தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் ! நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Go down

கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !    நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !        நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.   Empty கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் ! நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Mon Apr 01, 2019 1:44 pm

http://www.tamilauthors.com/04/486.html  


கோமாளிகள் வாழ்வும் இலக்கியமும் !

நூல் ஆசிரியர் : இரா. தங்கப்பாண்டியன் !



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  


நூல் வெளியீடு : 3, பாடசாலை தெரு, அம்மையப்பட்டு,
வந்தவாசி – 604 408. பக்கம் : 112, விலை : ரூ. 70


******

நூல் ஆசிரியர் இரா. தங்கப்பாண்டியன் அவர்கள் தேனி மாவட்ட த.மு.எ.க.ச. தலைவர்களில் ஒருவர். நாட்டுப்புற கலைகளில் வரும் கோமாளிகள் பற்றி ஆய்வு செய்த ஆய்வேட்டை நூலாக்கி உள்ளார்.

பல்வேறு நூல்கள் படித்து பல கலைஞர்களைச் சந்தித்து கருத்து அறிந்து கேள்விகள் கேட்டு கூத்துக்களைப் பார்த்து களப்பணியாற்றி வழங்கிய ஆய்வேட்டின் சுருக்கம் என்பதால் நூலாசிரியரின் கடின உழைப்பை உணர முடிந்தது.

ஆய்வுகளை நூலாக்கி வழங்கும்போது படிப்பதற்கு சுவையாக இருப்பதில்லை. ஆனால் இந்த நூல் படிக்க சுவையாக உள்ளது. பாராட்டுக்கள், நல்ல நடை.

நாட்டுப்புறக்கலையான இராசா இராணி வேடத்துடன் வரும் கோமாளி, குறவன் குறத்தி ஆட்டத்தில் வரும் கோமாளி, வள்ளி திருமணம் நாடகத்தில் வரும் கோமாளி, நல்ல தங்காள் கதை சொல்லும் கோமாளி என பல்வேறு வகையான கோமாளிகளின் கலைநிகழ்ச்சிகள் பற்றியும் அவர்களது சொந்த வாழ்வில் உள்ள சோகங்களையும் படம்பிடித்துக் காட்டி உள்ளார். அழிந்துவரும் கலைகளில் ஒன்றாக உள்ளது கோமாளி பாத்திரம்.

இதில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே உள்ளனர். இவர்களை பொதுமக்கள் சரியாக மதிப்பது இல்லை.  வயதில் மூத்தவராக இருந்தாலும் கோமாளியை வாடா, போடா என்று ஒருமையில் அழைக்கும் கொடுமையின் காரணமாக இக்கலையை வாரிசுகள் செய்திட பெற்றோர்கள் விரும்பவில்லை.

திருவிழாவில் இரவு தொடங்கி அதிகாலை வரை நிகழ்ச்சிகள் நடப்பதில், நிகழ்ச்சியில் பங்குபெறும் கோமாளி, மைக் செட் போடுபவர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு உட்பட்டு உடலைக் கெடுத்து நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றனர்.

ஆடல், பாடல் நிகழ்ச்சி, மற்ற கலைஞர்களை போல கோமாளிகளை மதிப்பதில்லை. முறை சாப்பாடு என்று ஒவ்வொரு வீடுகளுக்குச் சென்று உணவருந்த வைப்பார்கள். இரண்டு, மூன்று நாள் நடக்கும் நிகழ்ச்சியின் போது இரவில் தங்குவதற்கு ஆரோக்கியமான இடம் வழங்குவதில்லை. சத்துணவு மையம் போன்ற இடங்களில் கொசுக்கடியால் படுக்க வேண்டிய நிலை.

இப்படி கோமாளிகளின் வாழ்வில் உள்ள இடர்பாடுகளை நூல் முழுவதும் நன்கு உணர்த்தி உள்ளார். நடிகர் வடிவேலு கோமாளியாக இருந்தவர் என்ற உண்மையை அவர் எந்த நேர்முகத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால் அவருடன் கலைநிகழ்ச்சியில் இருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த உண்மை நூலில் உள்ளது.

