தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனேby அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm
» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm
» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm
» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm
» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm
» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm
» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm
» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm
» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm
» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm
» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm
» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm
» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm
» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm
» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm
» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm
» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm
» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm
» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm
» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm
» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm
» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm
» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm
» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm
» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm
» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm
» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm
» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm
» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm
» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm
» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
5 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: டிசம்பர்
Page 1 of 1
குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Dec 30, 2012 8:27 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
பிள்ளைகள் (குழந்தைகள்)படுத்தும் பாடு
வேலப்பனுக்கு அதிக சொத்து அந்த ஊரில் இருந்தது. வேலப்பனுக்கும் சரசுக்கு கல்யாணமாகி இரண்டாவது வருடமே ஆகி இருந்தது. அவளுக்கு வயிற்றில் பயங்கர வலி உடனடியாக பல வைத்தியர்களையும் பல்வேறு டெஸ்ட்களையும் எடுத்து பார்த்ததில் சரசுக்கு கர்ப்பப்பையில் கட்டி இருக்கு கர்ப்பபையையே எடுத்தே ஆக வேண்டும் இல்லைஎன்றால் உயிருக்கே ஆபத்து என்று வைத்தியர்கள் சொல்லி கர்ப்பபையை அகற்றி விட்டனர். இதனால் குழந்தை பாக்கியம் இல்லமால் போனது அந்த தம்பதிகளுக்கு, பின்பு எல்லா சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும் ஏன் குழந்தை இல்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லியே அலுத்து அழது விட்டனர்.ஒரு நாள் இரவு அழுது கொண்டு பேசினாள் சரசு கணவனிடம் இன்னொரு திருமணம் செய்ய சொல்லி ஆனால் வேலப்பனோ முடியவே முடியாது என்று மறுத்து விட்டான் இருக்கும் வரை நான் உனக்கு குழந்தை நீ எனக்கு குழந்தையாக இருப்போம் பேசமால் படு என்று சொல்லி விட்டு தூங்கி விட்டான் வேலப்பன். மறு நாள் காலையில் சரசு, வேலப்பனிடம் சொன்னாள்.கொஞ்ச நாள் நாம் பக்கத்துக்கு ஊரில் சம்பு அக்கா(சரசுவின் கூட பிறந்த அக்கா) வீட்டின் அருகில் இருக்கும் நம் வீட்டிற்க்கு போயி இருக்கலாம்.என்றாள்.சரி என்றான்.வேலப்பன் எப்படியோ சரசு நிம்மதியாக இருந்தால் சரி என்ற நோக்கத்துடன்,இப்போது குடி வந்து விட்டனர்.அவளின் அக்காவிற்கு முத்து ரங்கு என்று இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் உஷா ,சித்ரா என்று இரண்டு பெண் குழந்தைகள் எப்பொழுதும் அந்த குழந்தைகள் இவர்களின் வீட்டில்தான் விளையாடி கொண்டிருப்பார்கள்.சரசுவும் இப்பொழுது மிக உற்சாகமாக குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருந்தாள்.இதை பார்த்து சந்தோசம் அடைந்தான் வேலப்பன் அவனும் தன் பிள்ளைகளை போல் பாசமாக வெளிய அழைத்து செல்வது எல்லாம் வாங்கி தருவது எல்லாமும் செய்தான்.
