தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
எனது மெட்டுகள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதேன்?!- ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி
Page 1 of 1
எனது மெட்டுகள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதேன்?!- ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி
[You must be registered and logged in to see this image.]
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். 2018-ம் ஆண்டு ஹாரிஸ் ஜெயராஜுக்குப் பெரிய அளவில் ஹிட்களைத் தரவில்லை என்றாலும், ஆண்டின் இறுதியில் வெளியாகும் ‘தேவ்’ நல்ல வரவேற்பைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்ய பதில் அளித்திருக்கிறார்.
உங்களுடைய எல்லாப் பாடல்களும் ஒரே மாதிரியாக இருப்பதாக விமரசனங்கள் வருகின்றனவே?
ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஓர் அடையாளம் இருக்கும். நீங்கள் ஒரு பாட்டைக் கேட்டவுடன், இது ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் என்று உங்களுக்குத் தோன்றுகிறது அல்லவா... அதுதான் எனது வெற்றி. அதுதான் எனது தனித்துவ அடையாளம். என்னிடம் சொல்லாமல் ஹான்ஸ் ஜிம்மர் பாடலை எனக்கு யாரேனும் ஒலித்துக் காட்டினால், உடனே அது அவருடையதுதான் என்று சரியாகச் சொல்லிவிடுவேன்.
இயக்குநர்களுடனான உங்கள் உறவின் முக்கியத்துவம் பற்றி நிறைய முறை பேசியிருக்கிறீர்கள். ‘தேவ்’ இயக்குநர் ரஜத் ரவிசங்கருடனான அனுபவத்தைச் சொல்லுங்கள்?
எனக்கு அந்தக் கதை மிகவும் பிடித்தது. ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர்தான் என்பதை நான் எப்போதுமே நம்புகிறேன். அவர்தான் எல்லாத்துக்குமே பொறுப்பு. ரஜத்துக்கு நல்லதொரு தொலைநோக்குப் பார்வை இருக்கிறது. தனது படத்தின் கருவை அழகாக வடிவமைக்கிறார். படத் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமாரும் அதற்கு உறுதுணையாக இருக்கிறார். இருவரும் கணவன் - மனைவி போல் இணைந்து வேலை செய்கின்றனர். நாங்கள் எல்லோரும் குழந்தைகள்.
‘தேவ்’ படம், ஹாரிஸ் பிராண்ட் ஆஃப் மியூஸிக்குக்கு உயிர் கொடுத்திருக்கிறதா?
அதை எனது பிராண்ட் ஆஃப் மியூஸிக் என்று அடையாளப்படுத்த மாட்டேன். ஆனால், இளமை ததும்பும் படங்களுக்கு இசையமைத்தல் எனக்கு மிகவும் பிடித்தமானது. இளமையான கதைகளுக்கு இசையமைத்தல் சுவாரஸ்யம். நாம் நமது இதயத்திலிருந்து வேலை செய்யலாம். கோடம்பாக்கம் விதிகளை இங்கே பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்காது. கெளதம் மேனன், ஜீவா போன்ற இயக்குநர்களுடன் அப்படித்தான் நான் பணியாற்றியிருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் நான் அப்படிப்பட்ட இளமையான படங்களைப் பார்க்கவில்லை.
ஆனால், ‘நண்பன்’ படத்துக்கு இசையமைத்தீர்களே...
அது ஒரு சூப்பர் ஸ்டாருக்காக செய்தது. ஒரு இளைஞரின் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருந்தார். அதனால், ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இசையமைக்கும் கட்டாயம் இருந்தது. அதேவேளையில், ‘உள்ளம் கேட்குமே’, ‘12பி’ அல்லது ‘தேவ்’ கூட கேட்டுப் பாருங்கள். எந்த ஒரு பாடலுக்கும் அங்கே நிபந்தனை இருந்திருக்காது.
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். 2018-ம் ஆண்டு ஹாரிஸ் ஜெயராஜுக்குப் பெரிய அளவில் ஹிட்களைத் தரவில்லை என்றாலும், ஆண்டின் இறுதியில் வெளியாகும் ‘தேவ்’ நல்ல வரவேற்பைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்ய பதில் அளித்திருக்கிறார்.