இந்நூலை ஓய்வறியா கலைஞன் பாவலர் செம்முத்து சாமி என்றா கோமாளிக்கு காணிக்கை ஆக்கியது சிறப்பு.

தேனி மாவட்டம் அழகாபுரி சின்னன் அவர்களின் நகைச்சுவையைப் பார்த்து விட்ட் 25 வருடங்களுக்கு முன்பு நடிகர் மேஜர் சுந்தரராசன், திரைப்படத்துறைக்கு அழைத்திருக்கிறார். ஆனால் சின்னன் அவர்கள் அன்று மறுத்து விட்டார். காரணம் என்னை நம்பி இங்கே 30 குடும்பங்கள் உள்ளன என்று சொல்லி உள்ளார்.

ஓம் முத்துமாரி குழுவில் இன்னோரு கோமாளியய் வலம் வந்தவர் மாடசாமிக் கோனார் என்ற வரலாற்று உண்மைகள் நூலில் உள்ளன.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு தொலைக்காட்கிகளும், சபாக்களில் பாடும் கலைஞர்களுக்கு பணத்தை வாரி வழங்குவதும், பஞ்சம், பட்டினி வறுமையில் வாடிடும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மிகக்குறைவாகவே வழங்குகின்றனர். போக்குவரத்து செலவிற்குக் கூட போதுமானதாக இருப்பதில்லை.

நூலிற்கு வரும் நாட்டுப்புறக் கலையை வளர்க்க நூலாசிரியர் நல்ல பல தீர்வுகளையும் நூலின் இறுதியில் வழங்கி உள்ளார். சிறப்பு பாராட்டுக்கள்.

கிராம விழாக்களில் நவீன ஆடல் பாடல் நடத்துவதை விட்டு விட்டு நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி ஊக்கப்படுத்துங்கள்.

கோமாளிகளும் குடிப்பழக்கம் இருந்தால் விட்டுவிடுங்கள். இரட்டை அர்த்த வசனங்களையும் ஆபாச வசனங்களையும் விட்டுவிடுங்கள் என அறிவுரையும் வழங்கி உள்ளார்.

வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கிடுங்கள் என்ற வேண்டுகோளை வைத்துள்ளார்.

கோமாளிகள் சொல்லும் முட்டை கதை நன்று. தவம் இருந்த ஒருவருக்கு 3 முட்டை வழங்கி வீட்டுக்குச் சென்றபின் வேண்டியதை சொல்லி முட்டையை உடை, வேண்டியது வரும் என்கின்றார்.  நகை கேட்பதா? பணம் கேட்பதா? என கணவன் மனைவிக்குள் சண்டை, கோபத்தில் மயிறு என்று சொல்ல ஒரு முட்டை கீழே விழ உடைந்து எல்லா இடமும் மயிராகி விடுகின்றது. மயிரெல்லாம் போயிரு என்று சொல்லி இரண்டாவது முட்டை உடைக்க தலைமுடி, புருவமுடி எல்லாம் போய்விடுகின்றது.  எங்கெங்கே முடி வேண்டுமோ அங்கெல்லாம் முடி இருக்கட்டும் என்று மூன்றாவது முட்டை உடைக்கின்றனர். இயல்பாகி விடுகின்றனர். இப்படி ஒரு சுவையான கதை நன்று.

வேண்டுகோள் : இந்த நூலின் அடுத்த பதிப்பில் கோமாளி ஒருவரின் புகைப்படத்தை அட்டையில் போடுங்கள். சில இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன. நீக்கி வெளியிடுங்கள். நூலில் 4 நேர்காணல்கள் உள்ளன.



.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2632
Points : 6332
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலக்கியமும் சூழலியலும் நூல்ஆசிரியர் : முனைவர் யாழ் சு. சந்திரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum