடிகள் உதிர்ந்து விட்டதே ...!!!
உனக்கு தெரியுமா ...?
உதிர்ந்த முடிகள் ....
ஓலம்விட்டு அழுகின்றன .....
உன்னை விட்டு பிரிந்து ....
விட்டோமே என்று ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 04
துவாயை பார்த்து ....
சிணுங்குகிறாய் .......
முடிகள் உதிர்ந்து விட்டதே ...!!!
உனக்கு தெரியுமா ...?
உதிர்ந்த முடிகள் ....
ஓலம்விட்டு அழுகின்றன .....
உன்னை விட்டு பிரிந்து ....
விட்டோமே என்று ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 04
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
கோயிலில் அம்மனுக்கு ....
சேலை மாற்றி அலங்காரம் ....
பார்கிறார்கள் .....
என் நடமாடும் அம்மனின் ...
தரிசனம் கிடைக்காதவர்கள் ...!!!
பாட்டி
சொன்னது நினைவுக்கு .....
நினைவுக்கு வருகிறது .....
இறைவன் மனிதவடிவில் ....
அவதரித்தார் என்று ......
இன்று பூரணமாய் நம்புகிறேன் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 05
சேலை மாற்றி அலங்காரம் ....
பார்கிறார்கள் .....
என் நடமாடும் அம்மனின் ...
தரிசனம் கிடைக்காதவர்கள் ...!!!
பாட்டி
சொன்னது நினைவுக்கு .....
நினைவுக்கு வருகிறது .....
இறைவன் மனிதவடிவில் ....
அவதரித்தார் என்று ......
இன்று பூரணமாய் நம்புகிறேன் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 05
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
நீ
வீதிவழியே வருகிறாய் ....
கற்களும் முற்களும் ....
தானாகவே விலகுகின்றன ....
உன்னை குத்தி ஜென்மபலியை....
ஏற்க விரும்பவில்லைபோலும் ....!!!
மலர்ந்த பூக்கள் கூட முகம் ....
சுழிக்கின்றன உன் அழகை ...
பொறுக்கமுடியாமல் கோபம் ....
கொண்டுவிட்டனபோலும் ....?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 06
வீதிவழியே வருகிறாய் ....
கற்களும் முற்களும் ....
தானாகவே விலகுகின்றன ....
உன்னை குத்தி ஜென்மபலியை....
ஏற்க விரும்பவில்லைபோலும் ....!!!
மலர்ந்த பூக்கள் கூட முகம் ....
சுழிக்கின்றன உன் அழகை ...
பொறுக்கமுடியாமல் கோபம் ....
கொண்டுவிட்டனபோலும் ....?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 06
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
எல்லோர்
தலையை சுற்றியும் ....
இரவில் நுளம்புதானே .....
வட்டமிடும் ......
உன் தலையை சுற்றி ....
பட்டாம் பூச்சிகள் ....
பறக்கின்றனவே ....?
இரவு பூந்தோட்டம் நீயோ ...?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 07
தலையை சுற்றியும் ....
இரவில் நுளம்புதானே .....
வட்டமிடும் ......
உன் தலையை சுற்றி ....
பட்டாம் பூச்சிகள் ....
பறக்கின்றனவே ....?
இரவு பூந்தோட்டம் நீயோ ...?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 07
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
சூரியன் திரும்பும் ....
திசையில் சூரியகாந்தி பூ ....
திரும்புமாம் .....!!!
நீ
சற்றே திரும்பிப்பார் ....
எத்தளை சூரியர்கள் ....
திரும்புவார்கள் .....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 08
திசையில் சூரியகாந்தி பூ ....
திரும்புமாம் .....!!!
நீ
சற்றே திரும்பிப்பார் ....
எத்தளை சூரியர்கள் ....
திரும்புவார்கள் .....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 08
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
ஆயிரம் கவிதைகள் ....
ஆயிரம் பின்னூடல்கள் ....
ஆயிரம் கவிரசிகர்கள்.....
பலநூறு சிறப்புகவிதை ....!!!
அத்தனையையும் ....
