தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் பிடித்த {சினிமா} பாடல் வரிகள்by அ.இராமநாதன் Today at 6:28 pm
» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:26 pm
» படித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 1:47 pm
» படித்ததில் பிடித்தது {பல்சுவை}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 10:08 am
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:45 am
» இந்தியாவின் முதல் செயற்கைகோள்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:59 am
» "நாயுடு காட்டன்' பருத்தி செடி
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:55 am
» பாரதியார் பாடல்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:52 am
» மதிப்பிற்குரிய பெண்மை! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 10:42 pm
» தமிழும் நானும்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 9:55 pm
» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Feb 13, 2019 12:32 pm
» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:46 am
» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:40 am
» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:37 am
» பெண்ணே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:28 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:23 pm
» வென்று காட்டலாம் வா! நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:14 pm
» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான " இறையன்பு கருவூலம் " நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .
by eraeravi Tue Feb 12, 2019 1:59 pm
» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 10:50 pm
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Feb 07, 2019 10:13 pm
» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 8:51 pm
» சீர்காழி சட்டைநாதர் கோவில்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:13 pm
» ஆனமீகம் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:03 pm
» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 5:01 pm
» நாவில் நீர்- அசைவம்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm
» பிளேன் தோசை…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm
» தள{ர்}பதி…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:58 pm
» ஜோஸ்யர்கள் கூட்டத்தை இளவரசர் ஏன் விரட்டி அடிக்கிறார்?!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:41 am
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:37 am
» சிரிக்கலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:55 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:44 pm
» பேரன்பு இயக்குநர் : இராம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Feb 04, 2019 7:06 pm
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்
by eraeravi Sun Feb 03, 2019 4:05 pm
» ஓடத் தொடங்குமுன் நடக்க பழகு...!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:42 am
» முதியோர் சொல் - முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்...!!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:40 am
» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா? 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:12 am
» பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:07 am
» நீர்ப்பரப்பில் ஒரு மீன்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Feb 02, 2019 3:06 pm
» மேலும் உயர்ந்தார் காந்தியடிகள்! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Sat Feb 02, 2019 2:57 pm
» எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்!
by அ.இராமநாதன் Thu Jan 31, 2019 10:27 pm
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:42 am
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:41 am
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:39 am
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ப.சிங்காரம்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:13 am
» புன்னகை பக்கங்கள்
by அ.இராமநாதன் Tue Jan 29, 2019 7:59 pm
எழுத்து ! கவிஞர் இரா .இரவி !
எழுத்து ! கவிஞர் இரா .இரவி !
எழுத்து !
கவிஞர் இரா .இரவி !
மனிதகுலம் அறிவு பெற்றவுடன் வடித்தது
மகத்தான எழுத்து மறக்க முடியாதது !
உலகப் பொது மறையை அழியாமல் நமக்கு
உருப்படியாகத் தந்தது ஓலைச் சுவடி எழுத்து !
கம்ப இராமாயணம் சிலப்பதிகாரம் உள்ளிட்ட
கற்கண்டு இலக்கியம் உணர்த்தியது எழுத்து!
வாசிக்கும் பழக்கம் பலருக்கு வந்ததற்கும்
வானளாவ புகழ் கிடைக்கக் காரணம் எழுத்து !
காதல் கடிதம் எழுதுவதற்கு அன்றும் இன்றும்
காதலர்களுக்கு துணை நின்றது எழுத்து!
ஒரு எழுத்து மாறி அன்று பொருள் கொண்டதால்
உலகப் போர் நிகழ்ந்த வரலாறும் உண்டு !
எழுத்தை அறிவித்தவன் இறைவன் என்று
இயம்பிடும் அளவிற்கு உயர்ந்தது எழுத்து !
எழுத்து அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை
என்பது முக்கியமான புள்ளி விபரம் இன்று !