உங்களுடைய எல்லாப் பாடல்களும் ஒரே மாதிரியாக இருப்பதாக விமரசனங்கள் வருகின்றனவே?
ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஓர் அடையாளம் இருக்கும். நீங்கள் ஒரு பாட்டைக் கேட்டவுடன், இது ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் என்று உங்களுக்குத் தோன்றுகிறது அல்லவா... அதுதான் எனது வெற்றி. அதுதான் எனது தனித்துவ அடையாளம். என்னிடம் சொல்லாமல் ஹான்ஸ் ஜிம்மர் பாடலை எனக்கு யாரேனும் ஒலித்துக் காட்டினால், உடனே அது அவருடையதுதான் என்று சரியாகச் சொல்லிவிடுவேன்.
இயக்குநர்களுடனான உங்கள் உறவின் முக்கியத்துவம் பற்றி நிறைய முறை பேசியிருக்கிறீர்கள். ‘தேவ்’ இயக்குநர் ரஜத் ரவிசங்கருடனான அனுபவத்தைச் சொல்லுங்கள்?
எனக்கு அந்தக் கதை மிகவும் பிடித்தது. ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர்தான் என்பதை நான் எப்போதுமே நம்புகிறேன். அவர்தான் எல்லாத்துக்குமே பொறுப்பு. ரஜத்துக்கு நல்லதொரு தொலைநோக்குப் பார்வை இருக்கிறது. தனது படத்தின் கருவை அழகாக வடிவமைக்கிறார். படத் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமாரும் அதற்கு உறுதுணையாக இருக்கிறார். இருவரும் கணவன் - மனைவி போல் இணைந்து வேலை செய்கின்றனர். நாங்கள் எல்லோரும் குழந்தைகள்.
‘தேவ்’ படம், ஹாரிஸ் பிராண்ட் ஆஃப் மியூஸிக்குக்கு உயிர் கொடுத்திருக்கிறதா?
அதை எனது பிராண்ட் ஆஃப் மியூஸிக் என்று அடையாளப்படுத்த மாட்டேன். ஆனால், இளமை ததும்பும் படங்களுக்கு இசையமைத்தல் எனக்கு மிகவும் பிடித்தமானது. இளமையான கதைகளுக்கு இசையமைத்தல் சுவாரஸ்யம். நாம் நமது இதயத்திலிருந்து வேலை செய்யலாம். கோடம்பாக்கம் விதிகளை இங்கே பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்காது. கெளதம் மேனன், ஜீவா போன்ற இயக்குநர்களுடன் அப்படித்தான் நான் பணியாற்றியிருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் நான் அப்படிப்பட்ட இளமையான படங்களைப் பார்க்கவில்லை.
ஆனால், ‘நண்பன்’ படத்துக்கு இசையமைத்தீர்களே...
அது ஒரு சூப்பர் ஸ்டாருக்காக செய்தது. ஒரு இளைஞரின் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருந்தார். அதனால், ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இசையமைக்கும் கட்டாயம் இருந்தது. அதேவேளையில், ‘உள்ளம் கேட்குமே’, ‘12பி’ அல்லது ‘தேவ்’ கூட கேட்டுப் பாருங்கள். எந்த ஒரு பாடலுக்கும் அங்கே நிபந்தனை இருந்திருக்காது.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: எனது மெட்டுகள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதேன்?!- ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி
நீங்கள் நிறைய சூப்பர் ஹிட் பாடல்களை சூர்யாவுக்குத் தந்திருக்கிறீர்கள். அவரது சகோதரர் கார்த்தியுடன் இதுதான் முதல் படம் அல்லவா?
நான் கார்த்தியைச் சந்தித்த போதெல்லாம், எனது இசையில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று சொல்வார். அது அமையாமலேயே இருந்தது. இப்போது ‘தேவ்’ அதற்கான தளத்தை அமைத்தது. கார்த்தி நிறைய முரட்டுத்தனமான கதைகளில் நடித்திருக்கிறார். அதனாலேயே எனது இசையில் உள்ள படத்தில் நடித்தால், தான் இன்னும் மிடுக்காகத் தெரிவேன் என்று சொல்வார். எங்களை இணைத்த ‘தேவ்’ படத்துக்கு நன்றி.
[You must be registered and logged in to see this image.]
நான் கார்த்தியைச் சந்தித்த போதெல்லாம், எனது இசையில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று சொல்வார். அது அமையாமலேயே இருந்தது. இப்போது ‘தேவ்’ அதற்கான தளத்தை அமைத்தது. கார்த்தி நிறைய முரட்டுத்தனமான கதைகளில் நடித்திருக்கிறார். அதனாலேயே எனது இசையில் உள்ள படத்தில் நடித்தால், தான் இன்னும் மிடுக்காகத் தெரிவேன் என்று சொல்வார். எங்களை இணைத்த ‘தேவ்’ படத்துக்கு நன்றி.
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: எனது மெட்டுகள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதேன்?!- ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி
கடந்த 2 ஆண்டுகளில் நீங்கள் படங்களின் எண்ணிக்கையைவிட, பாடல்களின் தரத்தில்தான் கவனம் செலுத்தினீர்கள் என்று சொல்லலாமா?
18 ஆண்டுகளாகவே நான் அதைத்தான் செய்கிறேன். எத்தனைப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் என்று நான் என்றும் எண்ணிப் பார்த்ததில்லை. ஆண்டுக்கு மூன்று படங்களுக்கு மேல் நான் இசையமைப்பதில்லை. 2009-ல் ‘ஆரஞ்சு’ என்ற ஒரே ஒரு படம்தான் ரிலீஸ் ஆனது.
இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ‘மின்னலே’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும்போதே நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். ஏனெனில், அதற்கு முன்னர் பல்வேறு மொழிகளிலும் சுமார் 600 படங்களுக்கு நான் இசைக்கலைஞராக வேலை செய்திருக்கிறேன். நான் கீபோர்ட் ப்ளேயராக இருந்தபோது, ரொம்பவே பிஸியாக இருந்தேன். ஒரு படத்துக்கான கீபோர்ட் இசை வேலையை, இரண்டு நாட்களில் முடித்துக் கொடுப்பேன். அப்போது தரத்தின் மீது கவனம் இருக்காது. எத்தனை ப்ராஜக்ட்களை முடிக்கிறோம் என்ற எண்ணிக்கைதான் மனதில் ஓடும்.
எனது இளமைப் பருவத்தை அப்படிப்பட்ட வேலையில் சிக்கி தொலைத்துவிட்டேன். ஏன்... கொன்றுவிட்டேன் என்றுகூடச் சொல்லலாம். அதனால், இசையமைப்பாளர் ஆனவுடனேயே எனக்கு நானே ஒரு கட்டுப்பாடு விதித்தேன். தரத்தின் மீது கவனம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒரு படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் ஆகாமல் போகலாம். ஆனால், இசை அப்படியல்ல. பெயரே தெரியாத படத்தின் பாடல்கூட நம் நினைவில் நிற்கும் அல்லவா?
18 ஆண்டுகளாகவே நான் அதைத்தான் செய்கிறேன். எத்தனைப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் என்று நான் என்றும் எண்ணிப் பார்த்ததில்லை. ஆண்டுக்கு மூன்று படங்களுக்கு மேல் நான் இசையமைப்பதில்லை. 2009-ல் ‘ஆரஞ்சு’ என்ற ஒரே ஒரு படம்தான் ரிலீஸ் ஆனது.
இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ‘மின்னலே’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும்போதே நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். ஏனெனில், அதற்கு முன்னர் பல்வேறு மொழிகளிலும் சுமார் 600 படங்களுக்கு நான் இசைக்கலைஞராக வேலை செய்திருக்கிறேன். நான் கீபோர்ட் ப்ளேயராக இருந்தபோது, ரொம்பவே பிஸியாக இருந்தேன். ஒரு படத்துக்கான கீபோர்ட் இசை வேலையை, இரண்டு நாட்களில் முடித்துக் கொடுப்பேன். அப்போது தரத்தின் மீது கவனம் இருக்காது. எத்தனை ப்ராஜக்ட்களை முடிக்கிறோம் என்ற எண்ணிக்கைதான் மனதில் ஓடும்.
எனது இளமைப் பருவத்தை அப்படிப்பட்ட வேலையில் சிக்கி தொலைத்துவிட்டேன். ஏன்... கொன்றுவிட்டேன் என்றுகூடச் சொல்லலாம். அதனால், இசையமைப்பாளர் ஆனவுடனேயே எனக்கு நானே ஒரு கட்டுப்பாடு விதித்தேன். தரத்தின் மீது கவனம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒரு படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் ஆகாமல் போகலாம். ஆனால், இசை அப்படியல்ல. பெயரே தெரியாத படத்தின் பாடல்கூட நம் நினைவில் நிற்கும் அல்லவா?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: எனது மெட்டுகள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதேன்?!- ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி
கோலிவுட்டில் வெள்ளிதோறும் ஒரு இசையமைப்பாளர் முளைக்கிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதை நான் நேர்மறையான விஷயமாகவே பார்க்கிறேன். ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும், அவருக்கான இடம் கிடைக்கிறது. அது அவரவர் திறமை மற்றும் முந்தைய வெற்றிகளைப் பொறுத்து அமைகிறது. ஒருவருக்கான பட வாய்ப்புகளை அடுத்தவர் யாரும் தட்டிப் பறிக்க முடியாது.
உங்களது முக்கிய விமர்சகர் யார்?
எனது இயக்குநர்தான் எனது மிகப்பெரிய முக்கியமான விமர்சகர். அவரின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்துவிட்டால் போதும், எல்லாத்தையும் ஓரங்கட்டிவிட்டு ஒரு சின்ன நடைபோட்டு ஏதாவது சாப்பிடச் சென்றுவிடுவேன். அடுத்த நாள் அதை நாங்கள் மீண்டும் கேட்போம். அப்போது ஒரு சினிமா ரசிகனாக பாடலைக் கேட்பேன். அது என்னை திருப்திப்படுத்துகிறதா என்பதை சோதிப்பேன்.
[You must be registered and logged in to see this image.]
இதை நான் நேர்மறையான விஷயமாகவே பார்க்கிறேன். ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும், அவருக்கான இடம் கிடைக்கிறது. அது அவரவர் திறமை மற்றும் முந்தைய வெற்றிகளைப் பொறுத்து அமைகிறது. ஒருவருக்கான பட வாய்ப்புகளை அடுத்தவர் யாரும் தட்டிப் பறிக்க முடியாது.
உங்களது முக்கிய விமர்சகர் யார்?
எனது இயக்குநர்தான் எனது மிகப்பெரிய முக்கியமான விமர்சகர். அவரின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்துவிட்டால் போதும், எல்லாத்தையும் ஓரங்கட்டிவிட்டு ஒரு சின்ன நடைபோட்டு ஏதாவது சாப்பிடச் சென்றுவிடுவேன். அடுத்த நாள் அதை நாங்கள் மீண்டும் கேட்போம். அப்போது ஒரு சினிமா ரசிகனாக பாடலைக் கேட்பேன். அது என்னை திருப்திப்படுத்துகிறதா என்பதை சோதிப்பேன்.
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: எனது மெட்டுகள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதேன்?!- ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி
ஒரு பாடலுக்காக மிகவும் மெனக்கிட்டேன் என்று சொல்லும் அளவுக்கு ஏதேனும் பாடல் இருக்கிறதா?
அப்படி ஒரு பாடலை மிகுந்த சிரத்தையுடன் மீண்டும் மீண்டும் செதுக்கிக்கொண்டே இருக்கிறீர்கள் என்றால், அடிப்படையில் அந்த மெட்டில் ஏதோ பிரச்சினை இருக்கிறது. ஒரே மெட்டின் மீது 100 நாட்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், அதற்காக அந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆகிவிடும் என்று அர்த்தமில்லை. ஒரே வீச்சில் முடியும் ரெக்கார்டிங்கில்தான் அற்புதங்கள் நிகழும். அதன்பின்னர் அதில் நீங்கள் செலவழிக்கும் நேரம் மேம்படுத்துதலாக இருக்க வேண்டுமே தவிர, மாற்றியமைத்தலுக்கானதாக இருக்கக் கூடாது.
தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப மியூஸிக் ஸ்டுடியோ தரத்தை மாற்றி அமைத்தல் அவசியம். தமிழ்த்திரையுலகில் உங்களது ஸ்டுடியோவுக்கு பெரிய அந்தஸ்து இருக்கிறது. இதன் முக்கியத்துவம் பற்றி சொல்லுங்களேன்...