வருடங்கள் பல ஓடின பெண்குழந்தைகளுக்கு திருமணம் ஆனது.ஆண் குழந்தைகள் பெரியவன் சூதாடியகவும்.சிறியவன் குடிகாரனாகவும் ஆகி விட்டனர் அவர்களுக்கும் திருமணம் ஆகி விட்டது.இன்னும் காலங்கள் ஓட ஓடஅக்காவின் மரணம் அன்று, சிறியவள் சித்ரா நம் பங்கு அம்மா என்ன வைத்துள்ளாள் என்று பெரியவள் உஷாவிடம் கேட்க மொத்தத்தில் இருவரும் அம்மாவின் நகை எவ்வளவு என்பதிலேயே குறியாக இருப்பது அம்மாவின் சாவு அவர்களை ஒன்றும் செய்யவில்லை என்பது சரசுவை மனம் கலங்க செய்தது.எப்படியோ ஒரு வழியாக காரியம் முடிந்து எல்லாரும் அவர் அவர் வீட்டிற்க்கு சென்று விட்டனர்.சரசுவின் அக்காவின் கணவனோ அந்த மகனிடமும் இந்த மகனிடமும் திட்டு வாங்கி கொண்டே வயிற்றை கழுவினர் சரசு பல முறை சொல்லியும் அவள் வீட்டிற்க்கு சாப்பிட செல்லவே இல்லை.ஒரு சில வருடங்களில் அக்காவின் கணவரும் (சுபரமணி)இறந்து விட்டார்.அன்றைய தினம்தான் அதிர்ச்சியில் உறைந்தே போயி விட்டாள் சரசு.பிணத்தை எடுக்க விடமால் சிறியவன் தண்ணியை போட்டு கொண்டு வந்து தகராறு செய்து கொண்டு இருந்தான்.அண்ணன் தம்பி இருவருக்கும் அடிதடியில் அந்த சொத்தை எனக்கு தராவிட்டால் பிணத்தை எடுக்க விட மாட்டேன் என்றான் ரங்கு.அப்புறம் சரசு அழது கொண்டே சமாதனம் செய்தாள் ரங்கு கேட்கவே இல்லை.சரிடா பக்கத்தில் இருக்கிற என்னுடைய அந்த ஐந்து எக்கரவை நீ எடுத்துகடா முன்னே காரியம் நடக்க விடு என்று வழிந்தது கொண்டு இருந்த கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னாள் சரசு .சித்திக்காகதான் விடுறேன் என்றான் நல்லவனை போல் ரங்கு.எல்லாம் முடிந்தது.அதற்க்கு பின் யார் முகத்தையும் (சம்பு குழந்தைகளை)பார்க்கவில்லை.சில நாள்கள் மௌனத்துடன் கழிந்தது ஒரு இரவில் சாமி படத்தின் முன் சரசு கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.வேலப்பன் சரசுவின் கையை பிடித்து கொண்டு ஏன் அழுகிறாய்.நம்மக்குன்னு யாரும் இல்லை கொள்ளி போட குழந்தைகள் இல்லை என்று அழுகிறிய கேட்டான் வேலப்பன.இல்லைங்கே
அந்த கவலையே இல்லைங்கே சம்பு அக்காவின் பிள்ளைகளை செய்ததை பார்த்த பின் எனக்கு கொஞ்ச நஞ்ச இருந்த ஏக்கம் எல்லாம் போயிடிச்சிங்க.பிள்ளைகள் இல்லமால் இருப்பது எவ்வளவோ பரவா இல்லை நிம்மதியகவாது போயி சேரலாம். நமக்கு குழந்தைகள் இல்லமால் செய்த கடவுளுக்கு நன்றிகள் சொல்றேன்.நம்மிடம் இருக்கும் சொத்தையெல்லாம் அனாதை ஆசிரமதிற்க்கு எழுதி வைத்து விடுங்கள்.இனி இங்கு இருப்பது வேண்டாங்க வேறு எங்காவது போயிடலம்ங்க என்று வேலப்பனிடம் சொன்னாள் சரசு. வேலப்பனும் சரி என்றான்.விடியல் அவர்களுக்காக காத்திருந்தது.
nandagopal.d- புதிய மொட்டு
- Posts : 55
Points : 145
Join date : 23/11/2012
Age : 43
Location : salem (tamilnadu)
Re: குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

ஜெனனம் மரணம் இவற்றின் ஏறுவரிசை தான் குழந்தை என்று நம்பிய எங்களுக்கு குழந்தை காணாமல் போனது பெரும் பாதிப்பை தந்தது அழுதோம் புலம்பினோம் இறைவனிடம் முறையிட்டோம் இருந்தும் குழந்தை கிடைக்காததால் உங்களிடம் புகார் கொடுக்க வந்துள்ளோம் சார் நீங்கள் தான் எங்கள் குழந்தையைக் கண்டு பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று கூறிச் சென்றார்கள் போலீஸும் தேடினார்கள் குழந்தை கிடைக்கவில்லை
இரண்டு நாட்கள் சென்றது தீடிரென்று ஓர் நாள் போன் வந்தது உங்கள் குழந்தை வேண்டும் என்றால் நீங்கள் எனக்கு ஒரு கோடி தரவேண்டும் என்று இதை போலீஸில் சொன்னால் உங்கள் குழந்தையை கொன்றுவிடுவோம் என்றனர் அவர்களும் ஒகே நாங்கள் யாரிடமும் சொல்ல மாட்டோம் உனக்கு தேவையான பணத்தை எங்கு கொண்டு வருவது என்று கூறு என்றனர் உடனே அவர்கள் அதை நாளை சொல்கிறோம் என்று போனை வைத்துவிட்டார்கள்
மறுநாள் காலையில் போன் வந்தது ஒரு நாள் வாழும் மறுநாள் வீழும் இடத்தில் பணப் பெட்டியை வைத்துவிட்டு சென்று விடுங்கள் உங்கள் வீட்டில் குழந்தை இருக்கும் என்று போனை வைத்துவிட்டார்கள்.
அந்தப் பெற்றோர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கையில் முன்பு நடந்தது நினைவுக்கு வந்தது
நிறை மாதம் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்கையில் ஒரே மலை இடி மின்னல் இவர்கள் சென்ற கார் பழுதடைந்தது என்ன செய்வது என்று புரியாமல் திகைக்கையில் அருகில் இருந்த பூக்கடையில் உள்ள வயதானப் பாட்டியை உதவிக்கு அழைத்துப் பிரசவம் பார்க்கும்படி கேட்டார்கள்
அவரும் தாயையும் சேயையும் காப்பாற்றினாள் இதற்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோமோ என்று வினவினர் அதற்கு அந்த வயதானவள் எனக்கு ஒன்றும் செய்யவேண்டாம் எனது கூடத்தில் ஐந்து அநாதைக் குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நீங்கள் உதவினால் போதும் அத்துடன் என் விதியும் நாளையுடன் முடிகிறது இதோ என் விலாசம் என்று கூற
அவர்கள் வாங்க்கிக் கொண்டு கலையில் வந்து உங்களுக்கு உதவுகிறோம் என்று கூறிச் சென்றனர் மறுநாள் காலையில் அந்த மூதாட்டி இறந்துவிட்டார் இவர்கள் பணத்தை கொடுக்காமல் திரும்பியது நினைவுக்கு வந்தது உடனே அங்குள்ள சுடுகாட்றிற்கு போனார்கள் அங்கு அந்த முதியவள் அடக்கம் செய்த இடத்தில் நின்று அழுதார்கள் அச்சமயம் அந்த ஆவி பேச ஆரமித்தது
நான் நீங்கள் பணம் கொடுப்பீர்கள் என்று நம்பி எனது வீட்டிற்கு சென்றேன் ஆனால் நான் இறந்தது தெரிந்து நீங்கள் பணத்தைக் கொடுக்காமல் திரும்பியதால் மனம் வருந்தி எனது ஆத்துமா சாந்தியடையாமல் உங்கள் பின் தொடர்ந்தது வழியில் கோயில் இருந்ததால் என்னால் உள்ளே செல்ல முடியவில்லை உடனே நான் இறவன் காலடியில் மண்டியிட்டேன் அப்போது இறவன் எனக்கு ஓரிரு நாள் மட்டும் வாழ அனுமதித்து உன் உயிர் எந்த உருவில் வாழவேண்டும் என்று சொல் என்றார் உடனே நான் மனித ஜென்மத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் ஒரு நாள் வாழும் மறுநாள் வீழும் பூவாக வாழ விரும்புகிறேன் என்றேன் இறைவன் அப்படியே ஆகட்டும் என்றார் அதே போல் நானும் வழக்கம் போல் பூவாங்கு கடைக்கு சென்று தனது பூக்களையெல்லாம் உதவிக்கு அழைத்து உங்கள் குழந்தையை சுடுகாட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன் இப்போது கூறுங்கள் ஏமாற்றுவது எவ்வளவு பாவம் என்று இதை நான் ஏன் உங்களுக்கு சொல்கிறேன் என்றால் என்னிடம் இருக்கும் குழந்தைகளும் உங்களைப் போல் யாரோ ஒருவரின் ஏமாற்றத்தால் பிறந்தவர்கள் தான் இப்போது அம்மா அப்பா இல்லாமல் அநாதை என்ற பெயரில் வாழ்கிறார்கள் எவ்வளவு கொடியது என்று இப்போது உணர்ந்திருப்பேர்கள் என்று நம்புகிறேன் என்றது அந்த ஆவி
அவர்களும் தங்கள் தவறை உணர்ந்து அக்குடிசையில் வாழ்ந்த அநாதைக் குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் சென்று அவர்களுக்கு ஒரு நல்ல
எதிற்காலத்தை உருவாக்கும் படி வாக்குறுதி அளித்தார்கள் அந்த முதியவளின் ஆத்துமாவும் சாந்தியடைந்தது .
