தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
சென்ரியுவாய்த் திருக்குறள் 20
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
6 posters
Page 1 of 1
சென்ரியுவாய்த் திருக்குறள் 20
குறள் 20:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
கலைஞர் உரை:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மு.வ உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.
ம. ரமேஷ் சென்ரியு
நீர் இல்லை
அபிஷேகம்
கண்ணீர்
பாவத்தை
எப்படிக் கழுவ
குளத்தில் தண்ணீர் இல்லை
நீர்
கண்ணீர்
மழை
தண்ணீர் இல்லை
கள் உண்டு
ஒழுக்கக் கேடு
(கள் என்பது இன்றைய சாராயம் பீர் பிராந்தி விஸ்கி போன்ற போதைகளைக் குறிக்கும்)
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
கலைஞர் உரை:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மு.வ உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.
ம. ரமேஷ் சென்ரியு
நீர் இல்லை
அபிஷேகம்
கண்ணீர்
பாவத்தை
எப்படிக் கழுவ
குளத்தில் தண்ணீர் இல்லை
நீர்
கண்ணீர்
மழை
தண்ணீர் இல்லை
கள் உண்டு
ஒழுக்கக் கேடு
(கள் என்பது இன்றைய சாராயம் பீர் பிராந்தி விஸ்கி போன்ற போதைகளைக் குறிக்கும்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி தோழரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
ஹிஷாலியின் சென்ரியு
கொக்கு நாரை
குளத்தில் மீன்
விரட்டியது மழை...!
நீரில்லா உலகம்
நிலையில்லா ஒழுக்கம்
வானின்று...!
சுத்தமில்லை
சுகாதரமில்லை
நீரில்லா வாழ்க்கை...!
கொக்கு நாரை
குளத்தில் மீன்
விரட்டியது மழை...!
நீரில்லா உலகம்
நிலையில்லா ஒழுக்கம்
வானின்று...!
சுத்தமில்லை
சுகாதரமில்லை
நீரில்லா வாழ்க்கை...!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
நல்லா இருக்கு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்லா இருக்கு பாராட்டுக்கள்
நன்றி யூஜின்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
தாங்கள் எழுதிய சென்ரியு அனைத்தும் சூப்பர்.கவியருவி ம. ரமேஷ் wrote:குறள் 20:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
கலைஞர் உரை:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மு.வ உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.
ம. ரமேஷ் சென்ரியு
நீர் இல்லை
அபிஷேகம்
கண்ணீர்
பாவத்தை
எப்படிக் கழுவ
குளத்தில் தண்ணீர் இல்லை
நீர்
கண்ணீர்
மழை
தண்ணீர் இல்லை
கள் உண்டு
ஒழுக்கக் கேடு
(கள் என்பது இன்றைய சாராயம் பீர் பிராந்தி விஸ்கி போன்ற போதைகளைக் குறிக்கும்)
நான் எழுத கொஞ்சம் கஷ்டப்பட்டேன் நண்பரே.
இருந்தும் மூன்று எழுதியிருக்கேன் முடிந்தவரை.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
நன்றாக முயற்சித்து சிறப்பாகவே எழுதி வருகிறீர்கள்... பாராட்டுகள் ஹிஷாலீஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு
கொக்கு நாரை
குளத்தில் மீன்
விரட்டியது மழை...!
நீரில்லா உலகம்
நிலையில்லா ஒழுக்கம்
வானின்று...!
சுத்தமில்லை
சுகாதரமில்லை
நீரில்லா வாழ்க்கை...!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
கவியருவி ம. ரமேஷ் wrote:நன்றாக முயற்சித்து சிறப்பாகவே எழுதி வருகிறீர்கள்... பாராட்டுகள் ஹிஷாலீஹிஷாலீ wrote:ஹிஷாலியின் சென்ரியு
கொக்கு நாரை
குளத்தில் மீன்
விரட்டியது மழை...!
நீரில்லா உலகம்
நிலையில்லா ஒழுக்கம்
வானின்று...!
சுத்தமில்லை
சுகாதரமில்லை
நீரில்லா வாழ்க்கை...!
மிக்க நன்றி அன்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
மகிழ்ச்சி தோழி... அதிகம் சிந்திக் வேண்டியுள்ளது... எழுதி முடித்ததும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது... கடினமானப் பணியை விருப்பமுடன் தொடர்வோம்...ஹிஷாலீ wrote:தாங்கள் எழுதிய சென்ரியு அனைத்தும் சூப்பர்.கவியருவி ம. ரமேஷ் wrote:குறள் 20:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
கலைஞர் உரை:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மு.வ உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.
