தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் பிடித்த {சினிமா} பாடல் வரிகள்by அ.இராமநாதன் Today at 6:28 pm
» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:26 pm
» படித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 1:47 pm
» படித்ததில் பிடித்தது {பல்சுவை}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 10:08 am
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:45 am
» இந்தியாவின் முதல் செயற்கைகோள்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:59 am
» "நாயுடு காட்டன்' பருத்தி செடி
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:55 am
» பாரதியார் பாடல்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:52 am
» மதிப்பிற்குரிய பெண்மை! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 10:42 pm
» தமிழும் நானும்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 9:55 pm
» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Feb 13, 2019 12:32 pm
» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:46 am
» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:40 am
» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:37 am
» பெண்ணே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:28 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:23 pm
» வென்று காட்டலாம் வா! நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:14 pm
» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான " இறையன்பு கருவூலம் " நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .
by eraeravi Tue Feb 12, 2019 1:59 pm
» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 10:50 pm
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Feb 07, 2019 10:13 pm
» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 8:51 pm
» சீர்காழி சட்டைநாதர் கோவில்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:13 pm
» ஆனமீகம் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:03 pm
» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 5:01 pm
» நாவில் நீர்- அசைவம்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm
» பிளேன் தோசை…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm
» தள{ர்}பதி…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:58 pm
» ஜோஸ்யர்கள் கூட்டத்தை இளவரசர் ஏன் விரட்டி அடிக்கிறார்?!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:41 am
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:37 am
» சிரிக்கலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:55 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:44 pm
» பேரன்பு இயக்குநர் : இராம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Feb 04, 2019 7:06 pm
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்
by eraeravi Sun Feb 03, 2019 4:05 pm
» ஓடத் தொடங்குமுன் நடக்க பழகு...!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:42 am
» முதியோர் சொல் - முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்...!!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:40 am
» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா? 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:12 am
» பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:07 am
» நீர்ப்பரப்பில் ஒரு மீன்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Feb 02, 2019 3:06 pm
» மேலும் உயர்ந்தார் காந்தியடிகள்! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Sat Feb 02, 2019 2:57 pm
» எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்!
by அ.இராமநாதன் Thu Jan 31, 2019 10:27 pm
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:42 am
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:41 am
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:39 am
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ப.சிங்காரம்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:13 am
» புன்னகை பக்கங்கள்
by அ.இராமநாதன் Tue Jan 29, 2019 7:59 pm
இனிக்கும் இன்பகாதல் கவிதை
இனிக்கும் இன்பகாதல் கவிதை
இரவில் ,,,,,
நீ தரும் இன்பமும் .....
நினைவுகளும்....
நான் காணும் கனவும்....
என் ஏக்கமுமே......
பகலில்........
வரிகளாக வந்து.....
வார்த்தைகளாய் உருவாகி....
கவிதையாய் படைக்கிறேன்.....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
நீ தரும் இன்பமும் .....
நினைவுகளும்....
நான் காணும் கனவும்....
என் ஏக்கமுமே......
பகலில்........
வரிகளாக வந்து.....
வார்த்தைகளாய் உருவாகி....
கவிதையாய் படைக்கிறேன்.....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
ஏய் இதய ராணி .....
அதிசயங்கள் பலவற்றுடன் .....
எனக்காக பிறந்திருக்கிறாய் .....
உனக்கு உன் கண் -கண் ...
எனக்கு என் இதயத்தை ....
சிதறவைத்த கண்ணிவெடி ....!!!
உன்னை நினைத்து நினைத்து
கவிதை எழுதவில்லை .....
உன்னோடு கவிதையால் ......
வாழ்கிறேன் ...............................!!!
மழைதுளியாய் மாறப்போகிறேன்.....
உன் உடல் தோளால் படைத்தாதா .....
மெழுகால் வடிக்கப்பட்டதா ......
பரிசோதித்து பார்க்கவேண்டும் ......!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
அதிசயங்கள் பலவற்றுடன் .....
எனக்காக பிறந்திருக்கிறாய் .....
உனக்கு உன் கண் -கண் ...
எனக்கு என் இதயத்தை ....
சிதறவைத்த கண்ணிவெடி ....!!!
உன்னை நினைத்து நினைத்து
கவிதை எழுதவில்லை .....
உன்னோடு கவிதையால் ......
வாழ்கிறேன் ...............................!!!
மழைதுளியாய் மாறப்போகிறேன்.....
உன் உடல் தோளால் படைத்தாதா .....
