தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
+14
அ.இராமநாதன்
கவியருவி ம. ரமேஷ்
vinitha
sakthivelu
RAJABTHEEN
தோழி பிரஷா
arony
ஐஸ்வர்யா
நிலாமதி
சிசு
செய்தாலி
கவி கவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
18 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
வாழ்க்கையில் நாம் தினம் தினம் பல பல புதிய மனிதர்களை சந்தித்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் நம் கவனத்தை ஈர்க்கின்றனர். ஆனால் மிக சிலரே நமக்குள் தன் சுவடை பதித்து செல்கின்றனர். ”என் மன வானில்” பகுதியில் இதற்கு முன் நான் ஒன்று குறிப்பிட்டிருந்தேன் எனக்கு இணையதளத்தில் சில மிக சிறந்த நண்பர்கள் இருக்கிறார்கள் என்று. ஆனால் நான் இப்போது சொல்ல வருவது அந்த நண்பர்களை பற்றி அல்ல. இது ஒரு ரசிகையை பற்றியது
ஒவ்வொரு படைப்பாளிக்கும் பாரட்டு என்பது அதிக உற்சாகத்தை தர கூடியது. நான் பிளாக்கில் கவிதை எழுத ஆரம்பித்த பிறகு எனக்கு சில பாரட்டுக்கள் கிடைத்ததுண்டு. சிலர் எனக்கு மெயில் செய்தும் பாரட்டியதுண்டு. சுமார் ஒரு 8 மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு மெயில் வந்தது. கொஞ்சம் கடிதம் வடிவிலும் மீதி கவிதை வடிவில் இருந்தது. அதை வாசித்த போது கற்பனை கொஞ்சம் அதிகமாகி இருப்பதாக தோன்றினாலும் முழுக்க முழுக்க ஆச்சரியமாகவே இருந்தது. அதற்கு முதல் காரணம் அதை அனுப்பியவ்ர் ஒரு பெண் :-) . தனக்கு தமிழில் டை செய்ய சரியாக தெரியாது என்றும், இந்த கவிதையை மூன்று நாட்களாக டைப் செய்தேன் என்றும் அவள் குறிப்பிட்டிருந்தது கூடுதல் ஆச்சரியம். நானும் நன்றி சொல்லி பதில் அனுப்பினேன். அதன் பிறகு நட்பாய் மாறிய அந்த பெண்ணிடம் இரண்டு மூன்று முறை தொலைப்பேசியிலும் பேசியிருக்கிறேன். இரண்டு வெவ்வேறு காரணங்களுக்காய் அவளிடம் அதிகம் பேசுவதை நான் தவிர்த்தேன். ஆனால் இப்போதும் அவள் இணையம் மூலம் தொடர்பிலே இருக்கிறாள்.
ஒரு ரசிகையின் கடிதம் என்று தலைப்பிட்டு எழுதப்பட்ட அந்த கவிதையை இப்போது வாசித்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. நானும் பரவாயில்லாமல் கவிதை எழுதுகிறேனோ என்ற ஒரு நம்பிக்கையை தந்த மெயில் அது. அந்த கவிதையை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். அவளின் அனுமதி பெற்றே இந்த கவிதையை போடுகிறேன். அவளின் வேண்டுகோளுக்கிணங்க அவள் பெயர் குறிப்பிடவில்லை. இது தான் அந்த கவிதை.
ஒரு ரசிகையின் கடிதம்
*************************************************************
அழகாயிருக்கலாம்-இல்லை
அசிங்கமாயிருக்கலாம்!
உன் முகம்......
இனிமையாயிருக்கலாம்-இல்லை
இம்சையாயிருக்கலாம்!
உன் குரல்......
உயரமாயிருக்கலாம்-இல்லை
குள்ளமாயிருக்கலாம்!
உன் உருவம்......
ரசிக்கவைக்கலாம்-இல்லை
ரணமாக்கலாம்!
உன் பேச்சு......
ரசிக்கும்படியாய்
சொல்லும்படியாய்
உன்னை பற்றி
எதுவும் தெரியாது எனக்கு......
உன்னை பற்றி
எதுவும் தெரியாமல்
உன் கவிதைகளை ரசித்து
சிலாகித்துப் போகிறேன் நான்....
வார்த்தைகள் உனக்கு-இப்படி
வளைந்து கொடுப்பதன் மாயமென்ன?
உன் எண்ணங்கள் எல்லாம்
கவிதையாவதன் காரணமென்ன?
அதிசயமாய் பார்க்கிறேன்
உன்னை நான்......
அன்பு கவிஞனுக்கு
இந்த ரசிகையின் ஒரு வேண்டுகோள்!
உன் பேனாவை
கவனமுடன் கையாளவும்!
உன் கவிதைகளை
வாசித்து வாசித்தே
உன் பேனாவும்
உன்னை காதலிக்ககூடும்......
::அனீஷுக்காக
::அன்புடன் (அவள் பெயர் குறிப்பிட பட்டிருந்தது).
இது தான் அந்த ரசிகை எனக்கு எழுதிய கவிதை(கடிதம்)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
கலக்கீட்டீங்க அனீஷ், இன்னும் கலக்குவீங்க.. வாழ்த்துக்கள்.. உங்கள் கவிதைகள் அனைத்துமே உள்ளத்தை தொடும் விதமாக அமைந்துள்ளது... வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
அப்போ அடுத்த கவிதை என்னுடையதாக இருக்கும். நானும் உங்கள் கவிதைக்கு ரசிகை தான். என்னைப் பற்றியும் நாலு வார்த்தை நல்லதா போடுங்க. ( தண்ணி போடுற பொண்ணுனு என் பேர் தோட்டதுல இருக்கு.) தயவு செஞ்சு எனக்காக ஒரு பதிவு போடுங்க.
Last edited by கவி கவிதா on Mon Feb 07, 2011 5:08 pm; edited 1 time in total
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
கவிதை ரெம்ப நல்ல இருக்கு அதிலும் இந்த வரிகள் அருமை
உன் பேனாவை
கவனமுடன் கையாளவும்!
உன் கவிதைகளை
வாசித்து வாசித்தே
உன் பேனாவும்
உன்னை காதலிக்ககூடும்......
உன் பேனாவை
கவனமுடன் கையாளவும்!
உன் கவிதைகளை
வாசித்து வாசித்தே
உன் பேனாவும்
உன்னை காதலிக்ககூடும்......
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
அந்தத் தோழியின் கவிதை அழகா, சுவையாக இருக்கிறது.
உண்மையாகவே நான் படித்த உங்களின் கவிதை அனைத்துமே அழகான அற்புதம். வார்த்தைகள் லாவகமாக இருக்கிறது. ( எனக்கு தெரிந்த ஒரு வலைத்தள நண்பரின் கவிதை போலவே உங்கள் வரிகள் சுவாயாக இருக்கிறது)
உண்மையாகவே நான் படித்த உங்களின் கவிதை அனைத்துமே அழகான அற்புதம். வார்த்தைகள் லாவகமாக இருக்கிறது. ( எனக்கு தெரிந்த ஒரு வலைத்தள நண்பரின் கவிதை போலவே உங்கள் வரிகள் சுவாயாக இருக்கிறது)
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலக்கீட்டீங்க அனீஷ், இன்னும் கலக்குவீங்க.. வாழ்த்துக்கள்.. உங்கள் கவிதைகள் அனைத்துமே உள்ளத்தை தொடும் விதமாக அமைந்துள்ளது... வாழ்த்துக்கள்
நன்றி பாஸ்....!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
//உன் பேனாவை
கவனமுடன் கையாளவும்!
உன் கவிதைகளை
வாசித்து வாசித்தே
உன் பேனாவும்
உன்னை காதலிக்ககூடும்......//
இது கண்டிப்பாக நடக்கும் கவிக்கா... கவனம்
எங்கள் மனதையும் நெகிழ வைத்துவிட்டார் அவர்.
நீங்கள் பெருமைப்படலாம் உங்கள் எழுத்துக்கான அங்கீகாரம் இதுவென்று.
கவனமுடன் கையாளவும்!
உன் கவிதைகளை
வாசித்து வாசித்தே
உன் பேனாவும்
உன்னை காதலிக்ககூடும்......//
இது கண்டிப்பாக நடக்கும் கவிக்கா... கவனம்
எங்கள் மனதையும் நெகிழ வைத்துவிட்டார் அவர்.
நீங்கள் பெருமைப்படலாம் உங்கள் எழுத்துக்கான அங்கீகாரம் இதுவென்று.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
ரசிகர்களின் பாராட்டுத்தான் கலைஞ்னுக்கு ஊக்க் சக்தி ........உண்மை தான் நீங்க்கள் திறமையுள்ள்வார் என்பது பல தடவைக்ளீல் நிரூபிக்க பட்டது . வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
கவி கவிதா wrote:அப்போ அடுத்த கவிதை என்னுடையதாக இருக்கும். நானும் உங்கள் கவிதைக்கு ரசிகை தான். என்னைப் பற்றியும் நாலு வார்த்தை நல்லதா போடுங்க. ( தண்ணி போடுற பொண்ணுனு என் பேர் தோட்டதுல இருக்கு.) தயவு செஞ்சு எனக்காக ஒரு பதிவு போடுங்க.
//தண்ணி போடுற பொண்ணுனு என் பேர் தோட்டதுல இருக்கு// எவ்வளவு பெரிய பெயர் கிடைச்சிருக்கு. இதுக்கே நீங்க ட்ரீட் வைக்கணும்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
செய்தாலி wrote:கவிதை ரெம்ப நல்ல இருக்கு அதிலும் இந்த வரிகள் அருமை
உன் பேனாவை
கவனமுடன் கையாளவும்!
உன் கவிதைகளை
வாசித்து வாசித்தே
உன் பேனாவும்
உன்னை காதலிக்ககூடும்......
கவிதைக்கான பாரட்டுக்கள் அந்த தோழிக்கே சேரும்...!!! மிக்க நன்றி தோழரே!!!
Last edited by கவிக்காதலன் on Tue Feb 08, 2011 2:37 am; edited 1 time in total
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
ரொம்ப நன்றி கவிதா...! இந்த கவிதைக்கான பாரட்டு அந்த தோழியையே சேரும்...!!!கவி கவிதா wrote:அந்தத் தோழியின் கவிதை அழகா, சுவையாக இருக்கிறது.
உண்மையாகவே நான் படித்த உங்களின் கவிதை அனைத்துமே அழகான அற்புதம். வார்த்தைகள் லாவகமாக இருக்கிறது. ( எனக்கு தெரிந்த ஒரு வலைத்தள நண்பரின் கவிதை போலவே உங்கள் வரிகள் சுவாயாக இருக்கிறது)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
C-Su wrote://உன் பேனாவை
கவனமுடன் கையாளவும்!
உன் கவிதைகளை
வாசித்து வாசித்தே
உன் பேனாவும்
உன்னை காதலிக்ககூடும்......//
இது கண்டிப்பாக நடக்கும் கவிக்கா... கவனம்
நீங்களும் இப்படி எல்லாம் புகழாதீங்க...
நீங்க இப்படி புகழுரத பார்த்த ட்ரீட் கேக்க போறீங்கனு நினைக்கிறேன்...( சும்மா தமாசுசுசுசு)
C-Su wrote:
எங்கள் மனதையும் நெகிழ வைத்துவிட்டார் அவர்.
நீங்கள் பெருமைப்படலாம் உங்கள் எழுத்துக்கான அங்கீகாரம் இதுவென்று.
ஆமாம் நண்பரே. இது என் எழுத்துக்கான அங்கீகாரமே. மிக்க நன்றி..!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
nilaamathy wrote:ரசிகர்களின் பாராட்டுத்தான் கலைஞ்னுக்கு ஊக்க் சக்தி ........உண்மை தான் நீங்க்கள் திறமையுள்ள்வார் என்பது பல தடவைக்ளீல் நிரூபிக்க பட்டது . வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
மிக்க நன்றி....!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
இப்படியும் ஒரு ரசிகையா? அவங்களை எங்களுக்கும் அறிமுகம் செய்யலாமே. அவுங்க எழுதிய கவிதை நல்லா இருகு
ஐஸ்வர்யா- புதிய மொட்டு
- Posts : 72
Points : 77
Join date : 16/01/2011
Age : 34
Location : பூமி
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
ஐஸ்வர்யா wrote:இப்படியும் ஒரு ரசிகையா? அவங்களை எங்களுக்கும் அறிமுகம் செய்யலாமே. அவுங்க எழுதிய கவிதை நல்லா இருகு
அறிமுகம் செய்யலாம்தான்... ஆனால் அறிமுகமாக விருப்பமில்லை என நினைக்கிறேன்...!
கவிதைக்கான பாராட்டுக்கு அவங்க சார்பாக நன்றி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
ஆஹா... இது என் கண்ணில படவில்லையே... பின்னூட்டங்கள்தான் ஒருவருக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்... அதுவும் ஒரு அழகான கவியாக வடித்து அனுப்பியிருக்கிறார்... நெகிழாமல் இருக்குமோ மனம். அவரது கவிதைக்கும் நான் ரசிகையாகிட்டேன் எனச் சொல்லிடுங்க கவிக்கா.
பின் குறிப்பு:
நாங்களெல்லாம் உங்க மனதை “நெகிழ வைக்காத ரசிகைகளா”?.. கர்ர்ர்ர் ...
பின் குறிப்பு:
நாங்களெல்லாம் உங்க மனதை “நெகிழ வைக்காத ரசிகைகளா”?.. கர்ர்ர்ர் ...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
arony wrote:ஆஹா... இது என் கண்ணில படவில்லையே... பின்னூட்டங்கள்தான் ஒருவருக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்... அதுவும் ஒரு அழகான கவியாக வடித்து அனுப்பியிருக்கிறார்... நெகிழாமல் இருக்குமோ மனம். அவரது கவிதைக்கும் நான் ரசிகையாகிட்டேன் எனச் சொல்லிடுங்க கவிக்கா.
பின் குறிப்பு:
நாங்களெல்லாம் உங்க மனதை “நெகிழ வைக்காத ரசிகைகளா”?.. கர்ர்ர்ர் ...
முன் குறிப்பு: என்னை “புகழ்ந்து” கவிதை எழுதும் ரசிகைகளுக்கு மட்டுமே ““நெகிழ வைத்த ரசிகைகள்” என்னும் பட்டம் கொடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்...
அவரது கவிதைக்கும் நீங்கள் ரசிகையாகிவிட்டதை கண்டிப்பாக சொல்லிவிடுகிறேன்... நன்றி...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
கவிக்காதலன் wrote:[
பின் குறிப்பு:
நாங்களெல்லாம் உங்க மனதை “நெகிழ வைக்காத ரசிகைகளா”?.. கர்ர்ர்ர் ...
முன் குறிப்பு: என்னை “புகழ்ந்து” கவிதை எழுதும் ரசிகைகளுக்கு மட்டுமே ““நெகிழ வைத்த ரசிகைகள்” என்னும் பட்டம் கொடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்...
அவரது கவிதைக்கும் நீங்கள் ரசிகையாகிவிட்டதை கண்டிப்பாக சொல்லிவிடுகிறேன்... நன்றி...!!![/quote]
இதை ஆரம்பமே சொல்லியிருக்கலாமில்ல.... நாங்களும்... ஆருடைய கையைக் காலைப்பிடிச்சாவது கவித..கவித... புகழ்ந்து எழுதி அனுப்பிப் பட்டமும் வாங்கியிருப்பமே " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
இனியும் முடியாது.... நேரமாகிறது மீண்டும் சண்டைப்பிடிக்கலாம்... சாரி சந்திக்கலாம்.... Bye
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
arony wrote:கவிக்காதலன் wrote:[
பின் குறிப்பு:
நாங்களெல்லாம் உங்க மனதை “நெகிழ வைக்காத ரசிகைகளா”?.. கர்ர்ர்ர் ...
முன் குறிப்பு: என்னை “புகழ்ந்து” கவிதை எழுதும் ரசிகைகளுக்கு மட்டுமே ““நெகிழ வைத்த ரசிகைகள்” என்னும் பட்டம் கொடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்...
அவரது கவிதைக்கும் நீங்கள் ரசிகையாகிவிட்டதை கண்டிப்பாக சொல்லிவிடுகிறேன்... நன்றி...!!!
இதை ஆரம்பமே சொல்லியிருக்கலாமில்ல.... நாங்களும்... ஆருடைய கையைக் காலைப்பிடிச்சாவது கவித..கவித... புகழ்ந்து எழுதி அனுப்பிப் பட்டமும் வாங்கியிருப்பமே " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
இனியும் முடியாது.... நேரமாகிறது மீண்டும் சண்டைப்பிடிக்கலாம்... சாரி சந்திக்கலாம்.... Bye[/quote]
எனக்கும் நேரமாகிவிட்டது... டாடா
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
சரி எப்போ வந்து மீதத்தை தொடருவீங்க? [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
எதை? சண்டையையா??? " longdesc="90" /> " longdesc="90" />சரி எப்போ வந்து மீதத்தை தொடருவீங்க?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
கவிக்கா கலக்கிட்டிங்கள்.
உங்கள் தோழி கவிதை அருமை.. எமது பாராட்டுக்களை தோழியிடம் கூறிவிடுங்கள்.
உங்கள் தோழி கவிதை அருமை.. எமது பாராட்டுக்களை தோழியிடம் கூறிவிடுங்கள்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
கவிக்கா கலக்கிட்டிங்கள்.
உங்கள் தோழி கவிதை அருமை.. எமது பாராட்டுக்களை தோழியிடம் கூறிவிடுங்கள்.
நன்றி...!!! ஆனால் அந்த தோழியிலம் இனிமே சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
என்ன கவிக்கா எனனாச்சு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)
ஆஹா இது எப்போ நடந்தது?
கவிக்கா தோழியோடு சண்டையா? இதுக்குத்தான் சொல்றது எப்பவும் பேபியாகவே இருந்தால் நல்லதென... [You must be registered and logged in to see this image.]
கவிக்கா தோழியோடு சண்டையா? இதுக்குத்தான் சொல்றது எப்பவும் பேபியாகவே இருந்தால் நல்லதென... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அது என்னப்பா? மனதை நெகிழ வைத்த காணொளி
» நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை -
» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
» நண்பேண்டா – நெகிழ வைத்த சந்திப்பு
» என்னை நெகிழ வைத்த காதல்” - நடிகை டாப்சி
» நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை -
» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
» நண்பேண்டா – நெகிழ வைத்த சந்திப்பு
» என்னை நெகிழ வைத்த காதல்” - நடிகை டாப்சி
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|