தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மதுராபுரி! நாவல் ! நூல் ஆசிரியர் : ‘ம. கேசவ நாராயணன்’ ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. by eraeravi Yesterday at 5:46 pm
» முடியும் என்பதே தன்னம்பகிக்கை,,,!
by அ.இராமநாதன் Yesterday at 6:56 am
» சிந்திக்க சில விஷயங்கள் - என்.கணேசன்
by அ.இராமநாதன் Sun Feb 17, 2019 11:31 pm
» படித்ததில் பிடித்த {சினிமா} பாடல் வரிகள்
by அ.இராமநாதன் Sun Feb 17, 2019 6:28 pm
» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:26 pm
» படித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 1:47 pm
» படித்ததில் பிடித்தது {பல்சுவை}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 10:08 am
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:45 am
» இந்தியாவின் முதல் செயற்கைகோள்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:59 am
» "நாயுடு காட்டன்' பருத்தி செடி
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:55 am
» பாரதியார் பாடல்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:52 am
» மதிப்பிற்குரிய பெண்மை! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 10:42 pm
» தமிழும் நானும்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 9:55 pm
» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Feb 13, 2019 12:32 pm
» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:46 am
» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:40 am
» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:37 am
» பெண்ணே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:28 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:23 pm
» வென்று காட்டலாம் வா! நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:14 pm
» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான " இறையன்பு கருவூலம் " நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .
by eraeravi Tue Feb 12, 2019 1:59 pm
» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 10:50 pm
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Feb 07, 2019 10:13 pm
» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 8:51 pm
» சீர்காழி சட்டைநாதர் கோவில்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:13 pm
» ஆனமீகம் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:03 pm
» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 5:01 pm
» நாவில் நீர்- அசைவம்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm
» பிளேன் தோசை…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm
» தள{ர்}பதி…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:58 pm
» ஜோஸ்யர்கள் கூட்டத்தை இளவரசர் ஏன் விரட்டி அடிக்கிறார்?!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:41 am
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 12:37 am
» சிரிக்கலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:55 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Feb 06, 2019 4:44 pm
» பேரன்பு இயக்குநர் : இராம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Feb 04, 2019 7:06 pm
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி மேலூர்
by eraeravi Sun Feb 03, 2019 4:05 pm
» ஓடத் தொடங்குமுன் நடக்க பழகு...!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:42 am
» முதியோர் சொல் - முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்...!!
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 10:40 am
» தனி நபர் வருமான வரிவிலக்கு உண்மையில் அதிகரிக்கப்பட்டதா? 10 லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எப்படி வரிவிலக்கு பெறலாம்?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:12 am
» பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
by அ.இராமநாதன் Sun Feb 03, 2019 3:07 am
» நீர்ப்பரப்பில் ஒரு மீன்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Feb 02, 2019 3:06 pm
» மேலும் உயர்ந்தார் காந்தியடிகள்! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Sat Feb 02, 2019 2:57 pm
» எதைச் செய்தாலும் முழு ஆசையோடு செய்யுங்கள்!
by அ.இராமநாதன் Thu Jan 31, 2019 10:27 pm
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:42 am
» தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - ஆ.மாதவன்
by அ.இராமநாதன் Wed Jan 30, 2019 7:41 am
இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
[You must be registered and logged in to see this image.]
-
சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு
கொண்ட அஞ்சு து ராம் பேக்கர் (30) பெண் பயிற்சியாளராக
வேண்டுமென்ற ஒரே லட்சியத்துடன் கடினமாக உழைத்து,
பயிற்சிப் பெற்று தற்போது இந்தியாவிலேயே முதல் பெண்கள்
கால்பந்து பயிற்சியளாருக்கான "ஏ லைசன்ஸ் கோச்'
உரிமையை பெற்றுள்ளார்.
எனக்கு கிடைத்துள்ள இந்த "ஏ லைசன்ஸ் கோச்' எனக்களிக்கப்
பட்ட மிக பெரிய பொறுப்பாகவும், புதிய சவால்களை எதிர்
கொள்ளவும் வழங்கப்பட்டதாகவே கருதுகிறேன் என்று கூறும்
அஞ்சு து ராம்பேக்கர், இதற்காக தனக்கேற்பட்ட
எதிர்ப்புகளையும், இன்னல்களையும் நம்முடன் இங்கு பகிர்ந்து
கொள்கிறார்:
"கோலாப்பூர், பெக்கநல் நகரத்தில் பிறந்த எனக்கு சிறுவயது
முதலே ஆண்களுக்கே உரிய விளையாட்டு என்றாலும்
கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. கால்பந்து
விளையாட்டை பெண்கள் கூட விளையாடலாம் என்ற
எண்ணமும் இருந்தால், பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பும்
போது சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவதில் முதலாவதாக
இருந்தேன்.
