தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
இன்று முதல் அச்சமற்றவனாக இரு..!
2 posters
Page 1 of 1
இன்று முதல் அச்சமற்றவனாக இரு..!
ஆயிரம் முறை தோற்றாலும் லட்சியத்தை கைவிடாதீர்கள்.
நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும். ― Swami Vivekananda[You must be registered and logged in to see this link.]பாவிகளே என்று மனிதர்களை அழைப்பது பாவமாகும்;
மனித இயற்கைக்கு அது பழிச் சொல்லாகும்.
ஓ சிங்கங்களே எழுந்திருங்கள் என்று அழையுங்கள். ― Swami Vivekanandaஉலகில் பாவம் என்பதாக ஒன்று உண்டு என்றால்
அதுதான் ஒருவனின் பயமும் பலவீனமும். ― Swami Vivekanandaமிகப் பெரிய உண்மை இது.
வலிமை தான் வாழ்வு.
பலவீனமே மரணம். ― Swami Vivekanandaஉங்கள் மேல் முதலில் நம்பிக்கை வையுங்கள்.
அதன் பின் ஆண்டவனை நம்புங்கள்.
உங்களால் இந்த உலகையே
அசைத்துக் காட்ட முடியும். ― Swami Vivekanandaயாருடைய கை
வாங்குவதற்கு நீள்கிறதோ
அவன் மிக தாழ்ந்தவன்;
யாருடைய கை
கொடுப்பதற்கு நீள்கிறதோ
அவன் மிக உயர்ந்தவன். ― Swami Vivekanandaதன் விருப்பத்திற்கு உகந்த வேலையாக இருந்தால்
எந்த முட்டாளும் அதனை செய்து முடிப்பான்;
ஆனால் எவ்வேலையையும்
தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவன் எவனோ
அவனே அறிவாளி. ― Swami Vivekanandaசுத்தப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய
தண்ணீர் தொட்டி
உங்கள் மனமே. ― Swami Vivekanandaஅச்சமே மரணம்.
அச்சத்திற்கு அப்பால் நீ போக வேண்டும்.
இன்று முதல் அச்சம் அற்றவனாக இரு. ― Swami Vivekanandaதீயப் பழக்கங்களை நீக்குவதற்கு ஒரே வழி
நல்ல பழக்கங்களை இடைவிடாது
பழகி வருதலே ஆகும். ― Swami Vivekanandaஉன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது
காலமும் இடமும் கூட ஒரு பொருட்டல்ல.
நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன்.
சர்வ வல்லமை படைத்தவன். ― Swami Vivekanandaஒரு மனிதனால் செய்யக்கூடிய சாதனையை
இன்னொரு மனிதனாலும் நிச்சயமாக செய்ய முடியும். ― Swami Vivekanandaவேதனையைத் தாங்கும் வல்லமை,
செயலாற்றும் வல்லமையை விட மிகப் பெரியது;அன்பின் வல்லமை, வெறுப்பின் வல்லமையை விட மிகப் பெரியது. ― Swami Vivekanandaஉன் உடலை ஆரோக்யமாக வைத்துக்கொள்.
மனித உடலைக் காட்டிலும்
சிறந்த புனிதஸ்தலம் வேறு ஒன்றுமில்லை.
கீதை படிப்பதை விட கால்பந்து விளையாடு. ― Swami Vivekanandaசிக்கி முக்கிக் கல்லுக்குள் நெருப்பு மறைந்திருப்பதை போல,
அறிவு என்பது தன்னுள்ளேயே மறைந்து கிடக்கிறது;
புறச்செயல் அதை வெளிக்கொணர்கிறது. ― Swami Vivekanandaதோட்டத்தில் உள்ள மலர்களை எண்ணுங்கள்;
பழுத்து விழுந்துவிட்ட சருகுகளைப்
பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்.
நட்சத்திரங்களைப் பார்த்து மகிழுங்கள்;
இருளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ― Swami Vivekanandaஒரு கொள்கையை எடுத்துக் கொள்;
அதில் உன்னை முழுமையாக்கி, போராடிக்கொண்டிரு.
உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும். ― Swami Vivekanandaஎன்றைக்கு ஆன்மிகம் தனது செல்வாக்கை இழந்து
உலகாயதம் தலையெடுக்க ஆரம்பிக்கிறதோ
அன்று முதல் அந்த சமுதாயத்திற்கு அழிவும் ஆரம்பித்து விடுகிறது. ― Swami Vivekanandaஇறப்பு என்பது ஒருவனுக்கு உறக்கம் வருதலை போன்றது;
பிறப்பு, உறக்கம் நீங்கி விழித்துக்க் கொளவதைப் போன்றது. ― Swami Vivekananda
Prev
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: இன்று முதல் அச்சமற்றவனாக இரு..!
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: இன்று முதல் அச்சமற்றவனாக இரு..!
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: இன்று முதல் அச்சமற்றவனாக இரு..!
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» இன்று முதல் நாளை வரை
» முதல் நாள் இன்று
» மீண்டும் இன்று முதல் உங்க்களுடன்.........
» வேடந்தாங்கல் சரணாலயம்: இன்று முதல் பார்வையிடலாம்
» இன்று முதல்...(கவிதை) - பாரதி ஜிப்ரான்
» முதல் நாள் இன்று
» மீண்டும் இன்று முதல் உங்க்களுடன்.........
» வேடந்தாங்கல் சரணாலயம்: இன்று முதல் பார்வையிடலாம்
» இன்று முதல்...(கவிதை) - பாரதி ஜிப்ரான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|