தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
Page 1 of 1
ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
[You must be registered and logged in to see this image.]
By சுரேஷ் கண்ணன் - தினமணி
-
அடித்தட்டு மக்கள், தங்களின் அடிப்படை உரிமைகளை
அதிகாரத்தின் கைகளிலிருந்து மீட்பதற்குப் போராட்டத்தைத்
தவிர வேறு வழியேயில்லை என்கிற அரசியல் செய்தியை
அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது, ரஞ்சித்தின் ‘காலா’
திரைப்படம்.
‘நிலம் எங்கள் உரிமை’ என்கிற ஆதாரமான செய்தி
பல்வேறு இடங்களில் தொடர்ந்து நினைவூட்டப்பட்டுக்
கொண்டேயிருக்கிறது. ஆனால் இது சார்ந்த தீர்வு எந்த
வகையான போராட்டத்தில் கிடைக்கும் என்பது
தடுமாற்றத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது.
எதிர்ப்பதற்காகவும் தற்காத்துக் கொள்வதற்காகவும்
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் வன்முறையை
வன்முறையால் எதிர்கொள்வது அவசியம்தான்
என்றாலும், நிலையான தீர்வுகளுக்கு மக்களிடம்
அரசியல் விழிப்புணர்வு பரவுவதே சரியான வழி
என்பதை ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் சொன்ன
இரஞ்சித், ‘காலா’வில் பல குழப்பமான செய்திகளை
விட்டுச் சென்றிருக்கிறார்.
காலாவின் மகனான லெனின் ஜனநாயகப்
போராட்டங்களின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண
முயல்கிறார். ஆனால் அவரின் வழிமுறைகள்
கோமாளியாக்கப்படும் சூழலில் அதிகாரத்தின்
மூர்க்கத்தை எதிர்க்கவும் கட்டுப்படுத்தவும் ரஜினியின்
ரவுடியிஸம்தான் இறுதி வரை கைகொடுக்கிறது.
இதன் மூலம் இரஞ்சித் உணர்த்த வரும் செய்தி என்ன?
**
By சுரேஷ் கண்ணன் - தினமணி
-
அடித்தட்டு மக்கள், தங்களின் அடிப்படை உரிமைகளை
அதிகாரத்தின் கைகளிலிருந்து மீட்பதற்குப் போராட்டத்தைத்
தவிர வேறு வழியேயில்லை என்கிற அரசியல் செய்தியை
அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது, ரஞ்சித்தின் ‘காலா’
திரைப்படம்.
‘நிலம் எங்கள் உரிமை’ என்கிற ஆதாரமான செய்தி
பல்வேறு இடங்களில் தொடர்ந்து நினைவூட்டப்பட்டுக்
கொண்டேயிருக்கிறது. ஆனால் இது சார்ந்த தீர்வு எந்த
வகையான போராட்டத்தில் கிடைக்கும் என்பது
தடுமாற்றத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது.
எதிர்ப்பதற்காகவும் தற்காத்துக் கொள்வதற்காகவும்
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் வன்முறையை
வன்முறையால் எதிர்கொள்வது அவசியம்தான்
என்றாலும், நிலையான தீர்வுகளுக்கு மக்களிடம்
அரசியல் விழிப்புணர்வு பரவுவதே சரியான வழி
என்பதை ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் சொன்ன
இரஞ்சித், ‘காலா’வில் பல குழப்பமான செய்திகளை
விட்டுச் சென்றிருக்கிறார்.
காலாவின் மகனான லெனின் ஜனநாயகப்
போராட்டங்களின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண
முயல்கிறார். ஆனால் அவரின் வழிமுறைகள்
கோமாளியாக்கப்படும் சூழலில் அதிகாரத்தின்
மூர்க்கத்தை எதிர்க்கவும் கட்டுப்படுத்தவும் ரஜினியின்
ரவுடியிஸம்தான் இறுதி வரை கைகொடுக்கிறது.
இதன் மூலம் இரஞ்சித் உணர்த்த வரும் செய்தி என்ன?
**
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
மும்பை, தாராவியில் உள்ள அடித்தட்டு மக்களின்
காப்பாளன் ‘காலா’ என்கிற கரிகாலன். அங்குள்ள
மக்களுக்கு ‘வீடு கட்டித் தருகிறேன்’ என்று சில
கட்டுமான நிறுவனங்கள் கிளம்புகின்றன.
இந்தத் திட்டத்தின் பின்னால் அந்த ஊரின் பிரபல
அரசியல்வாதியான ஹரிதாதா இருக்கிறார். தாராவி ப
குதியின் முன்னாள் காப்பாளராக இருந்தவரும்,
காலாவின் தந்தையுமான ‘வேங்கையன்’ கொல்லப்
படுவதற்கு இந்த ஹரிதான் காரணம்.
ஹரியின் சூழ்ச்சியை உணரும் கரிகாலன், வீட்டுத்
திட்டம் நிறைவேற்றப்படாமலும், அதன் மூலம் பாமர
மக்கள் ஏமாறாமல் இருக்கவும் அரணாக நிற்கிறார்.
இதன் மூலம் அவர் பல தனிப்பட்ட இழப்புகளை
எதிர்கொள்ள நேர்கிறது.
எதிரிகளைக் காலா வீழ்த்தினாரா, வீழ்ந்தாரா
என்பதைப் படத்தின் பிற்பகுதியில் வரும் பரபரப்பான
காட்சிகள் விவரிக்கின்றன.
**
மிகையான ஒப்பனையுடன் இளம்பெண்களிடம் ‘டூயட்’
பாடும் அபத்தங்களில் இருந்து விடுபட்டுத் தன் வயதிற்கு
ஏற்ற பாத்திரங்களை ரஜினி ஏற்கத் துவங்கியிருப்பது
மகிழ்ச்சி. இது தொடர வேண்டும்.
‘காலா’வாகப் பெரும்பான்மையான இடங்களில் ரஜினி
தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால்
சில காட்சிகளில் வழக்கமான ஹீரோயிஸம் உயர்ந்து
நிற்பது நெருடலாகவும் அபத்தமாகவும் இருக்கின்றன.
அறுபது வயதிற்கு மேற்பட்ட ஒருவர், பத்து பதினைந்து
மூர்க்கர்களைத் தூக்கிப் போட்டுப் பந்தாடும் காட்சிகள்
ரஜினி மற்றும் வெகுஜன ரசிகர்களுக்காகச் செய்யப்பட்ட
சமரசமாகி நிற்கின்றன.
எனவே இது ரஜினி சினிமாவாக அல்லாமலும் இரஞ்சித்தின்
சினிமாவாக இல்லாமலும் இரண்டுங்கெட்டான்தனமாக
ஆகியுள்ளது.
இழந்த காதலின் தேடல் மற்றும் ஏக்கம் என்கிற படிமம்
இரஞ்சித்தின் படங்களில் தொடர்ந்து காணப்படுகின்றன.
தொலைந்து போன மனைவியை ‘கபாலி’யில் தேடித்
தவித்த ரஜினி, ‘காலா’வில் தன் பழைய காதலியைக்
கண்டு உருகுகிறார்; மருகுகிறார்.
இது தொடர்பான காட்சிகள் இயல்பாகவும்
நெகிழ்ச்சியாகவும் பதிவாகியிருக்கின்றன. இரஞ்சித்தால்
நல்லதொரு ‘ரொமாண்ட்டிக்’ சினிமாவைத் தர முடியும்
என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.
ரஜினியின் பழைய காதலி ‘ஜெரீனா’வாக ஹியூமா குரேஷி
இயல்பாக நடித்திருக்கிறார். இருவரும் உணவகம் ஒன்றில்
அமர்ந்து பேசும் காட்சி சிறப்பானது. தங்களின்
‘மலரும் நினைவுகளைப்’ பரவசத்துடன் நினைவுகூர்வது
முதற்கொண்டுச் சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவர்கள்
சமகாலத்திற்குள் வந்து விழுவது வரை அந்தக் காட்சி
அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
காப்பாளன் ‘காலா’ என்கிற கரிகாலன். அங்குள்ள
மக்களுக்கு ‘வீடு கட்டித் தருகிறேன்’ என்று சில
கட்டுமான நிறுவனங்கள் கிளம்புகின்றன.
இந்தத் திட்டத்தின் பின்னால் அந்த ஊரின் பிரபல
அரசியல்வாதியான ஹரிதாதா இருக்கிறார். தாராவி ப
குதியின் முன்னாள் காப்பாளராக இருந்தவரும்,
காலாவின் தந்தையுமான ‘வேங்கையன்’ கொல்லப்
படுவதற்கு இந்த ஹரிதான் காரணம்.
ஹரியின் சூழ்ச்சியை உணரும் கரிகாலன், வீட்டுத்
திட்டம் நிறைவேற்றப்படாமலும், அதன் மூலம் பாமர
மக்கள் ஏமாறாமல் இருக்கவும் அரணாக நிற்கிறார்.
இதன் மூலம் அவர் பல தனிப்பட்ட இழப்புகளை
எதிர்கொள்ள நேர்கிறது.
எதிரிகளைக் காலா வீழ்த்தினாரா, வீழ்ந்தாரா
என்பதைப் படத்தின் பிற்பகுதியில் வரும் பரபரப்பான
காட்சிகள் விவரிக்கின்றன.
**
மிகையான ஒப்பனையுடன் இளம்பெண்களிடம் ‘டூயட்’
பாடும் அபத்தங்களில் இருந்து விடுபட்டுத் தன் வயதிற்கு
ஏற்ற பாத்திரங்களை ரஜினி ஏற்கத் துவங்கியிருப்பது
மகிழ்ச்சி. இது தொடர வேண்டும்.
‘காலா’வாகப் பெரும்பான்மையான இடங்களில் ரஜினி
தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால்
சில காட்சிகளில் வழக்கமான ஹீரோயிஸம் உயர்ந்து
நிற்பது நெருடலாகவும் அபத்தமாகவும் இருக்கின்றன.
அறுபது வயதிற்கு மேற்பட்ட ஒருவர், பத்து பதினைந்து
மூர்க்கர்களைத் தூக்கிப் போட்டுப் பந்தாடும் காட்சிகள்
ரஜினி மற்றும் வெகுஜன ரசிகர்களுக்காகச் செய்யப்பட்ட
சமரசமாகி நிற்கின்றன.
எனவே இது ரஜினி சினிமாவாக அல்லாமலும் இரஞ்சித்தின்
சினிமாவாக இல்லாமலும் இரண்டுங்கெட்டான்தனமாக
ஆகியுள்ளது.
இழந்த காதலின் தேடல் மற்றும் ஏக்கம் என்கிற படிமம்
இரஞ்சித்தின் படங்களில் தொடர்ந்து காணப்படுகின்றன.
தொலைந்து போன மனைவியை ‘கபாலி’யில் தேடித்
தவித்த ரஜினி, ‘காலா’வில் தன் பழைய காதலியைக்
கண்டு உருகுகிறார்; மருகுகிறார்.
இது தொடர்பான காட்சிகள் இயல்பாகவும்
நெகிழ்ச்சியாகவும் பதிவாகியிருக்கின்றன. இரஞ்சித்தால்
நல்லதொரு ‘ரொமாண்ட்டிக்’ சினிமாவைத் தர முடியும்
என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.
ரஜினியின் பழைய காதலி ‘ஜெரீனா’வாக ஹியூமா குரேஷி
இயல்பாக நடித்திருக்கிறார். இருவரும் உணவகம் ஒன்றில்
அமர்ந்து பேசும் காட்சி சிறப்பானது. தங்களின்
‘மலரும் நினைவுகளைப்’ பரவசத்துடன் நினைவுகூர்வது
முதற்கொண்டுச் சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவர்கள்
சமகாலத்திற்குள் வந்து விழுவது வரை அந்தக் காட்சி
அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
ரஜினியின் மனைவி ‘செல்வி’யாக நடித்திருக்கும்
ஈஸ்வரி ராவின் நடிப்பு பிரத்யேகமாகச் சொல்லப்பட
வேண்டியது. ‘தே.. இப்படி வந்து உக்காரு. திருஷ்டி சுத்திப்
போடணும்’ என்று ஏக வசனத்தில் கணவரைத் தொடர்ந்து
கலாட்டா செய்து கொண்டேயிருந்தாலும் அடியாழத்தில்
உள்ள அவரின் அன்பும் காதலும் பல காட்சிகளில்
அற்புதமாகப் பிரதிபலித்திருக்கின்றன.
பழைய காதலியை சந்தித்துவிட்டு ரகசிய உற்சாகத்துடன்
வரும் ரஜினியிடம் ‘தின்னவேலில பத்தாப்பு படிக்கும்போது
என்னையும் நெறய பசங்க விரட்டிட்டு இருந்தாங்க..
அதில ஒருத்தன் என்னையே சுத்தி சுத்தி வந்தான். நானும்
ஒரு எட்டு ஊருக்குப் போய் அவன் எப்படியிருக்கான்னு
பாத்திட்டு வந்துடறேன்’ என்று கோபத்தை வெளிக்காட்டும்
காட்சி நகைச்சுவைக் கலாட்டா.
எதிர்நாயகனாக நானா படேகர். அதிகார மமதையும்
அகங்காரமும் தளும்பி வழியும் அரசியல்வாதியின்
பாத்திரத்தை அற்புத இயல்புடன் கையாண்டிருக்கிறார்.
எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வில்லத்
தனத்தைக் காட்டியிருக்கிறார். ‘உன்னைத்தான் கொல்ல
நினைச்சேன். உன் மனைவியும் மகனும் இறந்துட்டாங்க.
மன்னிச்சுடு’ என்று ரஜினியிடம் சொல்வது போன்ற
காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.
ரஜினியின் மச்சானாகவும் வலதுகையாகவும் வரும்
சமுத்திரக்கனியின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. ரஜினியின்
மகன் ‘லெனின்’ ஆக நடித்திருக்கும் மணிகண்டனின்
பங்களிப்பு சிறப்பானது.
*
பார்வையாளர்கள் எரிச்சலடையும்படி பாடல்களைச்
செயற்கையாகத் திணிக்காமல் சரியான சந்தர்ப்பங்களில்
உபயோகிக்கும் இரஞ்சித்தின் திறமை ‘காலா’விலும்
தொடர்கிறது.
பொருத்தமான இடங்களில் பாடல்கள் அளவோடு
ஒலிக்கின்றன. படவெளியீட்டிற்கு முன்னால் ‘பாடல்களை’
இரைச்சலாக உணர்ந்தவர்கள் கூட திருப்தியடையும்படி
இருக்கின்றன பாடல் காட்சிகள். இரஞ்சித் முன்மொழியும்
அரசியல், பாடல் வரிகளில் கச்சிதமாகப் பிரதிபலிக்கின்றன.
காட்சிகளின் பரபரப்பிற்கு சந்தோஷ் நாராயணின்
அபாரமான பின்னணி இசை உறுதுணையாக நின்றிருக்கிறது.
வசனங்கள் இயல்பாகவும் சமயங்களில் அரசியல் அனல்
தெறிப்புடனும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
-----
ஈஸ்வரி ராவின் நடிப்பு பிரத்யேகமாகச் சொல்லப்பட
வேண்டியது. ‘தே.. இப்படி வந்து உக்காரு. திருஷ்டி சுத்திப்
போடணும்’ என்று ஏக வசனத்தில் கணவரைத் தொடர்ந்து
கலாட்டா செய்து கொண்டேயிருந்தாலும் அடியாழத்தில்
உள்ள அவரின் அன்பும் காதலும் பல காட்சிகளில்
அற்புதமாகப் பிரதிபலித்திருக்கின்றன.
பழைய காதலியை சந்தித்துவிட்டு ரகசிய உற்சாகத்துடன்
வரும் ரஜினியிடம் ‘தின்னவேலில பத்தாப்பு படிக்கும்போது
என்னையும் நெறய பசங்க விரட்டிட்டு இருந்தாங்க..
அதில ஒருத்தன் என்னையே சுத்தி சுத்தி வந்தான். நானும்
ஒரு எட்டு ஊருக்குப் போய் அவன் எப்படியிருக்கான்னு
பாத்திட்டு வந்துடறேன்’ என்று கோபத்தை வெளிக்காட்டும்
காட்சி நகைச்சுவைக் கலாட்டா.
எதிர்நாயகனாக நானா படேகர். அதிகார மமதையும்
அகங்காரமும் தளும்பி வழியும் அரசியல்வாதியின்
பாத்திரத்தை அற்புத இயல்புடன் கையாண்டிருக்கிறார்.
எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வில்லத்
தனத்தைக் காட்டியிருக்கிறார். ‘உன்னைத்தான் கொல்ல
நினைச்சேன். உன் மனைவியும் மகனும் இறந்துட்டாங்க.
மன்னிச்சுடு’ என்று ரஜினியிடம் சொல்வது போன்ற
காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.
ரஜினியின் மச்சானாகவும் வலதுகையாகவும் வரும்
சமுத்திரக்கனியின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. ரஜினியின்
மகன் ‘லெனின்’ ஆக நடித்திருக்கும் மணிகண்டனின்
பங்களிப்பு சிறப்பானது.
*
பார்வையாளர்கள் எரிச்சலடையும்படி பாடல்களைச்
செயற்கையாகத் திணிக்காமல் சரியான சந்தர்ப்பங்களில்
உபயோகிக்கும் இரஞ்சித்தின் திறமை ‘காலா’விலும்
தொடர்கிறது.
பொருத்தமான இடங்களில் பாடல்கள் அளவோடு
ஒலிக்கின்றன. படவெளியீட்டிற்கு முன்னால் ‘பாடல்களை’
இரைச்சலாக உணர்ந்தவர்கள் கூட திருப்தியடையும்படி
இருக்கின்றன பாடல் காட்சிகள். இரஞ்சித் முன்மொழியும்
அரசியல், பாடல் வரிகளில் கச்சிதமாகப் பிரதிபலிக்கின்றன.
காட்சிகளின் பரபரப்பிற்கு சந்தோஷ் நாராயணின்
அபாரமான பின்னணி இசை உறுதுணையாக நின்றிருக்கிறது.
வசனங்கள் இயல்பாகவும் சமயங்களில் அரசியல் அனல்
தெறிப்புடனும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
-----
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
» தேவி – சினிமா விமரிசனம்
» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
» ஜிப்ஸி – சினிமா விமரிசனம்
» கட்டப்பாவ காணோம் – சினிமா விமரிசனம்
» தேவி – சினிமா விமரிசனம்
» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
» ஜிப்ஸி – சினிமா விமரிசனம்
» கட்டப்பாவ காணோம் – சினிமா விமரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|