மெழுகால் வடிக்கப்பட்டதா ......
பரிசோதித்து பார்க்கவேண்டும் ......!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
உனக்கும் இறைவனுக்கும் .....
என்ன தகராறு .......?
பூவைப்போல் உடலையும் .....
பஞ்சைப்போல் பாதத்தையும் .....
படைத்தவன் .....
சுட்டெரிக்கும் சூரியனையும் ....
வலியை தரும் முள்ளையும்.....
ஏன் படைத்தான் ......?
&
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
என்ன தகராறு .......?
பூவைப்போல் உடலையும் .....
பஞ்சைப்போல் பாதத்தையும் .....
படைத்தவன் .....
சுட்டெரிக்கும் சூரியனையும் ....
வலியை தரும் முள்ளையும்.....
ஏன் படைத்தான் ......?
&
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
காதல்....
என்னை மறந்து ....
உன்னை நினைக்க .....
வைக்கும் என்பது....
சாதாரண விடயம்......!!!
உன்னை
மறக்க மறக்க....
எப்படி மீண்டும்....
மீண்டும் வருகிறாய் .....?
உன்னை ...
ஒதுக்க ஒதுக்க......
ஏன் என்னோடு.....
சேர விரும்புகிறாய் ....?
காதலில் ஏன் எல்லமே.....
தப்பு தப்பாய் சரியாய் ....
நடக்குது...................???
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
என்னை மறந்து ....
உன்னை நினைக்க .....
வைக்கும் என்பது....
சாதாரண விடயம்......!!!
உன்னை
மறக்க மறக்க....
எப்படி மீண்டும்....
மீண்டும் வருகிறாய் .....?
உன்னை ...
ஒதுக்க ஒதுக்க......
ஏன் என்னோடு.....
சேர விரும்புகிறாய் ....?
காதலில் ஏன் எல்லமே.....
தப்பு தப்பாய் சரியாய் ....
நடக்குது...................???
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
நீ
பேசிய காலத்தில் .....
இருந்த காதல் இனிமை....
அழகில்லை.....
நீ
காதலை சொல்லமுன்......
பேசாமல் இருந்தாயே....
பேசதயங்கி தயங்கி ....
இருந்தாயே.....
அந்த காதல் அழகு......!!!
இப்போ....
பேசிவிட்டு பேசாமல்......
போகிறாயே அது அழகோ....
அழகு காதலில் மட்டும்....
வலியும் அழகுதான்........!!!
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
பேசிய காலத்தில் .....
இருந்த காதல் இனிமை....
அழகில்லை.....
நீ
காதலை சொல்லமுன்......
பேசாமல் இருந்தாயே....
பேசதயங்கி தயங்கி ....
இருந்தாயே.....
அந்த காதல் அழகு......!!!
இப்போ....
பேசிவிட்டு பேசாமல்......
போகிறாயே அது அழகோ....
அழகு காதலில் மட்டும்....
வலியும் அழகுதான்........!!!
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
நீ
தொடும் தூரத்தில் ....
இல்லையென்று.....
கவலை படாதே.......
இதயத்தை தொட்டுபார்......
இருகிறேன்..............!!!
நீ
பேச நான் அருகில்....
இல்லை என்று ....
கவலைபடாதே......
ஒருமுறை கண்ணை ....
மூடி பார் உன்னோடு....
நான் பேசுவேன்........!!!
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
தொடும் தூரத்தில் ....
இல்லையென்று.....
கவலை படாதே.......
இதயத்தை தொட்டுபார்......
இருகிறேன்..............!!!
நீ
பேச நான் அருகில்....
இல்லை என்று ....
கவலைபடாதே......
ஒருமுறை கண்ணை ....
மூடி பார் உன்னோடு....
நான் பேசுவேன்........!!!
&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
நினைவுகள்
வலியிருக்கும்-உன்
நினைவுகள் என்னவோ....
அப்படியில்லை இதுதான்.....
உண்மை காதலின் ......
அடையாளம்....!!!
வாழ்க்கையில் ....
எல்லாம் இழந்துவிட்டேன்.....
உன் நினைவையும் இழந்தால்......
அனாதையாகி விடுவேன்......
^^^
நினைவுகள்
இல்லாத காதலே தோற்கும்
^^^
கவி நாட்டியரசர்
இனியவன்
வலியிருக்கும்-உன்
நினைவுகள் என்னவோ....
அப்படியில்லை இதுதான்.....
உண்மை காதலின் ......
அடையாளம்....!!!
