தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 29

+2
vinitha
கவியருவி ம. ரமேஷ்
6 posters

Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 29 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 29

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 15, 2012 11:51 am

குறள் 29:
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

கலைஞர் உரை:
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.
மு.வ உரை:
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

ஹிஷாலீ சென்ரியு

நற்பண்பு
சிலநொடியில் அழிந்திடும்
பெரியோர் கோபம்...!

நிலைக்கவில்லை
பெரியோர் கோபம்
நீரின் மேல் எழுத்துப் போல்...!

மலை துளி கோபம்
புன்னகை தாகம்
பெரியோர்பண்பு...!

ம. ரமேஷ் சென்ரியு


அனைத்தையும்
அறிந்தவன்
கோபம் கொள்ளமாட்டான்

கோபம்
சிறிது நேரம்
பெரியோரின் செயல்


தளிரின் சென்ரியு


பிறைநிலா
அளவு
பெரியோர் கோபம்


பிறைநிலா சிறிது நேரமே ஒளிருவது போல் பெரியோரின் கோபமும் சிறிது நேரமே இருக்கும்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 28, 2012 7:56 pm; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 29 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 29

Post by vinitha Wed Feb 15, 2012 12:03 pm

 சென்ரியுவாய்த் திருக்குறள் 29 548321நல்ல இருக்கு
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 29 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 29

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 15, 2012 12:04 pm

ம் மகிழ்ச்சி வினி சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 29 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 29

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 15, 2012 1:19 pm

நல்லா இருக்கு பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 29 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 29

Post by ஹிஷாலீ Wed Feb 15, 2012 1:45 pm

ஹிஷாலீ சென்ரியு


நற்பண்பு
சிலநொடியில் அழிந்திடும்
பெரியோர் கோபம்...!

நிலைக்கவில்லை
பெரியோர் கோபம்
நீரின் மேல் எழுத்துப் போல்...!

மலை துளி கோபம்
புன்னகை தாகம்
பெரியோர்பண்பு...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 29 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 29

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 15, 2012 2:17 pm

எல்லாமே அருமை  சென்ரியுவாய்த் திருக்குறள் 29 64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 29 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 29

Post by ஹிஷாலீ Wed Feb 15, 2012 2:18 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எல்லாமே அருமை  சென்ரியுவாய்த் திருக்குறள் 29 64660

நன்றி அண்ணா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 29 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 29

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 15, 2012 4:48 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு

நற்பண்பு
சிலநொடியில் அழிந்திடும்
பெரியோர் கோபம்...!

நிலைக்கவில்லை
பெரியோர் கோபம்
நீரின் மேல் எழுத்துப் போல்...!

மலை துளி கோபம்
புன்னகை தாகம்
பெரியோர்பண்பு...!
சிறப்பாக இருக்கிறது பாராட்டுகள் ஹிஷாலீ மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 29 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 29

Post by ஹிஷாலீ Wed Feb 15, 2012 4:49 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு

நற்பண்பு
சிலநொடியில் அழிந்திடும்
பெரியோர் கோபம்...!

நிலைக்கவில்லை
பெரியோர் கோபம்
நீரின் மேல் எழுத்துப் போல்...!

மலை துளி கோபம்
புன்னகை தாகம்
பெரியோர்பண்பு...!
சிறப்பாக இருக்கிறது பாராட்டுகள் ஹிஷாலீ மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

கொஞ்சம் பயந்தேன் தங்கள் தீர்ப்பை கண்டு மகிழ்ந்தேன் நண்பரே அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 29 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 29

Post by thaliranna Sat Mar 24, 2012 11:05 pm

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 29.


பிறைநிலா
அளவு
பெரியோர் கோபம்

பிறைநிலா சிறிது நேரமே ஒளிருவது போல் பெரியோரின் கோபமும் சிறிது நேரமே இருக்கும்.

thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 29 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 29

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Mar 28, 2012 7:57 pm

thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 29.


பிறைநிலா
அளவு
பெரியோர் கோபம்

பிறைநிலா சிறிது நேரமே ஒளிருவது போல் பெரியோரின் கோபமும் சிறிது நேரமே இருக்கும்.

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சிறப்பாக இருக்கிறது அண்ணா மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 29 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 29

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 22, 2013 9:06 pm

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...29 
****************************** 
துறவியின் சினம் 
நொடியேனும் 
-கொடூரம் -


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 29 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 29

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum