தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:46 pm
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:31 pm
» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:10 am
» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:09 am
» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:07 am
» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:05 am
» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:01 am
» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:51 am
» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:49 am
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:46 am
» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:56 am
» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:54 am
» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:53 am
» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:52 am
» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm
» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm
» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm
» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm
» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm
» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm
» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm
» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm
» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm
» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm
» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm
» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm
» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm
» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm
» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm
» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm
» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm
» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm
» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm
» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm
» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm
» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm
» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm
» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm
» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm
» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm
» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm
» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm
என் மனப்பெட்டகத்தில் நான் சட்டமிட்டு..!
3 posters
Page 1 of 1
என் மனப்பெட்டகத்தில் நான் சட்டமிட்டு..!
தாயின் மடியில் குழந்தை
ஆனந்தமாய் அமர்ந்திருந்தது!
தாயோ குழந்தையின் மடியில்
தட்டித் தட்டி உற்சாகப்படுத்தினாள்!
குழந்தை சிரித்துச் சிரித்து மகிழ்ந்தது,
குழந்தையின் வயதோ இரண்டுதான்!
இருவரும் ஆனந்தத்தில் திளைத்தனர்,
யாவரும் அவ்வேடிக்கை விளையாட்டில்
குறுக்கிடாது விழி விரித்து மகிழ்ந்தனர்!
குழந்தையோ கொள்ளை அழகு - தாயோ
குழந்தையின் பூங்கன்னத்தில் மெத்தென
முத்தங்கள் பலப்பல பதித்தாள்!
பனி கோர்த்த அவர்கள் கண்களில்
மின்னலென ஒளி வெள்ளம் தகதகத்தது!
அவள் பெற்ற காதல் பரிசை அள்ளி
அரவணைத்துக் கொண்டாள் இறுக்கமாக!
அக்காட்சியினைப் படமாக்கி மனப்பெட்டகத்தில்
நான் சட்டமிட்டுப் பதிந்து கொண்டேன்!
இருவர் பார்வையிலும் ஆனந்தமய மாட்சி,
துறுதுறு கள்ளமிலாப் பார்வையே அங்கே ஆட்சி,
குறுக்கீடு செய்வாரிலர்! சொல் நீயே சாட்சி,
இருவர் அன்பும் எல்லையில்லா ஒரு நீட்சி,
இருவரின் அன்பிலும் கட்டற்ற நீர்வீழ்ச்சி,
காண அது ஓர் கண் கொள்ளாக் காட்சி!
ஆனந்தமாய் அமர்ந்திருந்தது!
தாயோ குழந்தையின் மடியில்
தட்டித் தட்டி உற்சாகப்படுத்தினாள்!
குழந்தை சிரித்துச் சிரித்து மகிழ்ந்தது,
குழந்தையின் வயதோ இரண்டுதான்!
இருவரும் ஆனந்தத்தில் திளைத்தனர்,
யாவரும் அவ்வேடிக்கை விளையாட்டில்
குறுக்கிடாது விழி விரித்து மகிழ்ந்தனர்!
குழந்தையோ கொள்ளை அழகு - தாயோ
குழந்தையின் பூங்கன்னத்தில் மெத்தென
முத்தங்கள் பலப்பல பதித்தாள்!
பனி கோர்த்த அவர்கள் கண்களில்
மின்னலென ஒளி வெள்ளம் தகதகத்தது!
அவள் பெற்ற காதல் பரிசை அள்ளி
அரவணைத்துக் கொண்டாள் இறுக்கமாக!
அக்காட்சியினைப் படமாக்கி மனப்பெட்டகத்தில்
நான் சட்டமிட்டுப் பதிந்து கொண்டேன்!
இருவர் பார்வையிலும் ஆனந்தமய மாட்சி,
துறுதுறு கள்ளமிலாப் பார்வையே அங்கே ஆட்சி,
குறுக்கீடு செய்வாரிலர்! சொல் நீயே சாட்சி,
இருவர் அன்பும் எல்லையில்லா ஒரு நீட்சி,
இருவரின் அன்பிலும் கட்டற்ற நீர்வீழ்ச்சி,
காண அது ஓர் கண் கொள்ளாக் காட்சி!
doctorvkk- புதிய மொட்டு
- Posts : 20
Points : 48
Join date : 07/08/2011
Re: என் மனப்பெட்டகத்தில் நான் சட்டமிட்டு..!
இம் மகிழச்சியை சட்டம் இட்டு ஆணி அடித்து மனத்தில் மாட்டிக் கொள்வோம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31641
Points : 69585
Join date : 26/01/2011
Age : 79

» முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்.. இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!
» நான் சம்பத் , தமிழ் தோட்டத்திற்கு நான் ஒரு வரவு
» நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ? : பேரறிவாளன் கடிதம்
» மீண்டும் நான்.., மீண்டு நான் .
» நான் பத்த வெச்சுட்டா என் பேச்சை நான் பத்த வெச்ச பட்டாசே கேட்காது...
» நான் சம்பத் , தமிழ் தோட்டத்திற்கு நான் ஒரு வரவு
» நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ? : பேரறிவாளன் கடிதம்
» மீண்டும் நான்.., மீண்டு நான் .
» நான் பத்த வெச்சுட்டா என் பேச்சை நான் பத்த வெச்ச பட்டாசே கேட்காது...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|