வாழ்க்கையில் ....
எல்லாம் இழந்துவிட்டேன்.....
உன் நினைவையும் இழந்தால்......
அனாதையாகி விடுவேன்......
^^^
நினைவுகள்
இல்லாத காதலே தோற்கும்
^^^
கவி நாட்டியரசர்
இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
ஆங்கில புத்தாண்டே என்.....
காதல் சொன்ன தினம்.....
அதுவே என் காதலர் தினம்.....!!!
அவள் சொன்ன வார்தையே.....
ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்.....
இன்று பல ஆண்டுகள் ஆயினும்......
அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!!
என்ன வேண்டும் உனகென்றேன் .......
உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் .......
பாக்கியம் வேண்டுமென்றாள்...........
கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்.......
வெளியூரில் வேலை செய்வதால்.....!!!
^
கவி நாட்டியரசர். கவிப்புயல்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
++++++யாழ்ப்பாணம்+++++++
காதல் சொன்ன தினம்.....
அதுவே என் காதலர் தினம்.....!!!
அவள் சொன்ன வார்தையே.....
ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்.....
இன்று பல ஆண்டுகள் ஆயினும்......
அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!!
என்ன வேண்டும் உனகென்றேன் .......
உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் .......
பாக்கியம் வேண்டுமென்றாள்...........
கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்.......
வெளியூரில் வேலை செய்வதால்.....!!!
^
கவி நாட்டியரசர். கவிப்புயல்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
++++++யாழ்ப்பாணம்+++++++
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
காதல்
இதய கோவில்.....
அதில், கனவு தீப ஒளி .....
நினைவு அர்ச்சனை.....
முத்தம் பிரசாதம்....
வலிகள்நேர்த்திக்கடன் ....
உன் சிரிப்பு தேர் திருவிழா....
பிரிவு மடை சார்த்தல் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
இதய கோவில்.....
அதில், கனவு தீப ஒளி .....
நினைவு அர்ச்சனை.....
முத்தம் பிரசாதம்....
வலிகள்நேர்த்திக்கடன் ....
உன் சிரிப்பு தேர் திருவிழா....
பிரிவு மடை சார்த்தல் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
வலையில் அகப்பட்டு...........
துடிக்கும் மீனும்.....................
உன் நினைவலையில்..........
துடிக்கும் நானும்...................
ஒன்றுதான்.............................
அது வழியின்றி இறந்தது....
நான் வலியால் இறக்கிறேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
துடிக்கும் மீனும்.....................
உன் நினைவலையில்..........
துடிக்கும் நானும்...................
ஒன்றுதான்.............................
அது வழியின்றி இறந்தது....
நான் வலியால் இறக்கிறேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
விழியால் எய்த அம்பால்.........
இதயத்தில் துவாரம்.................
அதுவொன்றும் வியப்பில்லை ....
என் இதயம் உன்னிடம்.............
போகவேண்டும் என்று..............
துடிக்கிறது காயத்தை................
மறந்து ....!!!
என் கவிதை அனைத்தும்
உன் சின்ன சின்ன செல்ல
சண்டையால் வருகிறது
நிறுத்தி விடாதே செல்ல
குறும்பு சண்டையை ....!!!
&
கவிப்புயல் இனியவன்
இதயத்தில் துவாரம்.................
அதுவொன்றும் வியப்பில்லை ....
என் இதயம் உன்னிடம்.............
போகவேண்டும் என்று..............
துடிக்கிறது காயத்தை................
மறந்து ....!!!
என் கவிதை அனைத்தும்
உன் சின்ன சின்ன செல்ல
சண்டையால் வருகிறது
நிறுத்தி விடாதே செல்ல
குறும்பு சண்டையை ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
சுவாசிக்கும் மூச்சாய் நீ
பேசும் பேச்சாய் நீ
சிரிக்கும் சிரிப்பாய் நீ
காணும் கனவாய் நீ
விடும் கண்ணீர் நீ
இத்தனையும் நீயாக
அத்தனையும் நானாக
காதலில் எப்படி வேறுபடும் ...?
&
கவிப்புயல் இனியவன்
பேசும் பேச்சாய் நீ
சிரிக்கும் சிரிப்பாய் நீ
காணும் கனவாய் நீ
விடும் கண்ணீர் நீ
இத்தனையும் நீயாக
அத்தனையும் நானாக
காதலில் எப்படி வேறுபடும் ...?
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
நீ
நட்புக்காக.....
பழகுகிறாயா ...?