எழுத படிக்கத் தெரிந்தவர்கள் என்ணிக்கை
இன்று உயர்ந்திடக் காரணம் எழுத்து !
குழந்தைகள் முதன் முதலில் நெல்லில்
குதூகலமாக எழுதி பார்ப்பதும் எழுத்து !
ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதை
ஆர்வமாகப் பார்க்க வைத்தது எழுத்து !
அடிமை விலங்கை முறித்துப் போட்டு
அனைவருக்கும் விடுதலை தந்தது எழுத்து !
மக்களாட்சியின் நான்காவது தூணாக
மக்களைக் காக்கும் அரண் எழுத்து !
வாகன இயக்குபவர்களுக்கு சரியான
வழியினை சாலையில் காட்டுவது எழுத்து !
கணினி வந்த பிறகும் அனைவருக்கும்
கணினியில் துணை நிற்பதும் எழுத்து !
பார்வையற்றவர்கள் விரலால் தடவி
படிப்பதற்குத் துணை நிற்பதும் எழுத்து !
காட்டுமிராண்டியாக இருந்த மனிதனை
கல்வி கற்ற மனிதனாக மாற்றியது எழுத்து !
தலைஎழுத்து என்ற ஒன்று இல்லவே இல்லை
தவறான கற்பனைக் கற்பிதம் தலை எழுத்து !
கவிஞர் இரா .இரவி !
மனிதகுலம் அறிவு பெற்றவுடன் வடித்தது
மகத்தான எழுத்து மறக்க முடியாதது !
உலகப் பொது மறையை அழியாமல் நமக்கு
உருப்படியாகத் தந்தது ஓலைச் சுவடி எழுத்து !
கம்ப இராமாயணம் சிலப்பதிகாரம் உள்ளிட்ட
கற்கண்டு இலக்கியம் உணர்த்தியது எழுத்து!
வாசிக்கும் பழக்கம் பலருக்கு வந்ததற்கும்
வானளாவ புகழ் கிடைக்கக் காரணம் எழுத்து !
காதல் கடிதம் எழுதுவதற்கு அன்றும் இன்றும்
காதலர்களுக்கு துணை நின்றது எழுத்து!
ஒரு எழுத்து மாறி அன்று பொருள் கொண்டதால்
உலகப் போர் நிகழ்ந்த வரலாறும் உண்டு !
எழுத்தை அறிவித்தவன் இறைவன் என்று
இயம்பிடும் அளவிற்கு உயர்ந்தது எழுத்து !
எழுத்து அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை
என்பது முக்கியமான புள்ளி விபரம் இன்று !
எழுத படிக்கத் தெரிந்தவர்கள் என்ணிக்கை
இன்று உயர்ந்திடக் காரணம் எழுத்து !
குழந்தைகள் முதன் முதலில் நெல்லில்
குதூகலமாக எழுதி பார்ப்பதும் எழுத்து !
ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதை
ஆர்வமாகப் பார்க்க வைத்தது எழுத்து !
அடிமை விலங்கை முறித்துப் போட்டு
அனைவருக்கும் விடுதலை தந்தது எழுத்து !
மக்களாட்சியின் நான்காவது தூணாக
மக்களைக் காக்கும் அரண் எழுத்து !
வாகன இயக்குபவர்களுக்கு சரியான
வழியினை சாலையில் காட்டுவது எழுத்து !
கணினி வந்த பிறகும் அனைவருக்கும்
கணினியில் துணை நிற்பதும் எழுத்து !
பார்வையற்றவர்கள் விரலால் தடவி
படிப்பதற்குத் துணை நிற்பதும் எழுத்து !
காட்டுமிராண்டியாக இருந்த மனிதனை
கல்வி கற்ற மனிதனாக மாற்றியது எழுத்து !
தலைஎழுத்து என்ற ஒன்று இல்லவே இல்லை
தவறான கற்பனைக் கற்பிதம் தலை எழுத்து !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2281
Points : 5279
Join date : 18/06/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|