ம. ரமேஷ் சென்ரியு
நீர் இல்லை
அபிஷேகம்
கண்ணீர்
பாவத்தை
எப்படிக் கழுவ
குளத்தில் தண்ணீர் இல்லை
நீர்
கண்ணீர்
மழை
தண்ணீர் இல்லை
கள் உண்டு
ஒழுக்கக் கேடு
(கள் என்பது இன்றைய சாராயம் பீர் பிராந்தி விஸ்கி போன்ற போதைகளைக் குறிக்கும்)
நான் எழுத கொஞ்சம் கஷ்டப்பட்டேன் நண்பரே.
இருந்தும் மூன்று எழுதியிருக்கேன் முடிந்தவரை.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி தோழி... அதிகம் சிந்திக் வேண்டியுள்ளது... எழுதி முடித்ததும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது... கடினமானப் பணியை விருப்பமுடன் தொடர்வோம்...ஹிஷாலீ wrote:தாங்கள் எழுதிய சென்ரியு அனைத்தும் சூப்பர்.கவியருவி ம. ரமேஷ் wrote:குறள் 20:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
கலைஞர் உரை:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மு.வ உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.
ம. ரமேஷ் சென்ரியு
நீர் இல்லை
அபிஷேகம்
கண்ணீர்
பாவத்தை
எப்படிக் கழுவ
குளத்தில் தண்ணீர் இல்லை
நீர்
கண்ணீர்
மழை
தண்ணீர் இல்லை
கள் உண்டு
ஒழுக்கக் கேடு
(கள் என்பது இன்றைய சாராயம் பீர் பிராந்தி விஸ்கி போன்ற போதைகளைக் குறிக்கும்)
நான் எழுத கொஞ்சம் கஷ்டப்பட்டேன் நண்பரே.
இருந்தும் மூன்று எழுதியிருக்கேன் முடிந்தவரை.
நிச்சயமாக மகிழ்ச்சியாகவே தொடர்வோம்.
நன்றி நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
வாழ்த்துக்கள் ஹிசாலி அண்ட் அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
தங்கை கலை wrote:வாழ்த்துக்கள் ஹிசாலி அண்ட் அண்ணா
எங்கள் இருவர் சார்பாக மிக்க நன்றி கலை.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
சிறப்பான சிந்தனை வாழ்த்துக்கள் கவிஞர்களே!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
தளிர் சென்ரியூவாய் திருக்குறள் 20
அழுக்கான உலகம்
விழக் காணோம்
மழை!
மழையின்றி உலகமே அழுக்கானது.
வறண்ட மனது
பிரண்ட மழை
மிரண்ட உலகு!
வறண்டு போன மனதை உடைய மக்களால் மழை பிரண்டு நீரின்றி உலகம் மிரண்டது.
அழுக்கான உலகம்
விழக் காணோம்
மழை!
மழையின்றி உலகமே அழுக்கானது.
வறண்ட மனது
பிரண்ட மழை
மிரண்ட உலகு!
வறண்டு போன மனதை உடைய மக்களால் மழை பிரண்டு நீரின்றி உலகம் மிரண்டது.
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
சிறப்பான வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
thaliranna wrote:தளிர் சென்ரியூவாய் திருக்குறள் 20
அழுக்கான உலகம்
விழக் காணோம்
மழை!
மழையின்றி உலகமே அழுக்கானது.
வறண்ட மனது
பிரண்ட மழை
மிரண்ட உலகு!
வறண்டு போன மனதை உடைய மக்களால் மழை பிரண்டு நீரின்றி உலகம் மிரண்டது.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
thaliranna wrote:தளிர் சென்ரியூவாய் திருக்குறள் 20
அழுக்கான உலகம்
விழக் காணோம்
மழை!
மழையின்றி உலகமே அழுக்கானது.
வறண்ட மனது
பிரண்ட மழை
மிரண்ட உலகு!
வறண்டு போன மனதை உடைய மக்களால் மழை பிரண்டு நீரின்றி உலகம் மிரண்டது.
சிறப்பாக இருக்கிறது... அண்ணா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 20
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...20
******************************
நீரில் ஒழுங்கீனம்
உலகம் நிலைக்காது
-ஒழுக்கமும் நிலைக்காது -
******************************
நீரில் ஒழுங்கீனம்
உலகம் நிலைக்காது
-ஒழுக்கமும் நிலைக்காது -
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» சென்ரியுவாய்த் திருக்குறள் 7
» சென்ரியுவாய்த் திருக்குறள் 38
» சென்ரியுவாய்த் திருக்குறள் 54
» சென்ரியுவாய்த் திருக்குறள் 70
» சென்ரியுவாய்த் திருக்குறள் 81
» சென்ரியுவாய்த் திருக்குறள் 38
» சென்ரியுவாய்த் திருக்குறள் 54
» சென்ரியுவாய்த் திருக்குறள் 70
» சென்ரியுவாய்த் திருக்குறள் 81
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|