தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்த வார பல்சுவை தகவல்கள்by அ.இராமநாதன் Tue Feb 19, 2019 3:44 pm
» நாளை வருடத்திற்கு ஒருமுறை வரும் மாசிமகம்: எந்த தெய்வத்தை வழிபடலாம்?
by அ.இராமநாதன் Tue Feb 19, 2019 5:38 am
» மதுராபுரி! நாவல் ! நூல் ஆசிரியர் : ‘ம. கேசவ நாராயணன்’ ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Feb 18, 2019 5:46 pm
» முடியும் என்பதே தன்னம்பகிக்கை,,,!
by அ.இராமநாதன் Mon Feb 18, 2019 6:56 am
» சிந்திக்க சில விஷயங்கள் - என்.கணேசன்
by அ.இராமநாதன் Sun Feb 17, 2019 11:31 pm
» படித்ததில் பிடித்த {சினிமா} பாடல் வரிகள்
by அ.இராமநாதன் Sun Feb 17, 2019 6:28 pm
» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:26 pm
» படித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 1:47 pm
» படித்ததில் பிடித்தது {பல்சுவை}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 10:08 am
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:45 am
» இந்தியாவின் முதல் செயற்கைகோள்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:59 am
» "நாயுடு காட்டன்' பருத்தி செடி
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:55 am
» பாரதியார் பாடல்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:52 am
» மதிப்பிற்குரிய பெண்மை! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 10:42 pm
» தமிழும் நானும்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 9:55 pm
» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Feb 13, 2019 12:32 pm
» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:46 am
» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:40 am
» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:37 am
» பெண்ணே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:28 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:23 pm
» வென்று காட்டலாம் வா! நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:14 pm
» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான " இறையன்பு கருவூலம் " நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .
by eraeravi Tue Feb 12, 2019 1:59 pm
» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 10:50 pm
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Feb 07, 2019 10:13 pm
» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 8:51 pm
» சீர்காழி சட்டைநாதர் கோவில்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:13 pm
» ஆனமீகம் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:03 pm
» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 5:01 pm
» நாவில் நீர்- அசைவம்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm
» பிளேன் தோசை…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm
» தள{ர்}பதி…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:58 pm
» ஜோஸ்யர்கள் கூட்டத்தை இளவரசர் ஏன் விரட்டி அடிக்கிறார்?!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:41 am
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:37 am
» சிரிக்கலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:55 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:44 pm
» பேரன்பு இயக்குநர் : இராம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Feb 04, 2019 7:06 pm
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்
by eraeravi Sun Feb 03, 2019 4:05 pm
» ஓடத் தொடங்குமுன் நடக்க பழகு...!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:42 am
» முதியோர் சொல் - முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்...!!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:40 am
» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா? 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:12 am
» பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:07 am
» நீர்ப்பரப்பில் ஒரு மீன்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Feb 02, 2019 3:06 pm
» மேலும் உயர்ந்தார் காந்தியடிகள்! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Sat Feb 02, 2019 2:57 pm
» எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்!
by அ.இராமநாதன் Thu Jan 31, 2019 10:27 pm
10 செகண்ட் கதைகள்
10 செகண்ட் கதைகள்
ஓவியங்கள்: செந்தில்
நேரில் சண்டை போட்டுக்கொண்ட கணவனும் மனைவியும் ஸாரி கேட்டுப் பேசிக்கொண்டார்கள் வாட்ஸ்அப்பில்!
- கிருஷ்ணகுமார்
புகார்
“நேற்று ரேவதி மிஸ் ஹோம் வொர்க் எதுவும் கொடுக்கல” ஹெட்மிஸ்டரஸிடம்புகார் சொல்லிக் கொண்டிருந்தாள் கீர்த்தனாவின் அம்மா.
- விகடபாரதி
``சண்டை போட்டுக்காம விளையாடுங்க’’ என்ற அம்மாவிடம் குழந்தைகள் சொன்னது ``இது பிக்பாஸ் விளையாட்டும்மா!’’
- ரியாஸ்
“எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை!” என்ற ராகவன் ஹாஸ்பிட்டல் பில்லைப்பார்த்ததும் சண்டை போடத் தயாரானான்.
- விகடபாரதி
பைக்கில் அடிபட்டு இரண்டு நாள்களாக மயக்கத்தில் இருந்தவன், கண் விழித்தவுடன் கேட்ட கேள்வி “ஓவியாக்கு என்னாச்சு?”