பண்ணை மற்றும் வீட்டு வேலை, எருமைகளைப் பராமரிப்பது,
பள்ளிக்குச் செல்வது என பல்வேறு வேலைகளுக்கிடையே
கால்பந்து விளையாட்டிலும் கவனம் செலுத்துவது பெரிய
சவாலாக இருந்தது.
இதில் உள்ள கடினமான பயிற்சி பெண்களின் ஆர்வத்துக்கு
தடையாக இருந்தாலும், எனக்குள் இருந்த மன உறுதி, கால்பந்து
ஆடுவதை விட்டு விலக இடம் தரவில்லை. தினசரி வாழ்க்கைக்கும்,
கடினமான உழைப்புக்கும் இடையிலுள்ள மதிப்பு, எதிர்காலத்தில்
நல்லதொரு வாழ்க்கையை அமைத்து தருமென்ற நம்பிக்கையை
வளர்த்தது.
-
----------------------------
-
சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு
கொண்ட அஞ்சு து ராம் பேக்கர் (30) பெண் பயிற்சியாளராக
வேண்டுமென்ற ஒரே லட்சியத்துடன் கடினமாக உழைத்து,
பயிற்சிப் பெற்று தற்போது இந்தியாவிலேயே முதல் பெண்கள்
கால்பந்து பயிற்சியளாருக்கான "ஏ லைசன்ஸ் கோச்'
உரிமையை பெற்றுள்ளார்.
எனக்கு கிடைத்துள்ள இந்த "ஏ லைசன்ஸ் கோச்' எனக்களிக்கப்
பட்ட மிக பெரிய பொறுப்பாகவும், புதிய சவால்களை எதிர்
கொள்ளவும் வழங்கப்பட்டதாகவே கருதுகிறேன் என்று கூறும்
அஞ்சு து ராம்பேக்கர், இதற்காக தனக்கேற்பட்ட
எதிர்ப்புகளையும், இன்னல்களையும் நம்முடன் இங்கு பகிர்ந்து
கொள்கிறார்:
"கோலாப்பூர், பெக்கநல் நகரத்தில் பிறந்த எனக்கு சிறுவயது
முதலே ஆண்களுக்கே உரிய விளையாட்டு என்றாலும்
கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. கால்பந்து
விளையாட்டை பெண்கள் கூட விளையாடலாம் என்ற
எண்ணமும் இருந்தால், பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பும்
போது சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவதில் முதலாவதாக
இருந்தேன்.
பண்ணை மற்றும் வீட்டு வேலை, எருமைகளைப் பராமரிப்பது,
பள்ளிக்குச் செல்வது என பல்வேறு வேலைகளுக்கிடையே
கால்பந்து விளையாட்டிலும் கவனம் செலுத்துவது பெரிய
சவாலாக இருந்தது.
இதில் உள்ள கடினமான பயிற்சி பெண்களின் ஆர்வத்துக்கு
தடையாக இருந்தாலும், எனக்குள் இருந்த மன உறுதி, கால்பந்து
ஆடுவதை விட்டு விலக இடம் தரவில்லை. தினசரி வாழ்க்கைக்கும்,
கடினமான உழைப்புக்கும் இடையிலுள்ள மதிப்பு, எதிர்காலத்தில்
நல்லதொரு வாழ்க்கையை அமைத்து தருமென்ற நம்பிக்கையை
வளர்த்தது.
-
----------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 29443
Points : 64673
Join date : 26/01/2011
Age : 74
Re: இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
என் குடும்பத்தை பொருத்தவரை ஊர் மக்கள் எதிர்ப்புக்கு
அஞ்சி என்னை கால்பந்து விளையாட போகக்கூடாது என்று
முதலில் தடை விதித்தனர். ஆண்கள் தான் கால்சட்டை அணிந்து,
நேரத்திற்கு வீட்டுக்கு வராமல் கால்பந்து ஆடுவார்கள்.
இது பெண்களுக்கு ஒத்துவராது என்று ஊர் பெரியவர்கள் சிலர்
என் தந்தையிடம் வந்து எனக்கு அறிவுறுத்தக் கூறினர்.