தாண்டிய சிறப்புகவிதை .....
என்னவள் கவிதையை ...
ரசித்து என் கையில் ....
முத்தமிட்ட ஆசை என்று ....
சொன்ன அந்த ஒரேகவிதை ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 09
ஆயிரம் பின்னூடல்கள் ....
ஆயிரம் கவிரசிகர்கள்.....
பலநூறு சிறப்புகவிதை ....!!!
அத்தனையையும் ....
தாண்டிய சிறப்புகவிதை .....
என்னவள் கவிதையை ...
ரசித்து என் கையில் ....
முத்தமிட்ட ஆசை என்று ....
சொன்ன அந்த ஒரேகவிதை ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 09
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
எத்தனை நாள் ....
இடியுடன் கூடிய மழை ....
பொழிந்தாலும் .....
என்னவள் கண்சிமிட்டும் ...
நொடியில் என் இதயம் ....
காணும் இடியின் ஓசையை ....
என்னவள் என்ன பார்க்கும் ...
கணப்பொழுதில் ...
என்னில் தோன்றும் மின்சாரம் ....
எதுவுமே நிகரில்லை ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 10
இடியுடன் கூடிய மழை ....
பொழிந்தாலும் .....
என்னவள் கண்சிமிட்டும் ...
நொடியில் என் இதயம் ....
காணும் இடியின் ஓசையை ....
என்னவள் என்ன பார்க்கும் ...
கணப்பொழுதில் ...
என்னில் தோன்றும் மின்சாரம் ....
எதுவுமே நிகரில்லை ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 10
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
எல்லாமே எனக்கு காதல்
-------
எண்ணம் - காதல்
&
எழுத்து -காதல்
&
பார்ப்பது -காதல்
&
கேட்பது -காதல்
&
தூக்கத்தில் -காதல்
&
துக்கத்தில் - காதல்
&
இன்பத்தில் -காதல்
&
துன்பத்தில் -காதல்
&
அருகில் - காதல்
&
தொலைவில் -காதல்
&
நினைவில் - காதல்
&
கனவில் -காதல்
&
உண்ணும்போதும் -காதல்
&
உடுக்கும்போதும் -காதல்
&
ஊர்வனவில் - காதல்
&
பறப்பனவில் -காதல்
&
மிருகங்களில் -காதல்
&
மரங்களில் -காதல்
&
பெற்றோரில் -காதல்
&
உடன் பிறப்புகளில் -காதல்
&
நட்பில் -காதல்
&
உறவுகளில் -காதல்
&
குழந்தையில் -காதல்
&
முதியோரில் -காதல்
&
உழைப்பில் -காதல்
&
இதில் சொல்லாதவற்றிலும் -காதல்
&
எல்லாவற்றிலும் மேலாக தமிழில் -காதல்
&
காதலே - இறைவன்
காதலே - வாழ்கை
காதலே -மூச்சு
காதலே -முடிவு .....!!!
&
காதலித்துப்பார் -மனிதனாவாய்
காதலோடு வாழ் -ஞானியாவாய்
காதலே இறைவன் காதலே உலகம்
எல்லாவற்றையும் காதல் செய் ....!!!
-------
எண்ணம் - காதல்
&
எழுத்து -காதல்
&
பார்ப்பது -காதல்
&
கேட்பது -காதல்
&
தூக்கத்தில் -காதல்
&
துக்கத்தில் - காதல்
&
இன்பத்தில் -காதல்
&
துன்பத்தில் -காதல்
&
அருகில் - காதல்
&
தொலைவில் -காதல்
&
நினைவில் - காதல்
&
கனவில் -காதல்
&
உண்ணும்போதும் -காதல்
&
உடுக்கும்போதும் -காதல்
&
ஊர்வனவில் - காதல்
&
பறப்பனவில் -காதல்
&
மிருகங்களில் -காதல்
&
மரங்களில் -காதல்
&
பெற்றோரில் -காதல்
&
உடன் பிறப்புகளில் -காதல்
&
நட்பில் -காதல்
&
உறவுகளில் -காதல்
&
குழந்தையில் -காதல்
&
முதியோரில் -காதல்
&
உழைப்பில் -காதல்
&
இதில் சொல்லாதவற்றிலும் -காதல்
&
எல்லாவற்றிலும் மேலாக தமிழில் -காதல்
&
காதலே - இறைவன்
காதலே - வாழ்கை
காதலே -மூச்சு
காதலே -முடிவு .....!!!
&
காதலித்துப்பார் -மனிதனாவாய்
காதலோடு வாழ் -ஞானியாவாய்
காதலே இறைவன் காதலே உலகம்
எல்லாவற்றையும் காதல் செய் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
நீயும் நானும் ....
காதல் பாதயாத்திரை ....
செல்வோம் வாராயா ....?
உன் பெயரை நானும் ....
என் பெயரை நீ ....
உச்சரிப்பதே நம் ...
காதல் பஜனை கீதம் ...!!!
என்னை நீ பார்ப்பதும் ...
உன்னை நான் பார்ப்பதும் ....
காதல் ஆராதனை ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 11
காதல் பாதயாத்திரை ....
செல்வோம் வாராயா ....?
உன் பெயரை நானும் ....
என் பெயரை நீ ....
உச்சரிப்பதே நம் ...
காதல் பஜனை கீதம் ...!!!
என்னை நீ பார்ப்பதும் ...
உன்னை நான் பார்ப்பதும் ....
காதல் ஆராதனை ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 11
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
எனக்கு காதல் பிடிக்காது ....
காதல் என்றாலே கசப்பு ....
வேலையில்லாதவன் ....
செய்யும் வேலையே காதல் ....!!!
இப்படி சொல்பவரெல்லாம் ....
உன்னை பார்க்காதவர்கள் .....!!!
உன்னை பார்த்தபின் காதல் ....
வரவில்லையென்றால் ...
பிறப்பிலேயே அர்த்தமில்லை ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 12
காதல் என்றாலே கசப்பு ....
வேலையில்லாதவன் ....
செய்யும் வேலையே காதல் ....!!!
இப்படி சொல்பவரெல்லாம் ....
உன்னை பார்க்காதவர்கள் .....!!!
உன்னை பார்த்தபின் காதல் ....
வரவில்லையென்றால் ...
பிறப்பிலேயே அர்த்தமில்லை ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 12
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
பாம்பின் வாயில் அகப்பட்ட ....
தவளைபோல் வாழ்கிறேன் ...
உன்னை பார்க்காமலும் ...
பேசாமலும் தவிர்க்கிறேன் ...!!!
நிச்சயம் சொல்வேன் ....
நான் போதைபழகத்துக்கு ....
ஆளாகமாட்டேன் ....
போதையாக நீ இருப்பதால் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 13
தவளைபோல் வாழ்கிறேன் ...
உன்னை பார்க்காமலும் ...
பேசாமலும் தவிர்க்கிறேன் ...!!!
நிச்சயம் சொல்வேன் ....
நான் போதைபழகத்துக்கு ....
ஆளாகமாட்டேன் ....
போதையாக நீ இருப்பதால் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 13
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
ஏய் என் கவிதைகளை ....
காகிதக்கப்பல் செய்து ....
விட்டிருக்கிறாய் போலும் ....
இரண்டு கப்பல்களும் ...
ஒன்றை ஒன்று உரசுகின்றன ...!!!
தயவு செய்து அவற்றை ...
பிரிக்காதே - நானும் நீயும்
அல்லவோ அவை ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 14
காகிதக்கப்பல் செய்து ....
விட்டிருக்கிறாய் போலும் ....
இரண்டு கப்பல்களும் ...
ஒன்றை ஒன்று உரசுகின்றன ...!!!
தயவு செய்து அவற்றை ...
பிரிக்காதே - நானும் நீயும்
அல்லவோ அவை ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 14
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
உனக்கு எழுதிய கவிதையை ....
பார்த்துவிட்டு - தங்களுக்கும் ...
கவிதை எழுதப்பழக்கி விடுங்கள் ...
என்கிறார்கள் ....!!!