நன்றி வணக்கம் !
Last edited by ஹிஷாலீ on Thu Jan 03, 2013 4:28 pm; edited 1 time in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
முதல் இடம்
by ஹிஷாலீ on Sat Dec 22, 2012 3:04 pm
ஜெனனம் மரணம் இவற்றின் ஏறுவரிசை தான் குழந்தை என்று நம்பிய எங்களுக்கு குழந்தை காணாமல் போனது பெரும் பாதிப்பை தந்தது அழுதோம் புலம்பினோம் இறைவனிடம் முறையிட்டோம் இருந்தும் குழந்தை கிடைக்காததால் உங்களிடம் புகார் கொடுக்க வந்துள்ளோம் சார் நீங்கள் தான் எங்கள் குழந்தையைக் கண்டு பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று கூறிச் சென்றார்கள் போலீஸும் தேடினார்கள் குழந்தை கிடைக்கவில்லை...
இரண்டாம் இடம்
by nandagopal.d on Tue Dec 11, 2012 7:25 pm
வேலப்பனுக்கு அதிக சொத்து அந்த ஊரில் இருந்தது. வேலப்பனுக்கும் சரசுக்கு கல்யாணமாகி இரண்டாவது வருடமே ஆகி இருந்தது. அவளுக்கு வயிற்றில் பயங்கர வலி உடனடியாக பல வைத்தியர்களையும் பல்வேறு டெஸ்ட்களையும் எடுத்து பார்த்ததில் சரசுக்கு கர்ப்பப்பையில் கட்டி இருக்கு கர்ப்பபையையே எடுத்தே ஆக வேண்டும் இல்லைஎன்றால் உயிருக்கே ஆபத்து என்று வைத்தியர்கள் சொல்லி கர்ப்பபையை அகற்றி விட்டனர். இதனால் குழந்தை பாக்கியம் இல்லமால் போனது அந்த தம்பதிகளுக்கு, பின்பு எல்லா சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும் ஏன் குழந்தை இல்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லியே அலுத்து அழது விட்டனர்....
by ஹிஷாலீ on Sat Dec 22, 2012 3:04 pm
ஜெனனம் மரணம் இவற்றின் ஏறுவரிசை தான் குழந்தை என்று நம்பிய எங்களுக்கு குழந்தை காணாமல் போனது பெரும் பாதிப்பை தந்தது அழுதோம் புலம்பினோம் இறைவனிடம் முறையிட்டோம் இருந்தும் குழந்தை கிடைக்காததால் உங்களிடம் புகார் கொடுக்க வந்துள்ளோம் சார் நீங்கள் தான் எங்கள் குழந்தையைக் கண்டு பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று கூறிச் சென்றார்கள் போலீஸும் தேடினார்கள் குழந்தை கிடைக்கவில்லை...
இரண்டாம் இடம்
by nandagopal.d on Tue Dec 11, 2012 7:25 pm
வேலப்பனுக்கு அதிக சொத்து அந்த ஊரில் இருந்தது. வேலப்பனுக்கும் சரசுக்கு கல்யாணமாகி இரண்டாவது வருடமே ஆகி இருந்தது. அவளுக்கு வயிற்றில் பயங்கர வலி உடனடியாக பல வைத்தியர்களையும் பல்வேறு டெஸ்ட்களையும் எடுத்து பார்த்ததில் சரசுக்கு கர்ப்பப்பையில் கட்டி இருக்கு கர்ப்பபையையே எடுத்தே ஆக வேண்டும் இல்லைஎன்றால் உயிருக்கே ஆபத்து என்று வைத்தியர்கள் சொல்லி கர்ப்பபையை அகற்றி விட்டனர். இதனால் குழந்தை பாக்கியம் இல்லமால் போனது அந்த தம்பதிகளுக்கு, பின்பு எல்லா சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும் ஏன் குழந்தை இல்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லியே அலுத்து அழது விட்டனர்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78
Re: குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
நன்றிகள் தமிழ் தோட்டம்

nandagopal.d- புதிய மொட்டு
- Posts : 55
Points : 145
Join date : 23/11/2012
Age : 43
Location : salem (tamilnadu)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
Re: குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
நன்றிகளும் பாராட்டுக்களும்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai

» மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» திருமணம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» நடிகை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» பெண்ணியம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» சினிமா - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» திருமணம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: டிசம்பர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|