தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறம் - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
+3
ஹிஷாலீ
tamizhmuhil
கலைநிலா
7 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: பிப்ரவரி
Page 1 of 1
காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலர் தினம் - கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 9:02 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காலமும்
கடிதமும் தொடர
செய்கிற நிலை...
பருவம் விதைத்த
மரம்
காதல்...
மனதுக்கு பிடித்தால்
"பாவம்"
காதலனாய் இல்லை
காதலியாய்
மாற்றும்..
ஒரு தலையாய்
இருந்தாலும்
இறக்க கூட
செய்யும்
இரக்கமற்ற செயலை
செய்யத் தூண்டும்...
இருந்தாலும் நேசம்
வாசம் போங்க
செய்யும்
நமது வாசல்
வராத வரைக்கும்...
கடிதமும் தொடர
செய்கிற நிலை...
பருவம் விதைத்த
மரம்
காதல்...
மனதுக்கு பிடித்தால்
"பாவம்"
காதலனாய் இல்லை
காதலியாய்
மாற்றும்..
ஒரு தலையாய்
இருந்தாலும்
இறக்க கூட
செய்யும்
இரக்கமற்ற செயலை
செய்யத் தூண்டும்...
இருந்தாலும் நேசம்
வாசம் போங்க
செய்யும்
நமது வாசல்
வராத வரைக்கும்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
ஆயிரம் மலர்களை
சுற்றி வரும் வண்டுகள்
நினைவில் கொள்வதில்லை - தாம்
எந்தெந்த மலரின் மீதமர்ந்து
வந்தோம் என்று !!!
இன்றைய காதலின் நிலையும் அதுவே !!!
ஒன்றின் மீது சலிப்பேற்பட்டு விடின்
சீ .... சீ.... இந்தப் பழம் புளிக்கும்
என்ற நிலை தான் !!!
சுற்றி வரும் வண்டுகள்
நினைவில் கொள்வதில்லை - தாம்
எந்தெந்த மலரின் மீதமர்ந்து
வந்தோம் என்று !!!
இன்றைய காதலின் நிலையும் அதுவே !!!
ஒன்றின் மீது சலிப்பேற்பட்டு விடின்
சீ .... சீ.... இந்தப் பழம் புளிக்கும்
என்ற நிலை தான் !!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
நட்பென்ற போர்வையில்
நயமாய்க் காதலை
அரங்கேற்றுவார் -
காதலை உணர்ந்து கொண்டு
பலமாய் எடுத்துரைத்தால்
அதற்கு நட்பு முலாம் பூசி
மூடி மறைத்து விடுவார் !!!
எதுவரை இட்டுச் செல்லுமோ
இந்த நட்பு முலாம் பூசிய காதல் ???
நயமாய்க் காதலை
அரங்கேற்றுவார் -
காதலை உணர்ந்து கொண்டு
பலமாய் எடுத்துரைத்தால்
அதற்கு நட்பு முலாம் பூசி
மூடி மறைத்து விடுவார் !!!
எதுவரை இட்டுச் செல்லுமோ
இந்த நட்பு முலாம் பூசிய காதல் ???
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலர் தினம்
ஆணுக்கு வரலாறு...
தோல்விக் கண்ட
பெண்ணுக்கு
தகராறு...
ஆணுக்கு வரலாறு...
தோல்விக் கண்ட
பெண்ணுக்கு
தகராறு...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
குரங்குக் காதல்
அங்கும் இங்குமாய்
ஆசைகள் அலைபாய்கிறது
மனம் ஒரு குரங்கு என்றாலும்
இரண்டாவது காதலுக்காகத்
தாவ தாவ எண்ணியே
காலத்தைக் கழிக்கிறது
முதல் காதலில்...
இரண்டாவது காதலும் சிறைதான்!
அங்கும் இங்குமாய்
ஆசைகள் அலைபாய்கிறது
மனம் ஒரு குரங்கு என்றாலும்
இரண்டாவது காதலுக்காகத்
தாவ தாவ எண்ணியே
காலத்தைக் கழிக்கிறது
முதல் காதலில்...
இரண்டாவது காதலும் சிறைதான்!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
முரண்
மடி சாய்ந்த கனம்
உன் உடல்
எனக்குப் பாரமாக இருந்ததில்லை.
இன்றைய உன்
பிரிவுதான்
மனத்தில் பாரமாய்ப்போனது.
மடி சாய்ந்த கனம்
உன் உடல்
எனக்குப் பாரமாக இருந்ததில்லை.
இன்றைய உன்
பிரிவுதான்
மனத்தில் பாரமாய்ப்போனது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
கடலலை போல் காதலர்கள்
குவிந்த மணலில் காதலலைகள் உண்மை
கரைகள் மட்டும் பொய்களாகி
கழுவிய நொடியில் தழுவிய
கணங்கள் ரணங்களாய் மாறி
கரைதனிலே ஒதுங்கும்
நுரைகளாய் பெருகுகிறது காதல் !
அணைகள் தந்த உறவுகள் எல்லாம்
அழிவாக எண்ணுகிறது அங்கே
ஆதரிப்போர் யாருமின்றி தவிக்கையில்
அனாதையாகிறது காதல்
அழிந்தும் பிழைக்கிறது
வலிகளோடு விழிகள் கோர்கையில்
மொழிகள் இல்லை இன்று
வரவுகளோடு செலவுகளை பார்க்கையில்
நிரந்திரமில்லை காதல்
நினைவுகளுமில்லை
உண்மையான அன்பிற்கில்லை
ஒரு முறைக் காதல் அதை
உணர்ந்தபின்பும் திரும்பவில்லை
தலைமுறைக் காதால்
ஒரு முறை தான் காதல் எனது
தமிழர் பண்பாடு அந்த ஒன்றுடன்
பூச்சியம் சேர்வது தான் காதல் பண்பாடு
என்றது இளமையும் முதுமையும்
குவிந்த மணலில் காதலலைகள் உண்மை
கரைகள் மட்டும் பொய்களாகி
கழுவிய நொடியில் தழுவிய
கணங்கள் ரணங்களாய் மாறி
கரைதனிலே ஒதுங்கும்
நுரைகளாய் பெருகுகிறது காதல் !
அணைகள் தந்த உறவுகள் எல்லாம்
அழிவாக எண்ணுகிறது அங்கே
ஆதரிப்போர் யாருமின்றி தவிக்கையில்
அனாதையாகிறது காதல்
அழிந்தும் பிழைக்கிறது
வலிகளோடு விழிகள் கோர்கையில்
மொழிகள் இல்லை இன்று
வரவுகளோடு செலவுகளை பார்க்கையில்
நிரந்திரமில்லை காதல்
நினைவுகளுமில்லை
உண்மையான அன்பிற்கில்லை
ஒரு முறைக் காதல் அதை
உணர்ந்தபின்பும் திரும்பவில்லை
தலைமுறைக் காதால்
ஒரு முறை தான் காதல் எனது
தமிழர் பண்பாடு அந்த ஒன்றுடன்
பூச்சியம் சேர்வது தான் காதல் பண்பாடு
என்றது இளமையும் முதுமையும்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலர் தினம் – கஸல் -1
நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட தாலி கயிறு?
கொஞ்சி கொஞ்சிப் பேசிய
சின்ன சின்ன ஆசைகளையும்
நம்மால்
நிறைவேற்றிக்கொள்ள
முடியாமல் போனது
காதலர்களைப் பார்க்கும்போது
சிரிப்புதான் வருகிறது
நமக்கு
நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட தாலி கயிறு?
கொஞ்சி கொஞ்சிப் பேசிய
சின்ன சின்ன ஆசைகளையும்
நம்மால்
நிறைவேற்றிக்கொள்ள
முடியாமல் போனது
காதலர்களைப் பார்க்கும்போது
சிரிப்புதான் வருகிறது
நமக்கு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலர் தினம் – கஸல் -2
பிரிந்தவர்களை
கண்டும்காணாமலும்
விட்டுவிடுகிறான் கடவுள்!
பிரிந்த காதலர்கள்
ஒரு நாளேனும்
பார்த்துக்கொள்ளத் துடிக்கிறார்கள்!
நாம் பரிமாறிக்கொண்ட
பரிசுப் பொருட்களைவிட
இன்று நாம்
சிந்தும் கண்ணீர்த்துளிகள்தான்
மிகவும் சிறந்தது
காதலர்கள்
ஏன் சாகத் துணிகிறார்கள்
என்கிறான் கடவுள்
கடவுளுக்கு
ஒன்றுமே தெரியவில்லையென்று
நினைத்துக் கொண்டேன்
பிரிந்தவர்களை
கண்டும்காணாமலும்
விட்டுவிடுகிறான் கடவுள்!
பிரிந்த காதலர்கள்
ஒரு நாளேனும்
பார்த்துக்கொள்ளத் துடிக்கிறார்கள்!
நாம் பரிமாறிக்கொண்ட
பரிசுப் பொருட்களைவிட
இன்று நாம்
சிந்தும் கண்ணீர்த்துளிகள்தான்
மிகவும் சிறந்தது
காதலர்கள்
ஏன் சாகத் துணிகிறார்கள்
என்கிறான் கடவுள்
கடவுளுக்கு
ஒன்றுமே தெரியவில்லையென்று
நினைத்துக் கொண்டேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலர் தினம் – கஸல் -3
எனக்கு எதற்குத் தாலி கயிறு?
உன் காதல்
என் கற்பைக் காக்கும்
இறந்த பின்னும்
உயிர்பெறும்
பீனிக்ஸ் பறவைபோல்தான்
பிரிந்த பின்னும்
உன்னையேதான் காதலிக்கிறேன்
கனவில்
ஓடோடி வருகின்றாய்
அருகிலேயே அமர்ந்திருந்தும்
சேர முடியாமல் போகிறோம்
எனக்கு எதற்குத் தாலி கயிறு?
உன் காதல்
என் கற்பைக் காக்கும்
இறந்த பின்னும்
உயிர்பெறும்
பீனிக்ஸ் பறவைபோல்தான்
பிரிந்த பின்னும்
உன்னையேதான் காதலிக்கிறேன்
கனவில்
ஓடோடி வருகின்றாய்
அருகிலேயே அமர்ந்திருந்தும்
சேர முடியாமல் போகிறோம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலர் தினம் – கஸல் -4
இது என்ன விசித்திர கனவு
இருவருமாகச் சேர்ந்து
நம்மைப் பிரித்துவிட்ட
கடவுளுக்கு
நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறோம்!
கடந்த சில ஆண்டுகளைப்போலவே
இன்றையக் காதலர்தினத்திலும்
பரிசுப் பொருள்களோடும்
வாழ்த்து அட்டைகளோடும்
ரோஜாப் பூவோடும்
கை குலுக்கி
விடைபெறுகிறோம்
திருமண பேச்சு எடுக்காமல்
காதலர் தினம்
தேவையோ இல்லையோ
காதலர்கள் தேவை
இது என்ன விசித்திர கனவு
இருவருமாகச் சேர்ந்து
நம்மைப் பிரித்துவிட்ட
கடவுளுக்கு
நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறோம்!
கடந்த சில ஆண்டுகளைப்போலவே
இன்றையக் காதலர்தினத்திலும்
பரிசுப் பொருள்களோடும்
வாழ்த்து அட்டைகளோடும்
ரோஜாப் பூவோடும்
கை குலுக்கி
விடைபெறுகிறோம்
திருமண பேச்சு எடுக்காமல்
காதலர் தினம்
தேவையோ இல்லையோ
காதலர்கள் தேவை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலர் தினம் – கஸல் -5
திருமணம் ஆன பின்பும்
மறக்க முடியவில்லை!
காதலர் தின பொய்
இமைக்கும்போதும்
உன் ஞாபகம்
கண் மூடினால்
உன்னோடு வாழப்போகும்
வாழ்க்கை
வந்து பயமுறுத்துகிறது
எதற்கும் பயப்படாதவள் நான்
உன்னைக் காதலித்தபோது
பயம் வந்து
சூழ்ந்துகொண்டது
திருமணம் ஆன பின்பும்
மறக்க முடியவில்லை!
காதலர் தின பொய்
இமைக்கும்போதும்
உன் ஞாபகம்
கண் மூடினால்
உன்னோடு வாழப்போகும்
வாழ்க்கை
வந்து பயமுறுத்துகிறது
எதற்கும் பயப்படாதவள் நான்
உன்னைக் காதலித்தபோது
பயம் வந்து
சூழ்ந்துகொண்டது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலர் தினம் – கஸல் -6
காதல் முள் போன்றது
ரோஜாவுக்கு
முள்
பாதுகாப்புதானே?
இருந்தாலும்
பறிக்கப்படுவதில்லையா!
காதலின்
ரகசியம்
இன்றுதான் வெளிப்பட்டது
உனக்காக
எல்லாவற்றையும்
மாற்றிக்கொண்டேன்
நீ
மனதை மாற்றிக்கொள்ள மறுக்கிறாய்
காதல் முள் போன்றது
ரோஜாவுக்கு
முள்
பாதுகாப்புதானே?
இருந்தாலும்
பறிக்கப்படுவதில்லையா!
காதலின்
ரகசியம்
இன்றுதான் வெளிப்பட்டது
உனக்காக
எல்லாவற்றையும்
மாற்றிக்கொண்டேன்
நீ
மனதை மாற்றிக்கொள்ள மறுக்கிறாய்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
விரிந்த ரோசாக்கொண்டு
என் மனக்கதவை திறந்தான்
பேசிய அனைத்தும்
அமிர்தமாய் சுவை கொண்டு
உள்ளத்தை கிளர்ச்சியாக்கின,
சிறு சிறு துளிகளாய்
அவன் காதல்
இன்று பெரு வெள்ளமாய்
உடைந்திட துடிக்கிறது ...
என் மனக்கதவை திறந்தான்
பேசிய அனைத்தும்
அமிர்தமாய் சுவை கொண்டு
உள்ளத்தை கிளர்ச்சியாக்கின,
சிறு சிறு துளிகளாய்
அவன் காதல்
இன்று பெரு வெள்ளமாய்
உடைந்திட துடிக்கிறது ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 33
Location : என் ஊர்ல தான்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
நல்ல துடிப்புகள்...



கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
காதலும் காதலிக்கப்படும் பெண்களும்
கைப்பாவை பொம்மைகளா என்ன ??
வேண்டும் வரை காதலித்து விட்டு
அலுத்ததும் -
அலட்சியப் படுத்தவும்
அழித்து விடவும் ....
கைப்பாவை பொம்மைகளா என்ன ??
வேண்டும் வரை காதலித்து விட்டு
அலுத்ததும் -
அலட்சியப் படுத்தவும்
அழித்து விடவும் ....
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
விரும்பும் இதயம்
என்றென்றும் நலமாய்
வளமாய் வாழ்ந்திட
விரும்புவதே காதல் !!
காதலித்த இதயம்
தனக்கு கிடைக்காவிடில்
அதையே பிளந்தெடுத்து
கையில் ஏந்தி மகிழ்வது
காதலல்ல - குரோதம் !!!!
என்றென்றும் நலமாய்
வளமாய் வாழ்ந்திட
விரும்புவதே காதல் !!
காதலித்த இதயம்
தனக்கு கிடைக்காவிடில்
அதையே பிளந்தெடுத்து
கையில் ஏந்தி மகிழ்வது
காதலல்ல - குரோதம் !!!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
முதல் இடம்
by tamizhmuhil on Mon Feb 04, 2013 10:16 pm
ஆயிரம் மலர்களை
சுற்றி வரும் வண்டுகள்
நினைவில் கொள்வதில்லை - தாம்
எந்தெந்த மலரின் மீதமர்ந்து
வந்தோம் என்று !!!
