தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் பிடித்த {சினிமா} பாடல் வரிகள்by அ.இராமநாதன் Today at 6:28 pm
» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:26 pm
» படித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 1:47 pm
» படித்ததில் பிடித்தது {பல்சுவை}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 10:08 am
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:45 am
» இந்தியாவின் முதல் செயற்கைகோள்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:59 am
» "நாயுடு காட்டன்' பருத்தி செடி
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:55 am
» பாரதியார் பாடல்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:52 am
» மதிப்பிற்குரிய பெண்மை! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 10:42 pm
» தமிழும் நானும்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 9:55 pm
» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Feb 13, 2019 12:32 pm
» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:46 am
» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:40 am
» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:37 am
» பெண்ணே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:28 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:23 pm
» வென்று காட்டலாம் வா! நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:14 pm
» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான " இறையன்பு கருவூலம் " நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .
by eraeravi Tue Feb 12, 2019 1:59 pm
» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 10:50 pm
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Feb 07, 2019 10:13 pm
» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 8:51 pm
» சீர்காழி சட்டைநாதர் கோவில்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:13 pm
» ஆனமீகம் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:03 pm
» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 5:01 pm
» நாவில் நீர்- அசைவம்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm
» பிளேன் தோசை…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm
» தள{ர்}பதி…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:58 pm
» ஜோஸ்யர்கள் கூட்டத்தை இளவரசர் ஏன் விரட்டி அடிக்கிறார்?!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:41 am
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:37 am
» சிரிக்கலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:55 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:44 pm
» பேரன்பு இயக்குநர் : இராம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Feb 04, 2019 7:06 pm
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்
by eraeravi Sun Feb 03, 2019 4:05 pm
» ஓடத் தொடங்குமுன் நடக்க பழகு...!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:42 am
» முதியோர் சொல் - முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்...!!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:40 am
» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா? 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:12 am
» பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:07 am
» நீர்ப்பரப்பில் ஒரு மீன்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Feb 02, 2019 3:06 pm
» மேலும் உயர்ந்தார் காந்தியடிகள்! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Sat Feb 02, 2019 2:57 pm
» எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்!
by அ.இராமநாதன் Thu Jan 31, 2019 10:27 pm
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:42 am
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:41 am
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:39 am
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ப.சிங்காரம்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:13 am
» புன்னகை பக்கங்கள்
by அ.இராமநாதன் Tue Jan 29, 2019 7:59 pm
என்னவளே என் கவிதை
Page 3 of 3 • 1, 2, 3
என்னவளே என் கவிதை
First topic message reminder :
உன்
கள்ளம் பிடிபட்டது .....
கண்ணாடியில் நீயே....
உன்னைபார்த்து பேசுகிறாய் ....
என்றுதான் இதுவரையும் ....
நினைத்தேன் ....!!!
இல்லை இல்லை ....!!!
என்
உருவத்தை நினைத்து ....
என்னோடு பேசுகிறாய் ....
என கண்டுகொண்டேன் .....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 01
உன்
கள்ளம் பிடிபட்டது .....
கண்ணாடியில் நீயே....
உன்னைபார்த்து பேசுகிறாய் ....
என்றுதான் இதுவரையும் ....
நினைத்தேன் ....!!!
இல்லை இல்லை ....!!!
என்
உருவத்தை நினைத்து ....
என்னோடு பேசுகிறாய் ....
என கண்டுகொண்டேன் .....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 01
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
லியானோ டார்வின்சி ......
முன்னரே பிரிந்துவிட்டார் .....
உன் காலத்தில் ....
பிறந்திருந்தால் .......
நீ தான் உலக அழகியாய் ....
வரையப்பட்டிருப்பாய் .....!!!
சில வேளை உலகம் ....
அழிந்து மீண்டும் வந்தால் ......
நீ தான் உலக அதிசய பிறவி ....!!!
&
என்னவளே என் கவிதை 45
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
முன்னரே பிரிந்துவிட்டார் .....
உன் காலத்தில் ....
பிறந்திருந்தால் .......
நீ தான் உலக அழகியாய் ....
வரையப்பட்டிருப்பாய் .....!!!
சில வேளை உலகம் ....
அழிந்து மீண்டும் வந்தால் ......