காதலுக்கு ....
பழகுகிறாயா ...?
கண்டுபிடிக்க முன்....
படாத பாடு படும்
மனம் ...!!!
பூ பறிக்கப்படுவது......
இரண்டு சந்தர்பத்தில்..
ஒன்று இறைவனுக்கு....
மற்றையது காதலுக்கு...
இரண்டுமே ஏக்கம்....
தந்து வரம்கிடைக்கும் ...!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
நட்புக்காக.....
பழகுகிறாயா ...?
காதலுக்கு ....
பழகுகிறாயா ...?
கண்டுபிடிக்க முன்....
படாத பாடு படும்
மனம் ...!!!
பூ பறிக்கப்படுவது......
இரண்டு சந்தர்பத்தில்..
ஒன்று இறைவனுக்கு....
மற்றையது காதலுக்கு...
இரண்டுமே ஏக்கம்....
தந்து வரம்கிடைக்கும் ...!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
அழகிய கவிதை.. இனிக்குது.
_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 23
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
நீ
அருகில் இருக்கும்.....
நொடிகள் எல்லாம் .....
என்கடிகார முற்கள் ......
நெருஞ்சி முற்கள்.....
என்னை விட்டு பிரிய....
போகிறாய் என்றதும்.....
முள்ளாய் குத்துகிறது.....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
அருகில் இருக்கும்.....
நொடிகள் எல்லாம் .....
என்கடிகார முற்கள் ......
நெருஞ்சி முற்கள்.....
என்னை விட்டு பிரிய....
போகிறாய் என்றதும்.....
முள்ளாய் குத்துகிறது.....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
mohamedalthaf- புதிய மொட்டு
- Posts : 5
Points : 5
Join date : 23/01/2017
Age : 25
Location : sri lanka
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
காற்று உருவம் ....
இல்லை -ஆனால்....
உன் மூச்சு உருவம் ...
தெரிகிறது ....!!!
நீ
வரும் முன்னரே ......
உன் மூச்சு காற்று .....
என்னிடம் வருகிறது ....!!!
கடல் தொடும்.....
தொடுவானம் போல்......
நீ இருக்கிறாய் -நான்.......
உன்னை தொடும்
எண்ணத்தில் மன....
கப்பலில் அலைகிறேன் ....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
இல்லை -ஆனால்....
உன் மூச்சு உருவம் ...
தெரிகிறது ....!!!
நீ
வரும் முன்னரே ......
உன் மூச்சு காற்று .....
என்னிடம் வருகிறது ....!!!
கடல் தொடும்.....
தொடுவானம் போல்......
நீ இருக்கிறாய் -நான்.......
உன்னை தொடும்
எண்ணத்தில் மன....
கப்பலில் அலைகிறேன் ....!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
ஏய் மரங்களே ...
என்னவள் அருகில்...
வரும் போது நீங்கள்......
சுவாசிக்க கூடாது.....
அவள் வெளி சுவாசம் கூட....
எனக்கு தான் சொந்தம் ,,,,!!!
ஏய் பூக்களே....
உங்களுக்கு பூக்கத்தான்....
தெரியுமோ ...?
சிரிக்கத்தெரியாதோ ...?
என்னவள் உங்கள்
முன் சிரிக்கும் போது
சிரித்து பழகுங்கள் ......!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
என்னவள் அருகில்...
வரும் போது நீங்கள்......
சுவாசிக்க கூடாது.....
அவள் வெளி சுவாசம் கூட....
எனக்கு தான் சொந்தம் ,,,,!!!
ஏய் பூக்களே....
உங்களுக்கு பூக்கத்தான்....
தெரியுமோ ...?
சிரிக்கத்தெரியாதோ ...?
என்னவள் உங்கள்
முன் சிரிக்கும் போது
சிரித்து பழகுங்கள் ......!!!
&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: இனிக்கும் இன்பகாதல் கவிதை
கவிதை எழுதும்போது....
மனதில் ஒரு முடிவு....
எடுப்பேன் -இந்த கவிதையில்...
உன்னை பற்றி எழுதவே....
கூடாது என்று -எப்படியும்....
கடைசி வரியில்.......
வந்துவிடுகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
மனதில் ஒரு முடிவு....
எடுப்பேன் -இந்த கவிதையில்...
உன்னை பற்றி எழுதவே....
கூடாது என்று -எப்படியும்....
கடைசி வரியில்.......
வந்துவிடுகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14404
Points : 17242
Join date : 07/07/2013
Age : 53
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|