இன்றைய காதலின் நிலையும் அதுவே !!!
ஒன்றின் மீது சலிப்பேற்பட்டு விடின்
சீ .... சீ.... இந்தப் பழம் புளிக்கும்
என்ற நிலை தான் !!!
இரண்டாம் இடம்
by அரசன் on Wed Feb 20, 2013 7:16 pm
விரிந்த ரோசாக்கொண்டு
என் மனக்கதவை திறந்தான்
பேசிய அனைத்தும்
அமிர்தமாய் சுவை கொண்டு
உள்ளத்தை கிளர்ச்சியாக்கின,
சிறு சிறு துளிகளாய்
அவன் காதல்
இன்று பெரு வெள்ளமாய்
உடைந்திட துடிக்கிறது ...
மூன்றாம் இடம்
by ஹிஷாலீ on Sat Feb 09, 2013 2:48 pm
கடலலை போல் காதலர்கள்
குவிந்த மணலில் காதலலைகள் உண்மை
கரைகள் மட்டும் பொய்களாகி
கழுவிய நொடியில் தழுவிய
கணங்கள் ரணங்களாய் மாறி
கரைதனிலே ஒதுங்கும்
நுரைகளாய் பெருகுகிறது காதல் !
... ... ... ...
by tamizhmuhil on Mon Feb 04, 2013 10:16 pm
ஆயிரம் மலர்களை
சுற்றி வரும் வண்டுகள்
நினைவில் கொள்வதில்லை - தாம்
எந்தெந்த மலரின் மீதமர்ந்து
வந்தோம் என்று !!!
இன்றைய காதலின் நிலையும் அதுவே !!!
ஒன்றின் மீது சலிப்பேற்பட்டு விடின்
சீ .... சீ.... இந்தப் பழம் புளிக்கும்
என்ற நிலை தான் !!!
இரண்டாம் இடம்
by அரசன் on Wed Feb 20, 2013 7:16 pm
விரிந்த ரோசாக்கொண்டு
என் மனக்கதவை திறந்தான்
பேசிய அனைத்தும்
அமிர்தமாய் சுவை கொண்டு
உள்ளத்தை கிளர்ச்சியாக்கின,
சிறு சிறு துளிகளாய்
அவன் காதல்
இன்று பெரு வெள்ளமாய்
உடைந்திட துடிக்கிறது ...
மூன்றாம் இடம்
by ஹிஷாலீ on Sat Feb 09, 2013 2:48 pm
கடலலை போல் காதலர்கள்
குவிந்த மணலில் காதலலைகள் உண்மை
கரைகள் மட்டும் பொய்களாகி
கழுவிய நொடியில் தழுவிய
கணங்கள் ரணங்களாய் மாறி
கரைதனிலே ஒதுங்கும்
நுரைகளாய் பெருகுகிறது காதல் !
... ... ... ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்களுக்கும்,
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..!
-

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..!
-

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
எனது கவிதைக்கு முதல் பரிசளித்து கவுரவித்தமைக்கு நன்றிகள் பல.பரிசு பெற்ற மற்ற நண்பர்கட்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் !!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
இருவருக்கும் வாழ்த்துக்கள் மேலும் மூன்றாவதாக என் கவிதையை
தேர்வு செய்தமைக்கும் நன்றிகள்
-
தேர்வு செய்தமைக்கும் நன்றிகள்
-
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
அனைவருக்கும் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: காதலர் தினம் - கவிதை போட்டி முடிவு
வாழ்த்துக்கள் வெற்றி பெற்ற அனைவருக்கும்,
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 57
Location : நண்பர்கள் இதயம் .

» காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு
» காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» காதலர் தினம் - புகைப்படப் போட்டி
» காதலர் தினம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி
» காதலர் தினம் - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» காதலர் தினம் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» காதலர் தினம் - புகைப்படப் போட்டி
» காதலர் தினம் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: பிப்ரவரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|