தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
+3
ஹிஷாலீ
tamizhmuhil
கலைநிலா
7 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: பிப்ரவரி
Page 1 of 1
காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலர் தினம் - கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 9:02 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காலமும்
கடிதமும் தொடர
செய்கிற நிலை...
பருவம் விதைத்த
மரம்
காதல்...
மனதுக்கு பிடித்தால்
"பாவம்"
காதலனாய் இல்லை
காதலியாய்
மாற்றும்..
ஒரு தலையாய்
இருந்தாலும்
இறக்க கூட
செய்யும்
இரக்கமற்ற செயலை
செய்யத் தூண்டும்...
இருந்தாலும் நேசம்
வாசம் போங்க
செய்யும்
நமது வாசல்
வராத வரைக்கும்...
கடிதமும் தொடர
செய்கிற நிலை...
பருவம் விதைத்த
மரம்
காதல்...
மனதுக்கு பிடித்தால்
"பாவம்"
காதலனாய் இல்லை
காதலியாய்
மாற்றும்..
ஒரு தலையாய்
இருந்தாலும்
இறக்க கூட
செய்யும்
இரக்கமற்ற செயலை
செய்யத் தூண்டும்...
இருந்தாலும் நேசம்
வாசம் போங்க
செய்யும்
நமது வாசல்
வராத வரைக்கும்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
ஆயிரம் மலர்களை
சுற்றி வரும் வண்டுகள்
நினைவில் கொள்வதில்லை - தாம்
எந்தெந்த மலரின் மீதமர்ந்து
வந்தோம் என்று !!!
இன்றைய காதலின் நிலையும் அதுவே !!!
ஒன்றின் மீது சலிப்பேற்பட்டு விடின்
சீ .... சீ.... இந்தப் பழம் புளிக்கும்
என்ற நிலை தான் !!!
சுற்றி வரும் வண்டுகள்
நினைவில் கொள்வதில்லை - தாம்
எந்தெந்த மலரின் மீதமர்ந்து
வந்தோம் என்று !!!
இன்றைய காதலின் நிலையும் அதுவே !!!
ஒன்றின் மீது சலிப்பேற்பட்டு விடின்
சீ .... சீ.... இந்தப் பழம் புளிக்கும்
என்ற நிலை தான் !!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
நட்பென்ற போர்வையில்
நயமாய்க் காதலை
அரங்கேற்றுவார் -
காதலை உணர்ந்து கொண்டு
பலமாய் எடுத்துரைத்தால்
அதற்கு நட்பு முலாம் பூசி
மூடி மறைத்து விடுவார் !!!
எதுவரை இட்டுச் செல்லுமோ
இந்த நட்பு முலாம் பூசிய காதல் ???
நயமாய்க் காதலை
அரங்கேற்றுவார் -
காதலை உணர்ந்து கொண்டு
பலமாய் எடுத்துரைத்தால்
அதற்கு நட்பு முலாம் பூசி
மூடி மறைத்து விடுவார் !!!
எதுவரை இட்டுச் செல்லுமோ
இந்த நட்பு முலாம் பூசிய காதல் ???
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலர் தினம்
ஆணுக்கு வரலாறு...
தோல்விக் கண்ட
பெண்ணுக்கு
தகராறு...
ஆணுக்கு வரலாறு...
தோல்விக் கண்ட
பெண்ணுக்கு
தகராறு...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
குரங்குக் காதல்
அங்கும் இங்குமாய்
ஆசைகள் அலைபாய்கிறது
மனம் ஒரு குரங்கு என்றாலும்
இரண்டாவது காதலுக்காகத்
தாவ தாவ எண்ணியே
காலத்தைக் கழிக்கிறது
முதல் காதலில்...
இரண்டாவது காதலும் சிறைதான்!
அங்கும் இங்குமாய்
ஆசைகள் அலைபாய்கிறது
மனம் ஒரு குரங்கு என்றாலும்
இரண்டாவது காதலுக்காகத்
தாவ தாவ எண்ணியே
காலத்தைக் கழிக்கிறது
முதல் காதலில்...