- A. சண்முக ராஜன்
“சின்ன ஆபரேஷன்தான். பயப்படாதீங்க...” டாக்டர் ஆறுதல் சொன்னார், கூலிப்படைத் தலைவனுக்கு!
- பெ.பாண்டியன்
மாமா, சித்தி, அத்தை, அண்ணன், அண்ணி, சித்தப்பா, பெரியப்பா எல்லாருக்கும் போன் பண்ணிச் சொன்னான் ராகுல், லைக்ஸ் போடச் சொல்லி...
- விகடபாரதி
‘`பிக்பாஸ் முடியறதுக்குள்ள எல்லா போராளிகளையும் கைது பண்ணி உள்ளே வெச்சுப் பின்னியெடுங்க’’ என்று உத்தரவிட்டார் அமைச்சர்!
- கே.சதீஷ்
வருங்கால மாமனார், ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் செய்ததுமே நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தான் வினோத்!
- கே.மணிகண்டன்
வீட்டில் குழந்தையைப் போட்டு சாத்தினாள், நல்ல மிஸ் என்று பெயரெடுத்த ஆசிரியை!
- சி.சாமிநாதன்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
மன்னிப்புநேரில் சண்டை போட்டுக்கொண்ட கணவனும் மனைவியும் ஸாரி கேட்டுப் பேசிக்கொண்டார்கள் வாட்ஸ்அப்பில்!
- கிருஷ்ணகுமார்
[You must be registered and logged in to see this image.]
புகார்
“நேற்று ரேவதி மிஸ் ஹோம் வொர்க் எதுவும் கொடுக்கல” ஹெட்மிஸ்டரஸிடம்புகார் சொல்லிக் கொண்டிருந்தாள் கீர்த்தனாவின் அம்மா.
- விகடபாரதி
[You must be registered and logged in to see this image.]
ஹவுஸ்மேட்ஸ்``சண்டை போட்டுக்காம விளையாடுங்க’’ என்ற அம்மாவிடம் குழந்தைகள் சொன்னது ``இது பிக்பாஸ் விளையாட்டும்மா!’’
- ரியாஸ்
[You must be registered and logged in to see this image.]
முதலும் முடிவும்“எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை!” என்ற ராகவன் ஹாஸ்பிட்டல் பில்லைப்பார்த்ததும் சண்டை போடத் தயாரானான்.
- விகடபாரதி
[You must be registered and logged in to see this image.]
என்னாச்சு?பைக்கில் அடிபட்டு இரண்டு நாள்களாக மயக்கத்தில் இருந்தவன், கண் விழித்தவுடன் கேட்ட கேள்வி “ஓவியாக்கு என்னாச்சு?”
- A. சண்முக ராஜன்
[You must be registered and logged in to see this image.]
சம்பவம்“சின்ன ஆபரேஷன்தான். பயப்படாதீங்க...” டாக்டர் ஆறுதல் சொன்னார், கூலிப்படைத் தலைவனுக்கு!
- பெ.பாண்டியன்
[You must be registered and logged in to see this image.]
காலிங் ராகுல்மாமா, சித்தி, அத்தை, அண்ணன், அண்ணி, சித்தப்பா, பெரியப்பா எல்லாருக்கும் போன் பண்ணிச் சொன்னான் ராகுல், லைக்ஸ் போடச் சொல்லி...
- விகடபாரதி
[You must be registered and logged in to see this image.]
உத்தரவு‘`பிக்பாஸ் முடியறதுக்குள்ள எல்லா போராளிகளையும் கைது பண்ணி உள்ளே வெச்சுப் பின்னியெடுங்க’’ என்று உத்தரவிட்டார் அமைச்சர்!
- கே.சதீஷ்
[You must be registered and logged in to see this image.]
ஏற்பு வருங்கால மாமனார், ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் செய்ததுமே நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தான் வினோத்!
- கே.மணிகண்டன்
[You must be registered and logged in to see this image.]
அடி வீட்டில் குழந்தையைப் போட்டு சாத்தினாள், நல்ல மிஸ் என்று பெயரெடுத்த ஆசிரியை!
- சி.சாமிநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 29449
Points : 64683
Join date : 26/01/2011
Age : 74
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|