தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
உங்களின் தீக் குளிப்பில்தான் குளிர் காய்கிறார்கள்
4 posters
Page 1 of 1
உங்களின் தீக் குளிப்பில்தான் குளிர் காய்கிறார்கள்
சந்தோசமா தமிழ்நாட்டு தூக்கு தண்டனைக்கு எதிராகப் போலியாகப் போராடும் அரசியல்வாதிகளே! பொதுமக்களே!! சந்தோசமா?. ஏதோ ஒரு வகையில் தவறு செய்த மூவரின் தூக்கு தண்டனையை உறுதிச் செய்த பின்னும் அதை நிறுத்தச் செய்த அரசியல் கட்சிகளின் போலியான போராட்டத்தால் ஏற்பட்ட பின் விளைவுகளைப் பார்த்தீர்களா? சிறு தவறும் செய்யாத செங்கொடியின் தற்கொலையை. பாவம் அவள் சுயசிந்தனையற்றவள். பகுத்தறிவற்றவள். (ஏ! தமிழின இளைஞனே இளைஞியே எந்த போராட்டத்திற்காகவாவது அரசியல்வாதி தீக்குளித்ததை பார்த்ததுண்டா? உங்களின் தீக் குளிப்பில்தான் அவர்கள் குளிர் காய்கிறார்கள்.)
ஒன்றுமே இல்லாத பிரச்சினையை ஊதிப் பெரியதாக்கி என் தமிழச்சி செங்கொடியின் தற்கொலைக்கு சங்கு ஊதிவிட்டீர்களே! நல்லா இருப்பீர்களா (தூக்கு தண்டனைக்கு எதிராகப் போலியாகப் போராடும் அரசியல்வாதிகளே! பொதுமக்களே!!) நீங்கள் எல்லாம் நல்லா இருப்பீங்களா?
ஒன்றுமே இல்லாத பிரச்சினையை ஊதிப் பெரியதாக்கி என் தமிழச்சி செங்கொடியின் தற்கொலைக்கு சங்கு ஊதிவிட்டீர்களே! நல்லா இருப்பீர்களா (தூக்கு தண்டனைக்கு எதிராகப் போலியாகப் போராடும் அரசியல்வாதிகளே! பொதுமக்களே!!) நீங்கள் எல்லாம் நல்லா இருப்பீங்களா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உங்களின் தீக் குளிப்பில்தான் குளிர் காய்கிறார்கள்
//ஒன்றுமே இல்லாத பிரச்சினையை ஊதிப் பெரியதாக்கி என் தமிழச்சி
செங்கொடியின் தற்கொலைக்கு சங்கு ஊதிவிட்டீர்களே! நல்லா இருப்பீர்களா
(தூக்கு தண்டனைக்கு எதிராகப் போலியாகப் போராடும் அரசியல்வாதிகளே!
பொதுமக்களே!!) நீங்கள் எல்லாம் நல்லா இருப்பீங்களா?//
[You must be registered and logged in to see this image.]
செங்கொடியின் தற்கொலைக்கு சங்கு ஊதிவிட்டீர்களே! நல்லா இருப்பீர்களா
(தூக்கு தண்டனைக்கு எதிராகப் போலியாகப் போராடும் அரசியல்வாதிகளே!
பொதுமக்களே!!) நீங்கள் எல்லாம் நல்லா இருப்பீங்களா?//
[You must be registered and logged in to see this image.]
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: உங்களின் தீக் குளிப்பில்தான் குளிர் காய்கிறார்கள்
செல்வன்பின்னூட்டம்)
பாவம் பெற்றோரின் கனவுகள் எல்லாம் காலி.
பாவம் பெற்றோரின் கனவுகள் எல்லாம் காலி.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உங்களின் தீக் குளிப்பில்தான் குளிர் காய்கிறார்கள்
பின்னூட்டம் - 2
இப்படி செத்ததுக்கு ஒரு நாலு அரசியல் வாதிகலிடத்தில் தற்கொலைக்குண்டுதாரியாக மாறியிருந்தால் ஒருவேளை அரசு திரும்பி பார்த்திருக்கலாம்.
எதுவாயிருந்தாலும் உயிர்நீத்த தோழிக்கு வணக்கங்கள்
இப்படி செத்ததுக்கு ஒரு நாலு அரசியல் வாதிகலிடத்தில் தற்கொலைக்குண்டுதாரியாக மாறியிருந்தால் ஒருவேளை அரசு திரும்பி பார்த்திருக்கலாம்.
எதுவாயிருந்தாலும் உயிர்நீத்த தோழிக்கு வணக்கங்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உங்களின் தீக் குளிப்பில்தான் குளிர் காய்கிறார்கள்
பின்னூட்டம் -3
பின்ன என்ன பாஸ். இப்போல்லாம் அஹிம்சை தன்னைதானே இம்சித்தல் எல்லாம் சரிப்படாது. நாலு பேரை போட்டமா போனமான்னு இருக்கணும் சாவணும்னு முடிவு பண்ண பின்னாடி கூட ஒரு நாலு பேரைக் கொண்டு போனால் என்ன ?
2011/8/29 B.SHANMUGAM
பின்ன என்ன பாஸ். இப்போல்லாம் அஹிம்சை தன்னைதானே இம்சித்தல் எல்லாம் சரிப்படாது. நாலு பேரை போட்டமா போனமான்னு இருக்கணும் சாவணும்னு முடிவு பண்ண பின்னாடி கூட ஒரு நாலு பேரைக் கொண்டு போனால் என்ன ?
2011/8/29 B.SHANMUGAM
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உங்களின் தீக் குளிப்பில்தான் குளிர் காய்கிறார்கள்
பின்னூட்டம் - 4
அடி முட்டாள்த்தனம்... இதை ஆரம்பிச்சு வைச்ச முத்துக்குமார் மேல வரும் கோபத்தை விட அவ்வழி சென்ற செங்கொடி மேல் வரும் கோபம் விட இது தவறுன்னும் சொல்லிட்டு இங்கே வந்து வீரமங்கைன்னும் வீரமரணம்ன்னும் போராட்டம்ன்னும் சொல்லி ஏத்தி விடறவங்க இருக்காங்களே... அவங்களை எல்லாம் ... முத்துக்குமார் தற்கொலையையும் இப்படி புனிதப்படுத்தி தூண்டி விட்டு துணைக்கு 4 பேரை அனுப்பி வைச்சாய்ங்க. அதே மாதிரி செங்கொடி கூடவும் 4 பேரை அனுப்பி வைக்காம ஓய மாட்டாய்ங்க போலிருக்கே...
முத்துக்குமாரை வைச்சு என்னத்த சாதிச்சதா இந்த சின்ன பொண்ணை நம்ப வைச்சாங்களோ ? இப்படி கருகி கிடக்குது..இப்படி தன் இனத்துக்கான போரட்டம்ன்னு தன் இனத்தையே தூண்டி விட்டு சாகடிக்கிற இனவெறியனுங்களை...
இப்படி ஒரு கேவலமான இனமா என் இனத்தை மாத்திடுவாங்க போலிருக்கே.
நட்புடன்
ரமேஷ்
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்
[You must be registered and logged in to see this link.]
அடி முட்டாள்த்தனம்... இதை ஆரம்பிச்சு வைச்ச முத்துக்குமார் மேல வரும் கோபத்தை விட அவ்வழி சென்ற செங்கொடி மேல் வரும் கோபம் விட இது தவறுன்னும் சொல்லிட்டு இங்கே வந்து வீரமங்கைன்னும் வீரமரணம்ன்னும் போராட்டம்ன்னும் சொல்லி ஏத்தி விடறவங்க இருக்காங்களே... அவங்களை எல்லாம் ... முத்துக்குமார் தற்கொலையையும் இப்படி புனிதப்படுத்தி தூண்டி விட்டு துணைக்கு 4 பேரை அனுப்பி வைச்சாய்ங்க. அதே மாதிரி செங்கொடி கூடவும் 4 பேரை அனுப்பி வைக்காம ஓய மாட்டாய்ங்க போலிருக்கே...
முத்துக்குமாரை வைச்சு என்னத்த சாதிச்சதா இந்த சின்ன பொண்ணை நம்ப வைச்சாங்களோ ? இப்படி கருகி கிடக்குது..இப்படி தன் இனத்துக்கான போரட்டம்ன்னு தன் இனத்தையே தூண்டி விட்டு சாகடிக்கிற இனவெறியனுங்களை...
இப்படி ஒரு கேவலமான இனமா என் இனத்தை மாத்திடுவாங்க போலிருக்கே.
நட்புடன்
ரமேஷ்
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உங்களின் தீக் குளிப்பில்தான் குளிர் காய்கிறார்கள்
பின்னூட்டம் - 5
தற்கொலை செய்வதால் என்ன எதிர்பார்க்கிறோம்.எதிரியிடமிருந்து இரக்கத்தயா,இல்லை நேர்மையா ???
தற்கொலை செய்வது தன்னை தானே கேவலப்படுத்திக்கொல்வது,எப்போது இது தோன்றுகிறது ???? என்னால் ஏதும் செய்ய முடியலையே னு நினைக்கும் பொது. எதற்கு இந்த முற்றுப்புள்ளி . எதற்க்காக இப்படி முடிவு செய்யனும் என்னால் ஏதும் செய்ய முடியலை ன்னு.எத்தனையோ செய்யலாமே.
இப்படி தற்கொலை செய்தால் நியாயம் கிடைக்காது என்பதெல்லாம் கண்ணை பிடுங்கி போட்டு தரையில் மிதித்தபோதே நமக்கு புரிந்திருக்கணும்.சகோதரிக்காக கண்ணீர் விட்டாலும் கண்டிப்பாய் இதை நியாயப்படுத்த முடியாது. இப்படியே நாம் செய்வோமானால். உலகம் தமிழர்கள் என்றால் போராடிப்பார்ப்பார்கள் இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றே நினைக்க கூடும்.
இத்தனையும் தமிழனை தட்டி எழுப்பவில்லை என்பதே ரத்தக்கண்ணீர் வரவைக்கும் நிதர்சனம்.இந்த செய்தி வரும்போது ரிமோட்டில் சேனல் மாத்தி மற்றொரு சேனலில் மங்காத்தா டிரைலர் பார்க்கும் தமிழனை என்ன செய்வது...
தற்கொலை செய்வதால் என்ன எதிர்பார்க்கிறோம்.எதிரியிடமிருந்து இரக்கத்தயா,இல்லை நேர்மையா ???
தற்கொலை செய்வது தன்னை தானே கேவலப்படுத்திக்கொல்வது,எப்போது இது தோன்றுகிறது ???? என்னால் ஏதும் செய்ய முடியலையே னு நினைக்கும் பொது. எதற்கு இந்த முற்றுப்புள்ளி . எதற்க்காக இப்படி முடிவு செய்யனும் என்னால் ஏதும் செய்ய முடியலை ன்னு.எத்தனையோ செய்யலாமே.
இப்படி தற்கொலை செய்தால் நியாயம் கிடைக்காது என்பதெல்லாம் கண்ணை பிடுங்கி போட்டு தரையில் மிதித்தபோதே நமக்கு புரிந்திருக்கணும்.சகோதரிக்காக கண்ணீர் விட்டாலும் கண்டிப்பாய் இதை நியாயப்படுத்த முடியாது. இப்படியே நாம் செய்வோமானால். உலகம் தமிழர்கள் என்றால் போராடிப்பார்ப்பார்கள் இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றே நினைக்க கூடும்.
இத்தனையும் தமிழனை தட்டி எழுப்பவில்லை என்பதே ரத்தக்கண்ணீர் வரவைக்கும் நிதர்சனம்.இந்த செய்தி வரும்போது ரிமோட்டில் சேனல் மாத்தி மற்றொரு சேனலில் மங்காத்தா டிரைலர் பார்க்கும் தமிழனை என்ன செய்வது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உங்களின் தீக் குளிப்பில்தான் குளிர் காய்கிறார்கள்
பின்னூட்டம்- 6
போராட்டத்தின் நோக்கம் என்ன ? 3 பேர் தூக்குத் தண்டனை ரத்து மட்டும் தானா ?
செங்கொடி மரணம் எதற்கானது ?
பல போராட்டங்களை நேரிலயே பார்த்து, கேட்டு அனுபவிச்ச எமக்கு இது ஒரு வகையான கையாளாகாத்தனமாகவே படுது. நம் உயிரை மதிக்காதவன் எப்படி நம் சாவை மதிப்பான் என கொஞ்ச நேரம் யோசிச்சிருக்கலாம் செங்கொடி.
2011/8/29 மோரு@மோர்சுப்ரா
போராட்டத்தின் நோக்கம் என்ன ? 3 பேர் தூக்குத் தண்டனை ரத்து மட்டும் தானா ?
செங்கொடி மரணம் எதற்கானது ?
பல போராட்டங்களை நேரிலயே பார்த்து, கேட்டு அனுபவிச்ச எமக்கு இது ஒரு வகையான கையாளாகாத்தனமாகவே படுது. நம் உயிரை மதிக்காதவன் எப்படி நம் சாவை மதிப்பான் என கொஞ்ச நேரம் யோசிச்சிருக்கலாம் செங்கொடி.
2011/8/29 மோரு@மோர்சுப்ரா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உங்களின் தீக் குளிப்பில்தான் குளிர் காய்கிறார்கள்
பின்னூட்டம்- 7
தீக்குளிப்பு, தற்கொலை கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அதவேலையில் செங்கொடி தீக்குளித்த நோக்கத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். ஒரு மனிதன் உயிர்வாழ்வதே அவனது உரிமைக்காகத்தான். உரிமை இல்லாத மனிதன் உயிர்வாழ்ந்தும் உயிரற்ற பிணமே. தனது உயர்ந்த லட்சியத்துக்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்ததை வரலாறு கூறுகிறது.
ஒரு இனம் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டு வரும்போது அதற்காக யாராவது உணர்ச்சி வசப்பட்டு யாராவது தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தால் அதனை தடுக்க முயற்சிக்க வேண்டும். போராட்டக்காரர்கள் தங்களது சக போராட்டக் காரர்களின் மனநிலையையும் கண்காணித்து வரவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும்.
நடுநிலையாளர்களே தீக்குளிப்பை கண்டியுங்கள். ஆனால் அரசியல்வாதிகளை குறை கூறிக்கொண்டு செங்கொடியின் தற்கொலையை இழிவு படுத்தும் முன்பாக, நீங்கள் எந்த நோக்கத்திற்காக என்ன போராட்டம் நடத்தினீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
--
Regards,
Thevan,
Mumbai.
தீக்குளிப்பு, தற்கொலை கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அதவேலையில் செங்கொடி தீக்குளித்த நோக்கத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். ஒரு மனிதன் உயிர்வாழ்வதே அவனது உரிமைக்காகத்தான். உரிமை இல்லாத மனிதன் உயிர்வாழ்ந்தும் உயிரற்ற பிணமே. தனது உயர்ந்த லட்சியத்துக்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்ததை வரலாறு கூறுகிறது.
ஒரு இனம் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டு வரும்போது அதற்காக யாராவது உணர்ச்சி வசப்பட்டு யாராவது தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தால் அதனை தடுக்க முயற்சிக்க வேண்டும். போராட்டக்காரர்கள் தங்களது சக போராட்டக் காரர்களின் மனநிலையையும் கண்காணித்து வரவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும்.
நடுநிலையாளர்களே தீக்குளிப்பை கண்டியுங்கள். ஆனால் அரசியல்வாதிகளை குறை கூறிக்கொண்டு செங்கொடியின் தற்கொலையை இழிவு படுத்தும் முன்பாக, நீங்கள் எந்த நோக்கத்திற்காக என்ன போராட்டம் நடத்தினீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
--
Regards,
Thevan,
Mumbai.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உங்களின் தீக் குளிப்பில்தான் குளிர் காய்கிறார்கள்
பின்னூட்டம்- 8
தூக்குத் தண்டனையை மாற்ற எனக்கு அதிகாரமில்லை என்று ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.
தூக்குத் தண்டனையை மாற்ற எனக்கு அதிகாரமில்லை என்று ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உங்களின் தீக் குளிப்பில்தான் குளிர் காய்கிறார்கள்
பின்னூட்டங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கவிஞரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உங்களின் தீக் குளிப்பில்தான் குளிர் காய்கிறார்கள்
பின்னூட்டம்- 9
ரமேஷின் கூற்று முற்றிலும் சரி...
எனது கருத்து
தற்கொலையை யாரும் ஆதரிக்காதீர்கள். எந்தக் காரணத்துக்காகவும் தற்கொலை செய்துக் கொள்வது முட்டாள் தனம்... தன் இன்னுயிரின் உன்னதம் தெரியாத பாவிகள் தான் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். அதனை ஆதரித்து தலைவர்கள் பேசுவதும் இன்னொரு தற்கொலைக்கு, இன்னும் தொடரும் தற்கொலைகளுக்கு அது தூண்டுதலாக அமையும்.
ஏன் அரசியல் தலைவர்களோ, அறிவுள்ள எழுத்தாளர்களோ, கவிஞர்களோ புகழ்ந்து பாடும் அந்த நோக்கங்களுக்காக தற்கொலை செய்துக் கொள்வதில்லை. அவர்கள் எல்லோருமே உயிரின் அவசியமும் தற்கொலையின் முட்டாள் தனமும் நன்றாக அறிந்தவர்கள்.
தன்னுயிரின், அற்புதமான தன் வாழ்வின் அருமைத் தெரியாதவர்கள் தான் இந்த கோழைத் தனமான முடிவை எடுக்கிறார்கள்.. தயவு செய்து யாரும் இதை ஆதரித்து தூபம் போடாதீர்கள். உங்கள் எழுத்தினை, பேச்சினைப் பார்த்து உலகின் எந்த ஒரு மூலையிலும் ஒரு பலவீனன் தற்கொலை செய்யக் காத்துக் கொண்டிருக்கிறான், அந்தத் தற்கொலைக்கு முக்கியக் காரணகர்த்தாவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்..
ஒரு காரணத்துக்காக போராட்டம் என்பது வேண்டும்... அதற்கு இது வழியல்ல. இதனால் ஒரு வழியும் பிறக்காது. செத்துப் போனவர்களின் குடும்பத்துக்குண்டான இழப்பைத் தவிர...
ரமேஷின் கூற்று முற்றிலும் சரி...
எனது கருத்து
தற்கொலையை யாரும் ஆதரிக்காதீர்கள். எந்தக் காரணத்துக்காகவும் தற்கொலை செய்துக் கொள்வது முட்டாள் தனம்... தன் இன்னுயிரின் உன்னதம் தெரியாத பாவிகள் தான் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். அதனை ஆதரித்து தலைவர்கள் பேசுவதும் இன்னொரு தற்கொலைக்கு, இன்னும் தொடரும் தற்கொலைகளுக்கு அது தூண்டுதலாக அமையும்.
ஏன் அரசியல் தலைவர்களோ, அறிவுள்ள எழுத்தாளர்களோ, கவிஞர்களோ புகழ்ந்து பாடும் அந்த நோக்கங்களுக்காக தற்கொலை செய்துக் கொள்வதில்லை. அவர்கள் எல்லோருமே உயிரின் அவசியமும் தற்கொலையின் முட்டாள் தனமும் நன்றாக அறிந்தவர்கள்.
தன்னுயிரின், அற்புதமான தன் வாழ்வின் அருமைத் தெரியாதவர்கள் தான் இந்த கோழைத் தனமான முடிவை எடுக்கிறார்கள்.. தயவு செய்து யாரும் இதை ஆதரித்து தூபம் போடாதீர்கள். உங்கள் எழுத்தினை, பேச்சினைப் பார்த்து உலகின் எந்த ஒரு மூலையிலும் ஒரு பலவீனன் தற்கொலை செய்யக் காத்துக் கொண்டிருக்கிறான், அந்தத் தற்கொலைக்கு முக்கியக் காரணகர்த்தாவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்..
ஒரு காரணத்துக்காக போராட்டம் என்பது வேண்டும்... அதற்கு இது வழியல்ல. இதனால் ஒரு வழியும் பிறக்காது. செத்துப் போனவர்களின் குடும்பத்துக்குண்டான இழப்பைத் தவிர...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உங்களின் தீக் குளிப்பில்தான் குளிர் காய்கிறார்கள்
பின்னூட்டம்- 10
அதுல இன்னொரு விஷயமும் இருக்கு... இப்போ இவர்களை காப்பாற்ற தீர்மானம் நிறைவேற்றலாம்...
நாளை கோவை கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்த கட்சி காரர்களுக்கு தூக்கு தண்டனையை தடுக்க முடியாவிட்டால்... கட்சியினர் கோபித்துக்கொள்வார்களோ என்ற எண்ணம்தான்...
அதுல இன்னொரு விஷயமும் இருக்கு... இப்போ இவர்களை காப்பாற்ற தீர்மானம் நிறைவேற்றலாம்...
நாளை கோவை கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்த கட்சி காரர்களுக்கு தூக்கு தண்டனையை தடுக்க முடியாவிட்டால்... கட்சியினர் கோபித்துக்கொள்வார்களோ என்ற எண்ணம்தான்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: உங்களின் தீக் குளிப்பில்தான் குளிர் காய்கிறார்கள்
மிகச்சரிஅடி முட்டாள்த்தனம்... இதை ஆரம்பிச்சு வைச்ச முத்துக்குமார் மேல வரும் கோபத்தை விட அவ்வழி சென்ற செங்கொடி மேல் வரும் கோபம் விட இது தவறுன்னும் சொல்லிட்டு இங்கே வந்து வீரமங்கைன்னும் வீரமரணம்ன்னும் போராட்டம்ன்னும் சொல்லி ஏத்தி விடறவங்க இருக்காங்களே... அவங்களை எல்லாம் ... முத்துக்குமார் தற்கொலையையும் இப்படி புனிதப்படுத்தி தூண்டி விட்டு துணைக்கு 4 பேரை அனுப்பி வைச்சாய்ங்க. அதே மாதிரி செங்கொடி கூடவும் 4 பேரை அனுப்பி வைக்காம ஓய மாட்டாய்ங்க போலிருக்கே...
முத்துக்குமாரை வைச்சு என்னத்த சாதிச்சதா இந்த சின்ன பொண்ணை நம்ப வைச்சாங்களோ ? இப்படி கருகி கிடக்குது..இப்படி தன் இனத்துக்கான போரட்டம்ன்னு தன் இனத்தையே தூண்டி விட்டு சாகடிக்கிற இனவெறியனுங்களை...
இப்படி ஒரு கேவலமான இனமா என் இனத்தை மாத்திடுவாங்க போலிருக்கே.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» குளிர் காய்கிறேன்..
» இயற்கை குளிர் சாதனம்
» தகவல் சுரங்கம் - இலக்கிய குளிர்
» குளிர் எப்படி பாறையைப் பிளக்கிறது?
» குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது!
» இயற்கை குளிர் சாதனம்
» தகவல் சுரங்கம் - இலக்கிய குளிர்
» குளிர் எப்படி பாறையைப் பிளக்கிறது?
» குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|