இரண்டாவது காதலும் சிறைதான்!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
முரண்
மடி சாய்ந்த கனம்
உன் உடல்
எனக்குப் பாரமாக இருந்ததில்லை.
இன்றைய உன்
பிரிவுதான்
மனத்தில் பாரமாய்ப்போனது.
மடி சாய்ந்த கனம்
உன் உடல்
எனக்குப் பாரமாக இருந்ததில்லை.
இன்றைய உன்
பிரிவுதான்
மனத்தில் பாரமாய்ப்போனது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
கடலலை போல் காதலர்கள்
குவிந்த மணலில் காதலலைகள் உண்மை
கரைகள் மட்டும் பொய்களாகி
கழுவிய நொடியில் தழுவிய
கணங்கள் ரணங்களாய் மாறி
கரைதனிலே ஒதுங்கும்
நுரைகளாய் பெருகுகிறது காதல் !
அணைகள் தந்த உறவுகள் எல்லாம்
அழிவாக எண்ணுகிறது அங்கே
ஆதரிப்போர் யாருமின்றி தவிக்கையில்
அனாதையாகிறது காதல்
அழிந்தும் பிழைக்கிறது
வலிகளோடு விழிகள் கோர்கையில்
மொழிகள் இல்லை இன்று
வரவுகளோடு செலவுகளை பார்க்கையில்
நிரந்திரமில்லை காதல்
நினைவுகளுமில்லை
உண்மையான அன்பிற்கில்லை
ஒரு முறைக் காதல் அதை
உணர்ந்தபின்பும் திரும்பவில்லை
தலைமுறைக் காதால்
ஒரு முறை தான் காதல் எனது
தமிழர் பண்பாடு அந்த ஒன்றுடன்
பூச்சியம் சேர்வது தான் காதல் பண்பாடு
என்றது இளமையும் முதுமையும்
குவிந்த மணலில் காதலலைகள் உண்மை
கரைகள் மட்டும் பொய்களாகி
கழுவிய நொடியில் தழுவிய
கணங்கள் ரணங்களாய் மாறி
கரைதனிலே ஒதுங்கும்
நுரைகளாய் பெருகுகிறது காதல் !
அணைகள் தந்த உறவுகள் எல்லாம்
அழிவாக எண்ணுகிறது அங்கே
ஆதரிப்போர் யாருமின்றி தவிக்கையில்
அனாதையாகிறது காதல்
அழிந்தும் பிழைக்கிறது
வலிகளோடு விழிகள் கோர்கையில்
மொழிகள் இல்லை இன்று
வரவுகளோடு செலவுகளை பார்க்கையில்
நிரந்திரமில்லை காதல்
நினைவுகளுமில்லை
உண்மையான அன்பிற்கில்லை
ஒரு முறைக் காதல் அதை
உணர்ந்தபின்பும் திரும்பவில்லை
தலைமுறைக் காதால்
ஒரு முறை தான் காதல் எனது
தமிழர் பண்பாடு அந்த ஒன்றுடன்
பூச்சியம் சேர்வது தான் காதல் பண்பாடு
என்றது இளமையும் முதுமையும்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலர் தினம் – கஸல் -1
நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட தாலி கயிறு?
கொஞ்சி கொஞ்சிப் பேசிய
சின்ன சின்ன ஆசைகளையும்
நம்மால்
நிறைவேற்றிக்கொள்ள
முடியாமல் போனது
காதலர்களைப் பார்க்கும்போது
சிரிப்புதான் வருகிறது
நமக்கு
நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட தாலி கயிறு?
கொஞ்சி கொஞ்சிப் பேசிய
சின்ன சின்ன ஆசைகளையும்
நம்மால்
நிறைவேற்றிக்கொள்ள
முடியாமல் போனது
காதலர்களைப் பார்க்கும்போது
சிரிப்புதான் வருகிறது
நமக்கு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலர் தினம் – கஸல் -2
பிரிந்தவர்களை
கண்டும்காணாமலும்
விட்டுவிடுகிறான் கடவுள்!
பிரிந்த காதலர்கள்
ஒரு நாளேனும்
பார்த்துக்கொள்ளத் துடிக்கிறார்கள்!
நாம் பரிமாறிக்கொண்ட
பரிசுப் பொருட்களைவிட
இன்று நாம்
சிந்தும் கண்ணீர்த்துளிகள்தான்
மிகவும் சிறந்தது
காதலர்கள்
ஏன் சாகத் துணிகிறார்கள்
என்கிறான் கடவுள்
கடவுளுக்கு
ஒன்றுமே தெரியவில்லையென்று
நினைத்துக் கொண்டேன்
பிரிந்தவர்களை
கண்டும்காணாமலும்
விட்டுவிடுகிறான் கடவுள்!
பிரிந்த காதலர்கள்
ஒரு நாளேனும்
பார்த்துக்கொள்ளத் துடிக்கிறார்கள்!
நாம் பரிமாறிக்கொண்ட
பரிசுப் பொருட்களைவிட
இன்று நாம்
சிந்தும் கண்ணீர்த்துளிகள்தான்
மிகவும் சிறந்தது
காதலர்கள்
ஏன் சாகத் துணிகிறார்கள்
என்கிறான் கடவுள்
கடவுளுக்கு
ஒன்றுமே தெரியவில்லையென்று
நினைத்துக் கொண்டேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலர் தினம் – கஸல் -3
எனக்கு எதற்குத் தாலி கயிறு?
உன் காதல்
என் கற்பைக் காக்கும்
இறந்த பின்னும்
உயிர்பெறும்
பீனிக்ஸ் பறவைபோல்தான்
பிரிந்த பின்னும்
உன்னையேதான் காதலிக்கிறேன்
கனவில்
ஓடோடி வருகின்றாய்
அருகிலேயே அமர்ந்திருந்தும்
சேர முடியாமல் போகிறோம்
எனக்கு எதற்குத் தாலி கயிறு?
உன் காதல்
என் கற்பைக் காக்கும்
இறந்த பின்னும்
உயிர்பெறும்
பீனிக்ஸ் பறவைபோல்தான்
பிரிந்த பின்னும்
உன்னையேதான் காதலிக்கிறேன்
கனவில்
ஓடோடி வருகின்றாய்
அருகிலேயே அமர்ந்திருந்தும்
சேர முடியாமல் போகிறோம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலர் தினம் – கஸல் -4
இது என்ன விசித்திர கனவு
இருவருமாகச் சேர்ந்து
நம்மைப் பிரித்துவிட்ட
கடவுளுக்கு
நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறோம்!
கடந்த சில ஆண்டுகளைப்போலவே
இன்றையக் காதலர்தினத்திலும்
பரிசுப் பொருள்களோடும்
வாழ்த்து அட்டைகளோடும்
ரோஜாப் பூவோடும்
கை குலுக்கி
விடைபெறுகிறோம்
திருமண பேச்சு எடுக்காமல்
காதலர் தினம்
தேவையோ இல்லையோ
காதலர்கள் தேவை
இது என்ன விசித்திர கனவு
இருவருமாகச் சேர்ந்து
நம்மைப் பிரித்துவிட்ட
கடவுளுக்கு
நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறோம்!
கடந்த சில ஆண்டுகளைப்போலவே
இன்றையக் காதலர்தினத்திலும்
பரிசுப் பொருள்களோடும்
வாழ்த்து அட்டைகளோடும்
ரோஜாப் பூவோடும்
கை குலுக்கி
விடைபெறுகிறோம்
திருமண பேச்சு எடுக்காமல்
காதலர் தினம்
தேவையோ இல்லையோ
காதலர்கள் தேவை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலர் தினம் – கஸல் -5
திருமணம் ஆன பின்பும்
மறக்க முடியவில்லை!
காதலர் தின பொய்
இமைக்கும்போதும்
உன் ஞாபகம்
கண் மூடினால்
உன்னோடு வாழப்போகும்
வாழ்க்கை
வந்து பயமுறுத்துகிறது
எதற்கும் பயப்படாதவள் நான்
உன்னைக் காதலித்தபோது
பயம் வந்து
சூழ்ந்துகொண்டது
திருமணம் ஆன பின்பும்
மறக்க முடியவில்லை!
காதலர் தின பொய்
இமைக்கும்போதும்
உன் ஞாபகம்
கண் மூடினால்
உன்னோடு வாழப்போகும்
வாழ்க்கை
வந்து பயமுறுத்துகிறது
எதற்கும் பயப்படாதவள் நான்
உன்னைக் காதலித்தபோது
பயம் வந்து
சூழ்ந்துகொண்டது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலர் தினம் – கஸல் -6
காதல் முள் போன்றது
ரோஜாவுக்கு
முள்
பாதுகாப்புதானே?
இருந்தாலும்
பறிக்கப்படுவதில்லையா!
காதலின்
ரகசியம்
இன்றுதான் வெளிப்பட்டது
உனக்காக
எல்லாவற்றையும்
மாற்றிக்கொண்டேன்
நீ
மனதை மாற்றிக்கொள்ள மறுக்கிறாய்
காதல் முள் போன்றது
ரோஜாவுக்கு
முள்
பாதுகாப்புதானே?
இருந்தாலும்
பறிக்கப்படுவதில்லையா!
காதலின்
ரகசியம்
இன்றுதான் வெளிப்பட்டது
உனக்காக
எல்லாவற்றையும்
மாற்றிக்கொண்டேன்
நீ
மனதை மாற்றிக்கொள்ள மறுக்கிறாய்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
விரிந்த ரோசாக்கொண்டு
என் மனக்கதவை திறந்தான்
பேசிய அனைத்தும்
அமிர்தமாய் சுவை கொண்டு
உள்ளத்தை கிளர்ச்சியாக்கின,
சிறு சிறு துளிகளாய்
அவன் காதல்
இன்று பெரு வெள்ளமாய்
உடைந்திட துடிக்கிறது ...
என் மனக்கதவை திறந்தான்
பேசிய அனைத்தும்
அமிர்தமாய் சுவை கொண்டு
உள்ளத்தை கிளர்ச்சியாக்கின,
சிறு சிறு துளிகளாய்
அவன் காதல்
இன்று பெரு வெள்ளமாய்
உடைந்திட துடிக்கிறது ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
நல்ல துடிப்புகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலும் காதலிக்கப்படும் பெண்களும்
கைப்பாவை பொம்மைகளா என்ன ??
வேண்டும் வரை காதலித்து விட்டு
அலுத்ததும் -
அலட்சியப் படுத்தவும்
அழித்து விடவும் ....
கைப்பாவை பொம்மைகளா என்ன ??
வேண்டும் வரை காதலித்து விட்டு
அலுத்ததும் -
அலட்சியப் படுத்தவும்
அழித்து விடவும் ....
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
விரும்பும் இதயம்
என்றென்றும் நலமாய்
வளமாய் வாழ்ந்திட
விரும்புவதே காதல் !!
காதலித்த இதயம்
தனக்கு கிடைக்காவிடில்
அதையே பிளந்தெடுத்து
கையில் ஏந்தி மகிழ்வது
காதலல்ல - குரோதம் !!!!
என்றென்றும் நலமாய்
வளமாய் வாழ்ந்திட
விரும்புவதே காதல் !!
காதலித்த இதயம்
தனக்கு கிடைக்காவிடில்
அதையே பிளந்தெடுத்து
கையில் ஏந்தி மகிழ்வது
காதலல்ல - குரோதம் !!!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
முதல் இடம்
by tamizhmuhil on Mon Feb 04, 2013 10:16 pm
ஆயிரம் மலர்களை
சுற்றி வரும் வண்டுகள்
நினைவில் கொள்வதில்லை - தாம்
எந்தெந்த மலரின் மீதமர்ந்து
வந்தோம் என்று !!!
இன்றைய காதலின் நிலையும் அதுவே !!!
ஒன்றின் மீது சலிப்பேற்பட்டு விடின்
சீ .... சீ.... இந்தப் பழம் புளிக்கும்
என்ற நிலை தான் !!!
இரண்டாம் இடம்
by அரசன் on Wed Feb 20, 2013 7:16 pm
விரிந்த ரோசாக்கொண்டு
என் மனக்கதவை திறந்தான்
பேசிய அனைத்தும்
அமிர்தமாய் சுவை கொண்டு
உள்ளத்தை கிளர்ச்சியாக்கின,
சிறு சிறு துளிகளாய்
அவன் காதல்
இன்று பெரு வெள்ளமாய்
உடைந்திட துடிக்கிறது ...
மூன்றாம் இடம்
by ஹிஷாலீ on Sat Feb 09, 2013 2:48 pm
கடலலை போல் காதலர்கள்
குவிந்த மணலில் காதலலைகள் உண்மை
கரைகள் மட்டும் பொய்களாகி
கழுவிய நொடியில் தழுவிய
கணங்கள் ரணங்களாய் மாறி
கரைதனிலே ஒதுங்கும்
நுரைகளாய் பெருகுகிறது காதல் !
... ... ... ...
by tamizhmuhil on Mon Feb 04, 2013 10:16 pm
ஆயிரம் மலர்களை
சுற்றி வரும் வண்டுகள்
நினைவில் கொள்வதில்லை - தாம்
எந்தெந்த மலரின் மீதமர்ந்து
வந்தோம் என்று !!!
இன்றைய காதலின் நிலையும் அதுவே !!!
ஒன்றின் மீது சலிப்பேற்பட்டு விடின்
சீ .... சீ.... இந்தப் பழம் புளிக்கும்
என்ற நிலை தான் !!!
இரண்டாம் இடம்
by அரசன் on Wed Feb 20, 2013 7:16 pm
விரிந்த ரோசாக்கொண்டு
என் மனக்கதவை திறந்தான்
பேசிய அனைத்தும்
அமிர்தமாய் சுவை கொண்டு
உள்ளத்தை கிளர்ச்சியாக்கின,
சிறு சிறு துளிகளாய்
அவன் காதல்
இன்று பெரு வெள்ளமாய்
உடைந்திட துடிக்கிறது ...
மூன்றாம் இடம்
by ஹிஷாலீ on Sat Feb 09, 2013 2:48 pm
கடலலை போல் காதலர்கள்
குவிந்த மணலில் காதலலைகள் உண்மை
கரைகள் மட்டும் பொய்களாகி
கழுவிய நொடியில் தழுவிய
கணங்கள் ரணங்களாய் மாறி
கரைதனிலே ஒதுங்கும்
நுரைகளாய் பெருகுகிறது காதல் !
... ... ... ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்களுக்கும்,
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..!
-
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..!
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
எனது கவிதைக்கு முதல் பரிசளித்து கவுரவித்தமைக்கு நன்றிகள் பல.பரிசு பெற்ற மற்ற நண்பர்கட்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் !!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
இருவருக்கும் வாழ்த்துக்கள் மேலும் மூன்றாவதாக என் கவிதையை
தேர்வு செய்தமைக்கும் நன்றிகள்
-
தேர்வு செய்தமைக்கும் நன்றிகள்
-
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
அனைவருக்கும் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
வாழ்த்துக்கள் வெற்றி பெற்ற அனைவருக்கும்,
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு
» காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» காதலர் தினம் - புகைப்படப் போட்டி
» காதலர் தினம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி
» காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» காதலர் தினம் - புகைப்படப் போட்டி
» காதலர் தினம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: பிப்ரவரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|