கால்பந்து விளையாடுவது ஆண்களுக்கு மட்டுமே உரியது.
பெண்களால் ஆட முடியாது என்ற நிலை மாறிவந்ததால்,
பெண்களாலும் கால்பந்து விளையாட முடியும் என்று என்
குடும்பத்தினரும், நண்பர்களும் ஏற்றுக் கொண்டதால்
என்னுடைய ஆர்வத்துக்கு தடை விதிக்கவில்லை.
அதே போன்று ஆண்கள் மட்டுமே மோட்டார் பைக் ஒட்ட
வேண்டும் என்ற விதிமுறையை மீறி நானும் பைக் ஓட்ட கற்றுக்
கொண்டதோடு, லைசன்சும் பெற்றேன். இருப்பினும் கால்பந்து
ஆடுவதை நிறுத்திவிட்டு, பத்தாம் வகுப்பு முடித்தவுடன்
திருமணம் செய்து கொள்ளும்படி கூறினர்.
ஆனால், நான் பள்ளி படிப்பை முடித்தவுடன் மேற்கொண்டு
உடற்பயிற்சி கல்வியிலும் பட்டம் பெற்றேன்.
இறுதியில் என் திறமையையும், ஆர்வத்தையும் உணரும்
சந்தர்ப்பம் வந்தது. கோலாப்பூரில் உள்ள பெண்கள் கால்பந்து
குழுவுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு கிடைத்தது.
சில மாதங்களுக்குள் மும்பை சென்று தேர்வு பயிற்சி பெறும்
வாய்ப்பும் கிடைத்தது. என் பெற்றோருக்கு விருப்பம் இல்லை
என்றாலும், எப்படியோ அனுமதி பெற்று மகாராஷ்டிரா
குழுவுக்காக அசாமில் நடந்த தேசிய பெண்கள் கால்பந்து
போட்டியில் விளையாடினேன்.
இந்த தகவல் பத்திரிகைகளில் செய்தியாக இடம் பெற்றது.
சோலப்பூரிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. என் பெற்றோரை
பொருத்தவரை தொழில் ரீதியாக கால்பந்து விளையாட்டில்
நல்ல எதிர்காலம் இல்லையென்று கருதி, என்னை போலீஸ்
படையில் சேரும்படி கூறினர்.
ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து குடும்பத்தை காப்பாற்றுவேன்
என்று பார்த்தனர். ஆனால் நான் தொடர்ந்து மகாராஷ்டிரா
குழுவில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடி
வந்தேன்.
இறுதியில் புணே சென்று மேற்கொண்டு படிக்கப் போவதாக
கூறி வீட்டை விட்டு வெளியேறினேன். ஆனால் எப்படியும்
பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக வேண்டுமென்ற லட்சியம்
என் மனதில் இருந்தது.
புணேயில் படித்துக் கொண்டிருந்தபோது, இந்தியா கேம்ப்
பயிற்சிக்காக இருமுறை தேர்ந்தெடுக்கபட்டேன்.
எதிர்பாராதவிதமாக அந்த கேம்ப் செயல்படவில்லை.
-
-----------------------------
அஞ்சி என்னை கால்பந்து விளையாட போகக்கூடாது என்று
முதலில் தடை விதித்தனர். ஆண்கள் தான் கால்சட்டை அணிந்து,
நேரத்திற்கு வீட்டுக்கு வராமல் கால்பந்து ஆடுவார்கள்.
இது பெண்களுக்கு ஒத்துவராது என்று ஊர் பெரியவர்கள் சிலர்
என் தந்தையிடம் வந்து எனக்கு அறிவுறுத்தக் கூறினர்.
கால்பந்து விளையாடுவது ஆண்களுக்கு மட்டுமே உரியது.
பெண்களால் ஆட முடியாது என்ற நிலை மாறிவந்ததால்,
பெண்களாலும் கால்பந்து விளையாட முடியும் என்று என்
குடும்பத்தினரும், நண்பர்களும் ஏற்றுக் கொண்டதால்
என்னுடைய ஆர்வத்துக்கு தடை விதிக்கவில்லை.
அதே போன்று ஆண்கள் மட்டுமே மோட்டார் பைக் ஒட்ட
வேண்டும் என்ற விதிமுறையை மீறி நானும் பைக் ஓட்ட கற்றுக்
கொண்டதோடு, லைசன்சும் பெற்றேன். இருப்பினும் கால்பந்து
ஆடுவதை நிறுத்திவிட்டு, பத்தாம் வகுப்பு முடித்தவுடன்
திருமணம் செய்து கொள்ளும்படி கூறினர்.
ஆனால், நான் பள்ளி படிப்பை முடித்தவுடன் மேற்கொண்டு
உடற்பயிற்சி கல்வியிலும் பட்டம் பெற்றேன்.
இறுதியில் என் திறமையையும், ஆர்வத்தையும் உணரும்
சந்தர்ப்பம் வந்தது. கோலாப்பூரில் உள்ள பெண்கள் கால்பந்து
குழுவுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு கிடைத்தது.
சில மாதங்களுக்குள் மும்பை சென்று தேர்வு பயிற்சி பெறும்
வாய்ப்பும் கிடைத்தது. என் பெற்றோருக்கு விருப்பம் இல்லை
என்றாலும், எப்படியோ அனுமதி பெற்று மகாராஷ்டிரா
குழுவுக்காக அசாமில் நடந்த தேசிய பெண்கள் கால்பந்து
போட்டியில் விளையாடினேன்.
இந்த தகவல் பத்திரிகைகளில் செய்தியாக இடம் பெற்றது.
சோலப்பூரிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. என் பெற்றோரை
பொருத்தவரை தொழில் ரீதியாக கால்பந்து விளையாட்டில்
நல்ல எதிர்காலம் இல்லையென்று கருதி, என்னை போலீஸ்
படையில் சேரும்படி கூறினர்.
ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து குடும்பத்தை காப்பாற்றுவேன்
என்று பார்த்தனர். ஆனால் நான் தொடர்ந்து மகாராஷ்டிரா
குழுவில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடி
வந்தேன்.
இறுதியில் புணே சென்று மேற்கொண்டு படிக்கப் போவதாக
கூறி வீட்டை விட்டு வெளியேறினேன். ஆனால் எப்படியும்
பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக வேண்டுமென்ற லட்சியம்
என் மனதில் இருந்தது.
புணேயில் படித்துக் கொண்டிருந்தபோது, இந்தியா கேம்ப்
பயிற்சிக்காக இருமுறை தேர்ந்தெடுக்கபட்டேன்.
எதிர்பாராதவிதமாக அந்த கேம்ப் செயல்படவில்லை.
-
-----------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 29443
Points : 64673
Join date : 26/01/2011
Age : 74
Re: இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
வாழ்க்கைக்கு தேவையான கல்விச் செலவு, உணவு, உடை, தங்க
இடம் போன்றவைகளுக்காக பேராட வேண்டியிருந்தது.
என் செலவுக்காக புணேயில் படித்துக் கொண்டே வேலை
பார்க்கத் தொடங்கினேன். இதற்கு தீர்வுகாண இரண்டு வழிகள்
தான் இருந்தது.
கால்பந்து பயிற்சியாளர் ஆகும் ஆசையை விட வேண்டும்.
அல்லது புதிய வழியை தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாவது
வழிதான் சரியெனப்பட்டது.
வீடுகளில் வேலை செய்ய ஒப்புக் கொண்டேன். கூடுதலாக
பணம் புரட்ட அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கில் வேலை
பார்த்தேன். இதன் மூலம் ஓரளவு படிப்பு, உணவு, உடை, தங்க
இடம் ஆகிய செலவுகளுக்கான பணம் கிடைத்தது.
பின்னர் மும்பையில் நடந்த சீனியர் தேசீய பயிற்சிக்குச்
சென்றேன். மகாராஷ்டிரா குழு. "மேஜிக் பஸ்' என்ற தன்னார்வ
தொண்டு நிறுவனத்தில் பயிற்சியாளர் பணியை வழங்கியது.
உடனடியாக பணியில் சேர்ந்தேன். வாய்ப்புகள் அதிகரித்தது.
கூடவே என் வாழ்க்கைக்காக பணம் தேவைப்பட்டது.
பின்னர் தேசிய அளவில் விளையாடுவதை குறைத்துக்
கொண்டு உள்ளூரிலேயே போட்டிகளில் விளையாடத்
தொடங்கினேன்.
பெண்களுக்கு பயிற்சியளிப்பது ஆண்களுக்கு பயிற்சியளிப்பது
போன்று அத்தனை சுலபமல்ல. இருந்தாலும் என்னைப்
பொருத்தவரை பயிற்சியின்போது ஆண்} பெண் வித்தியாசம்
பார்ப்பதில்லை.
