தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
"நாலுபேர் என்ன நினைப்பார்கள்?
Page 1 of 1
"நாலுபேர் என்ன நினைப்பார்கள்?
முகத்தில் புன்னகையோடு
வலம்வந்தேன்
"
கள்ளச்சிரிப்பு "என்றார்கள்
-
கோபக்காரனானேன்
"
உம்மணாம் மூஞ்சி" என்றார்கள்
-
அதிகம் பேசாமலிருந்தேன்
"
ஊமையன்" என்றார்கள்
-
சளசளவென்று பேசினேன்
"
வாயாடி " என்றார்கள்
-
புதிய தகவல்களை பரிமாறினேன்
"
கருத்து கந்தசாமி " என்றார்கள்
-
அவர்கள் வார்த்தைகளுக்கு செவிசாய்த்தேன்
"
ஜால்ரா " என்றார்கள்
-
எல்லா செயல்களிலும்
முன்நின்று செய்தேன்
"
முந்திரிக்கொட்டை" என்றார்கள்
-
அவர்களைப் பின் தொடர்ந்தேன்
"
பச்சப்புள்ள" என்றார்கள்
-
யாரைப்பார்த்தாலும் வணங்கினேன்
"
கும்பிடு கள்ளன் "என்றார்கள்
-
வணங்குவதை நிறுத்தினேன்
"தலைக்கனம்" என்றார்கள்
-
ஆலோசனை வழங்கினேன்
"
படிச்ச திமிர்" என்றார்கள்
சுயமாக முடிவெடுத்தேன்
"
அதிபுத்திசாலி "
என்றார்கள்
நான் அடிக்கடி அழுததால்
"இவனிடம் கவனம்" என்றார்கள்
நான் சிரித்தபோதெல்லாம்
"மறை கழண்டுப்போச்சி" என்றார்கள்
-
எதிர்கேள்வி கேட்டால்
"வில்லங்கம்"என்றார்கள்
-
ஒதுங்கி இருந்தால்
"பயந்தாங்கொள்ளி "என்றார்கள்
-
உரிமைக்குப் போராடினால்
"கலகக்காரன் "என்றார்கள்
-
எதற்கும் கலங்காமல் இருந்தால்
"கல் நெஞ்சன்" என்றார்கள்
-
"நாலுபேர் என்ன நினைப்பார்கள்?
நாலுபேர் என்ன பேசுவார்கள்?"
யாரோ நாலுபேருக்காக வாழ்ந்தேன்
தொலைவில் கிடந்தது வாழ்க்கை
-
அந்த நாலுபேரை கழற்றிவிட்டு
என்னை அணிந்துக்கொண்டேன்
துலங்கத் துவங்கியது
எனக்கான
வாழ்வின் துளிர்...
-
--------------------------------------
படித்ததில் பிடித்தது...
வலம்வந்தேன்
"
கள்ளச்சிரிப்பு "என்றார்கள்
-
கோபக்காரனானேன்
"
உம்மணாம் மூஞ்சி" என்றார்கள்
-
அதிகம் பேசாமலிருந்தேன்
"
ஊமையன்" என்றார்கள்
-
சளசளவென்று பேசினேன்
"
வாயாடி " என்றார்கள்
-
புதிய தகவல்களை பரிமாறினேன்
"
கருத்து கந்தசாமி " என்றார்கள்
-
அவர்கள் வார்த்தைகளுக்கு செவிசாய்த்தேன்
"
ஜால்ரா " என்றார்கள்
-
எல்லா செயல்களிலும்
முன்நின்று செய்தேன்
"
முந்திரிக்கொட்டை" என்றார்கள்
-
அவர்களைப் பின் தொடர்ந்தேன்
"
பச்சப்புள்ள" என்றார்கள்
-
யாரைப்பார்த்தாலும் வணங்கினேன்
"
கும்பிடு கள்ளன் "என்றார்கள்
-
வணங்குவதை நிறுத்தினேன்
"தலைக்கனம்" என்றார்கள்
-
ஆலோசனை வழங்கினேன்
"
படிச்ச திமிர்" என்றார்கள்
சுயமாக முடிவெடுத்தேன்
"
அதிபுத்திசாலி "
என்றார்கள்
நான் அடிக்கடி அழுததால்
"இவனிடம் கவனம்" என்றார்கள்
நான் சிரித்தபோதெல்லாம்
"மறை கழண்டுப்போச்சி" என்றார்கள்
-
எதிர்கேள்வி கேட்டால்
"வில்லங்கம்"என்றார்கள்
-
ஒதுங்கி இருந்தால்
"பயந்தாங்கொள்ளி "என்றார்கள்
-
உரிமைக்குப் போராடினால்
"கலகக்காரன் "என்றார்கள்
-
எதற்கும் கலங்காமல் இருந்தால்
"கல் நெஞ்சன்" என்றார்கள்
-
"நாலுபேர் என்ன நினைப்பார்கள்?
நாலுபேர் என்ன பேசுவார்கள்?"
யாரோ நாலுபேருக்காக வாழ்ந்தேன்
தொலைவில் கிடந்தது வாழ்க்கை
-
அந்த நாலுபேரை கழற்றிவிட்டு
என்னை அணிந்துக்கொண்டேன்
துலங்கத் துவங்கியது
எனக்கான
வாழ்வின் துளிர்...
-
--------------------------------------
படித்ததில் பிடித்தது...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?பாகம் 3
» அண்றாட உணவில் நெய் - என்ன என்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது ?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? பகுதி 2
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? பகுதி 1
» அண்றாட உணவில் நெய் - என்ன என்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது ?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? பகுதி 2
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? பகுதி 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|