நீ தான் உலக அதிசய பிறவி ....!!!
&
என்னவளே என் கவிதை 45
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
நீயும் நானும் ......
ஒரே குழாயில் .....
இளநீர் குடிக்க வேண்டும் ....
வயிறு நிரம்ப அல்ல ....
என் இதயம் நிரம்ப ......!!!
உன் அழகை ....
எல்லோரும் புகைப்படம் .....
எடுக்கிறார்கள் ....
நானும் எடுக்கிறேன் ....
ஒரே ஒரு கண் சிமிடலால் ....!!!
&
என்னவளே என் கவிதை 46
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
ஒரே குழாயில் .....
இளநீர் குடிக்க வேண்டும் ....
வயிறு நிரம்ப அல்ல ....
என் இதயம் நிரம்ப ......!!!
உன் அழகை ....
எல்லோரும் புகைப்படம் .....
எடுக்கிறார்கள் ....
நானும் எடுக்கிறேன் ....
ஒரே ஒரு கண் சிமிடலால் ....!!!
&
என்னவளே என் கவிதை 46
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
[ltr]எத்தனை [/ltr]
[ltr]முறை கவிதை .....[/ltr]
[ltr]எழுதுகிறேன் சம்மதம் ....[/ltr]
[ltr]கேட்டு ............!!![/ltr]
[ltr]கவிதைக்கு [/ltr]
[ltr]பதில் சொல்கிறாய் ......[/ltr]
[ltr]எனக்கு எப்போது பதில் .....[/ltr]
[ltr]சொல்வாய் ......?[/ltr]
[ltr]ஒருமுறை என்றாலும் .....[/ltr]
[ltr]சொல்லிவிடு உன் கவிதையை ....[/ltr]
[ltr]மட்டுமல்ல உன்னையும் .....[/ltr]
[ltr]காதலிக்கிறேன் என்று ......!!![/ltr]
[ltr]&[/ltr]
[ltr]என்னவளே என் கவிதை 47[/ltr]
[ltr]^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^[/ltr]
[ltr]கவிப்புயல் ,கவிநாட்டியரசர்[/ltr]
[ltr]காதல் கவி நேசன் [/ltr]
[ltr]^^^^^^^^^இனியவன்^^^^^^^^^[/ltr]
[ltr]முறை கவிதை .....[/ltr]
[ltr]எழுதுகிறேன் சம்மதம் ....[/ltr]
[ltr]கேட்டு ............!!![/ltr]
[ltr]கவிதைக்கு [/ltr]
[ltr]பதில் சொல்கிறாய் ......[/ltr]
[ltr]எனக்கு எப்போது பதில் .....[/ltr]
[ltr]சொல்வாய் ......?[/ltr]
[ltr]ஒருமுறை என்றாலும் .....[/ltr]
[ltr]சொல்லிவிடு உன் கவிதையை ....[/ltr]
[ltr]மட்டுமல்ல உன்னையும் .....[/ltr]
[ltr]காதலிக்கிறேன் என்று ......!!![/ltr]
[ltr]&[/ltr]
[ltr]என்னவளே என் கவிதை 47[/ltr]
[ltr]^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^[/ltr]
[ltr]கவிப்புயல் ,கவிநாட்டியரசர்[/ltr]
[ltr]காதல் கவி நேசன் [/ltr]
[ltr]^^^^^^^^^இனியவன்^^^^^^^^^[/ltr]
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என்னவளே என் கவிதை
நீ
என்னை மறந்ததை ....
நினைத்து கவலைப்படவில்லை .....
நீ மறந்து விட்டாய் என்று ....
பல முறை இதயத்துக்கு ....
சொல்லி விட்டேன் .....
இன்னும் இதயக்கதவை ......
திறந்து காத்துக்கொண்டு ....
இருக்கிறது ..............!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
என்னை மறந்ததை ....
நினைத்து கவலைப்படவில்லை .....
நீ மறந்து விட்டாய் என்று ....
பல முறை இதயத்துக்கு ....
சொல்லி விட்டேன் .....
இன்னும் இதயக்கதவை ......
திறந்து காத்துக்கொண்டு ....
இருக்கிறது ..............!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 3 of 3 • 1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|