பெரும்பாலும் ஆண்களுக்கு பயிற்சியளிப்பதற்கு ஏற்கெனவே
மும்பையில் சிறுவர்களுக்கு பயிற்சியளித்த அனுபவம் உதவியாக
இருந்தது. 2010} ஆம் ஆண்டு முதன் முறையாக வெளிநாட்டு
பயணமாக நெதர்லாண்ட் சென்றபோது,
கே.என்.வி.பி. சர்வதேச கோச்சிங் கோர்ஸ் பெருமளவில் உதவியாக
இருந்தது.
இந்தியாவிலேயே முதல் கால்பந்து பயிற்சியாளராக
"ஏ லைசன்ஸ் கோச்' சான்றிதழ் கிடைத்தது. தற்போது நூறு
சதவீதம் பயிற்சியளிக்க முடியுமென்ற நம்பிக்கை உள்ளது.
பெரியசவால்களை ஏற்பது, இத்துறைக்கு வர விரும்பும்
மற்றவர்களுக்கும் புத்துணர்வை அளிக்க உதவும்'' இவ்வாறு
கூறினார் அஞ்சு து ராம்பேக்கர்.
-
----------------------------------
- பூர்ணிமா
நன்றி- மகளிர் மணி
இடம் போன்றவைகளுக்காக பேராட வேண்டியிருந்தது.
என் செலவுக்காக புணேயில் படித்துக் கொண்டே வேலை
பார்க்கத் தொடங்கினேன். இதற்கு தீர்வுகாண இரண்டு வழிகள்
தான் இருந்தது.
கால்பந்து பயிற்சியாளர் ஆகும் ஆசையை விட வேண்டும்.
அல்லது புதிய வழியை தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாவது
வழிதான் சரியெனப்பட்டது.
வீடுகளில் வேலை செய்ய ஒப்புக் கொண்டேன். கூடுதலாக
பணம் புரட்ட அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கில் வேலை
பார்த்தேன். இதன் மூலம் ஓரளவு படிப்பு, உணவு, உடை, தங்க
இடம் ஆகிய செலவுகளுக்கான பணம் கிடைத்தது.
பின்னர் மும்பையில் நடந்த சீனியர் தேசீய பயிற்சிக்குச்
சென்றேன். மகாராஷ்டிரா குழு. "மேஜிக் பஸ்' என்ற தன்னார்வ
தொண்டு நிறுவனத்தில் பயிற்சியாளர் பணியை வழங்கியது.
உடனடியாக பணியில் சேர்ந்தேன். வாய்ப்புகள் அதிகரித்தது.
கூடவே என் வாழ்க்கைக்காக பணம் தேவைப்பட்டது.
பின்னர் தேசிய அளவில் விளையாடுவதை குறைத்துக்
கொண்டு உள்ளூரிலேயே போட்டிகளில் விளையாடத்
தொடங்கினேன்.
பெண்களுக்கு பயிற்சியளிப்பது ஆண்களுக்கு பயிற்சியளிப்பது
போன்று அத்தனை சுலபமல்ல. இருந்தாலும் என்னைப்
பொருத்தவரை பயிற்சியின்போது ஆண்} பெண் வித்தியாசம்
பார்ப்பதில்லை.
பெரும்பாலும் ஆண்களுக்கு பயிற்சியளிப்பதற்கு ஏற்கெனவே
மும்பையில் சிறுவர்களுக்கு பயிற்சியளித்த அனுபவம் உதவியாக
இருந்தது. 2010} ஆம் ஆண்டு முதன் முறையாக வெளிநாட்டு
பயணமாக நெதர்லாண்ட் சென்றபோது,
கே.என்.வி.பி. சர்வதேச கோச்சிங் கோர்ஸ் பெருமளவில் உதவியாக
இருந்தது.
இந்தியாவிலேயே முதல் கால்பந்து பயிற்சியாளராக
"ஏ லைசன்ஸ் கோச்' சான்றிதழ் கிடைத்தது. தற்போது நூறு
சதவீதம் பயிற்சியளிக்க முடியுமென்ற நம்பிக்கை உள்ளது.
பெரியசவால்களை ஏற்பது, இத்துறைக்கு வர விரும்பும்
மற்றவர்களுக்கும் புத்துணர்வை அளிக்க உதவும்'' இவ்வாறு
கூறினார் அஞ்சு து ராம்பேக்கர்.
-
----------------------------------
- பூர்ணிமா
நன்றி- மகளிர் மணி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 29443
Points : 64673
Join date : 26/01/2011
Age : 74
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|