கவிதை
எழுத பழகதேவையில்லை
காதலித்தால் போதும் கவிதை ...
அருவியாய் கொட்டும் என்றேன்...
நான் என்ன கவிஞனா ....?
இல்லையே - காதலித்தேன் ....
எழுதுகிறேன் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 15
பார்த்துவிட்டு - தங்களுக்கும் ...
கவிதை எழுதப்பழக்கி விடுங்கள் ...
என்கிறார்கள் ....!!!
கவிதை
எழுத பழகதேவையில்லை
காதலித்தால் போதும் கவிதை ...
அருவியாய் கொட்டும் என்றேன்...
நான் என்ன கவிஞனா ....?
இல்லையே - காதலித்தேன் ....
எழுதுகிறேன் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 15
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
நீ
ஓடி வரும்போது ...
காற்று உன்னை நன்றக ....
தழுவுகிறது .....
காற்று கொடுத்துவைத்தது ....!!!
நீ
மூச்சு வாங்கும் போது ....
எனக்கு பேச்சே
நின்றுவிடும்போல் இருக்கிறது ....
உன் மூச்சில்லாவிட்டால் ....
எனக்கு பேச்சேது ....?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 16
ஓடி வரும்போது ...
காற்று உன்னை நன்றக ....
தழுவுகிறது .....
காற்று கொடுத்துவைத்தது ....!!!
நீ
மூச்சு வாங்கும் போது ....
எனக்கு பேச்சே
நின்றுவிடும்போல் இருக்கிறது ....
உன் மூச்சில்லாவிட்டால் ....
எனக்கு பேச்சேது ....?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 16
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
உன்
பார்வை கிடைக்காத ....
இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ....
வருத்தப்படும் வாலிபர் சங்கம் ...
உருவாக்கப்போகிறார்களாம் ...!!!
உன்
பார்வை பட்ட நானோ ....
வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை ....
நீ அறிவாயோ ...?
எப்போது அறிவாயோ ....?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 17
பார்வை கிடைக்காத ....
இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ....
வருத்தப்படும் வாலிபர் சங்கம் ...
உருவாக்கப்போகிறார்களாம் ...!!!
உன்
பார்வை பட்ட நானோ ....
வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை ....
நீ அறிவாயோ ...?
எப்போது அறிவாயோ ....?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 17
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
நீ
பூக்களின் ராணி ....
நீ வரும் வழியெல்லாம் ....
பூக்கள் உனக்கு ...
தலைவணங்குகின்றன .....!!!
வீதியிலே ....
பூக்கள் வாடிவிழுந்துள்ளன ....
என்று நினைக்காதே ...
உன் பாதங்களில் அவை ....
தொடவேண்டும் என்பதற்காக ....
தானாக உதிர்ந்தன ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 18
பூக்களின் ராணி ....
நீ வரும் வழியெல்லாம் ....
பூக்கள் உனக்கு ...
தலைவணங்குகின்றன .....!!!
வீதியிலே ....
பூக்கள் வாடிவிழுந்துள்ளன ....
என்று நினைக்காதே ...
உன் பாதங்களில் அவை ....
தொடவேண்டும் என்பதற்காக ....
தானாக உதிர்ந்தன ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 18
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
எத்தனை முறைதான் ....
ஏமாறுவது -நீ நீ என்று ....!
பெண்கள் எல்லாம் ....
நீயாக தெரிய என்ன ....
ஜாலம் செய்கிறாய் ...?
நண்பன் டேய் ...
என்று கூப்பிடால் கூட ...
நீ அழைப்பதுபோல் ....
இருப்பதற்கு என்ன ....
மாயம் செய்தாயோ ...?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 19
ஏமாறுவது -நீ நீ என்று ....!
பெண்கள் எல்லாம் ....
நீயாக தெரிய என்ன ....
ஜாலம் செய்கிறாய் ...?
நண்பன் டேய் ...
என்று கூப்பிடால் கூட ...
நீ அழைப்பதுபோல் ....
இருப்பதற்கு என்ன ....
மாயம் செய்தாயோ ...?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 19
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
எனக்கு அவள் அழகு ....
தங்க,, வைர,, முத்து ....
என்று சொல்லிக்கொண்டு ....
போகலாம் ....!!!
இத்தனை அழகாக ....
தெரிவது அவள் அங்கம் அல்ல .....
அவளில் நான் காணும் காதல் ....
அவளிடம் காதல் நிரம்பியுள்ளது ....
என்னிடம் காதல் மித மிஞ்சியுள்ளது ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 20
தங்க,, வைர,, முத்து ....
என்று சொல்லிக்கொண்டு ....
போகலாம் ....!!!
இத்தனை அழகாக ....
தெரிவது அவள் அங்கம் அல்ல .....
அவளில் நான் காணும் காதல் ....
அவளிடம் காதல் நிரம்பியுள்ளது ....
என்னிடம் காதல் மித மிஞ்சியுள்ளது ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 20
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
நம்பினால் நம்பு .....
உன்னை நினைத்து கவிதை ....
எழுதுகிறேன் .அருகில் இருக்கும் ...
கடதாசி பூவில் ஒரு இனம் ....
புரியாத வாசனை .....
செயற்கை மலரே என்னை ....
காதலிக்கும் போது ....
என் இயற்கை பூ நீ ....
ஏன் தயங்குகிறாய் ....?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 21
உன்னை நினைத்து கவிதை ....
எழுதுகிறேன் .அருகில் இருக்கும் ...
கடதாசி பூவில் ஒரு இனம் ....
புரியாத வாசனை .....
செயற்கை மலரே என்னை ....
காதலிக்கும் போது ....
என் இயற்கை பூ நீ ....
ஏன் தயங்குகிறாய் ....?
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 21
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
நீ காலில் முள் குத்தி .....
"ஐயோ" என்று கூச்சலிட்டாய் ....
எனக்கோ "ஐயோ" என்றது ...
"என்னையோ" அழைகிறாய் ...
என்று இதயம் துடித்தது ....
"ஐயோ" என்னை ஒருமுறை....
உன் திருவாயால் அழைதுவிடு ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 22
"ஐயோ" என்று கூச்சலிட்டாய் ....
எனக்கோ "ஐயோ" என்றது ...
"என்னையோ" அழைகிறாய் ...
என்று இதயம் துடித்தது ....
"ஐயோ" என்னை ஒருமுறை....
உன் திருவாயால் அழைதுவிடு ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 22
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
ஆம்
நீ வீட்டில் இருந்து ....
வந்துகொண்டிருகிறாய்....
வீசும் காற்றிலிருந்து ....
கேட்கும் ஓசையிலிருந்து ....
பூக்களின் ஆரவாரத்திலிருந்து...
பட்டாம் பூச்சிகளின்
படபடப்பிலிருந்து,,,,,
புரிந்துகொண்டேன் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 23
நீ வீட்டில் இருந்து ....
வந்துகொண்டிருகிறாய்....
வீசும் காற்றிலிருந்து ....
கேட்கும் ஓசையிலிருந்து ....
பூக்களின் ஆரவாரத்திலிருந்து...
பட்டாம் பூச்சிகளின்
படபடப்பிலிருந்து,,,,,
புரிந்துகொண்டேன் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 23
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
எனக்கு அழகு இருக்கா ....?
இல்லையா என தெரியாது ....
உன்னை காதலிக்கும் அளவு ...
உள்ளம் அழகாய் அழகாய் ....
இருக்கிறது .....!!!
இல்லையேல் ...
உடல் அழகை எனக்கு தா ...
உள்ளத்தின் அழகை நான் ....
தருகிறேன் காதல் என்றால் ....
பரிமாற்றம் தானே ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 24
இல்லையா என தெரியாது ....
உன்னை காதலிக்கும் அளவு ...
உள்ளம் அழகாய் அழகாய் ....
இருக்கிறது .....!!!
இல்லையேல் ...
உடல் அழகை எனக்கு தா ...
உள்ளத்தின் அழகை நான் ....
தருகிறேன் காதல் என்றால் ....
பரிமாற்றம் தானே ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 24
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|