எனது ஸ்டுடியோவுக்கு வந்து ஒரு பாட்டைக் கேட்டால், அவர்கள் காது நிரம்ப வேண்டும் என நினைப்பேன். அந்த வகையில் உலகத்தரத்தில் இந்த ஸ்டுடியோவை கட்டமைக்க இறைவன் எனக்கு அருள் புரிந்தமைக்கு நான் நன்றி சொல்கிறேன். ஆசியாவிலேயே சிறந்த ஸ்டுடியோ என்னுடையதுதான் என இசை நாளிதழ் ஒன்று தரச்சான்று அளித்திருக்கிறது. அதேவேளையில், ஒரு மெட்டு சரியாக அமையவில்லை என்றால் எந்தத் தொழில்நுட்பத்தாலும் அதை ஈடுகட்ட முடியாது.
தமிழ் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் பலரும் உங்கள் இசையைக் கிண்டல் செய்கிறார்களே... அது உங்களுக்குத் தெரியுமா?
அப்படி ஒரு பாடலை மிகுந்த சிரத்தையுடன் மீண்டும் மீண்டும் செதுக்கிக்கொண்டே இருக்கிறீர்கள் என்றால், அடிப்படையில் அந்த மெட்டில் ஏதோ பிரச்சினை இருக்கிறது. ஒரே மெட்டின் மீது 100 நாட்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், அதற்காக அந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆகிவிடும் என்று அர்த்தமில்லை. ஒரே வீச்சில் முடியும் ரெக்கார்டிங்கில்தான் அற்புதங்கள் நிகழும். அதன்பின்னர் அதில் நீங்கள் செலவழிக்கும் நேரம் மேம்படுத்துதலாக இருக்க வேண்டுமே தவிர, மாற்றியமைத்தலுக்கானதாக இருக்கக் கூடாது.
தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப மியூஸிக் ஸ்டுடியோ தரத்தை மாற்றி அமைத்தல் அவசியம். தமிழ்த்திரையுலகில் உங்களது ஸ்டுடியோவுக்கு பெரிய அந்தஸ்து இருக்கிறது. இதன் முக்கியத்துவம் பற்றி சொல்லுங்களேன்...
எனது ஸ்டுடியோவுக்கு வந்து ஒரு பாட்டைக் கேட்டால், அவர்கள் காது நிரம்ப வேண்டும் என நினைப்பேன். அந்த வகையில் உலகத்தரத்தில் இந்த ஸ்டுடியோவை கட்டமைக்க இறைவன் எனக்கு அருள் புரிந்தமைக்கு நான் நன்றி சொல்கிறேன். ஆசியாவிலேயே சிறந்த ஸ்டுடியோ என்னுடையதுதான் என இசை நாளிதழ் ஒன்று தரச்சான்று அளித்திருக்கிறது. அதேவேளையில், ஒரு மெட்டு சரியாக அமையவில்லை என்றால் எந்தத் தொழில்நுட்பத்தாலும் அதை ஈடுகட்ட முடியாது.
தமிழ் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் பலரும் உங்கள் இசையைக் கிண்டல் செய்கிறார்களே... அது உங்களுக்குத் தெரியுமா?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: எனது மெட்டுகள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதேன்?!- ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி
ஆமாம், நானும் அதைப் பார்த்திருக்கிரேன். ஒரு விஷயத்தை அழகாக, கோர்வையாகச் சொல்வது அவர்கள் பணி. அவர்கள் திறமையை நான் பாராட்டுகிறேன். ஆனால், அவர்கள் நோக்கத்தை அல்ல.
தமிழில்: பாரதி ஆனந்த்
-நன்றி-தி இந்து
தமிழில்: பாரதி ஆனந்த்
-நன்றி-தி இந்து
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» பாடலாசிரியர் ஆனார் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்
» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
» ஆண்கள் எல்லாம் சிங்கம் மாதிரி...
» நயன்தாரா அளித்த பேட்டி..
» எனது காலத்திற்கு பிறகு எனது மகன்கள் .........: விஜயகாந்த்
» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
» ஆண்கள் எல்லாம் சிங்கம் மாதிரி...
» நயன்தாரா அளித்த பேட்டி..
» எனது காலத்திற்கு பிறகு எனது மகன்கள் .........: விஜயகாந்த்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|