தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)

+14
அ.இராமநாதன்
கவியருவி ம. ரமேஷ்
vinitha
sakthivelu
RAJABTHEEN
தோழி பிரஷா
arony
ஐஸ்வர்யா
நிலாமதி
சிசு
செய்தாலி
கவி கவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
18 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை) - Page 3 Empty என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)

Post by கவிக்காதலன் Mon Feb 07, 2011 4:21 pm

First topic message reminder :


வாழ்க்கையில் நாம் தினம் தினம் பல பல புதிய மனிதர்களை சந்தித்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் நம் கவனத்தை ஈர்க்கின்றனர். ஆனால் மிக சிலரே நமக்குள் தன் சுவடை பதித்து செல்கின்றனர். ”என் மன வானில்” பகுதியில் இதற்கு முன் நான் ஒன்று குறிப்பிட்டிருந்தேன் எனக்கு இணையதளத்தில் சில மிக சிறந்த நண்பர்கள் இருக்கிறார்கள் என்று. ஆனால் நான் இப்போது சொல்ல வருவது அந்த நண்பர்களை பற்றி அல்ல. இது ஒரு ரசிகையை பற்றியது

ஒவ்வொரு படைப்பாளிக்கும் பாரட்டு என்பது அதிக உற்சாகத்தை தர கூடியது. நான் பிளாக்கில் கவிதை எழுத ஆரம்பித்த பிறகு எனக்கு சில பாரட்டுக்கள் கிடைத்ததுண்டு. சிலர் எனக்கு மெயில் செய்தும் பாரட்டியதுண்டு. சுமார் ஒரு 8 மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு மெயில் வந்தது. கொஞ்சம் கடிதம் வடிவிலும் மீதி கவிதை வடிவில் இருந்தது. அதை வாசித்த போது கற்பனை கொஞ்சம் அதிகமாகி இருப்பதாக தோன்றினாலும் முழுக்க முழுக்க ஆச்சரியமாகவே இருந்தது. அதற்கு முதல் காரணம் அதை அனுப்பியவ்ர் ஒரு பெண் :-) . தனக்கு தமிழில் டை செய்ய சரியாக தெரியாது என்றும், இந்த கவிதையை மூன்று நாட்களாக டைப் செய்தேன் என்றும் அவள் குறிப்பிட்டிருந்தது கூடுதல் ஆச்சரியம். நானும் நன்றி சொல்லி பதில் அனுப்பினேன். அதன் பிறகு நட்பாய் மாறிய அந்த பெண்ணிடம் இரண்டு மூன்று முறை தொலைப்பேசியிலும் பேசியிருக்கிறேன். இரண்டு வெவ்வேறு காரணங்களுக்காய் அவளிடம் அதிகம் பேசுவதை நான் தவிர்த்தேன். ஆனால் இப்போதும் அவள் இணையம் மூலம் தொடர்பிலே இருக்கிறாள்.

ஒரு ரசிகையின் கடிதம் என்று தலைப்பிட்டு எழுதப்பட்ட அந்த கவிதையை இப்போது வாசித்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. நானும் பரவாயில்லாமல் கவிதை எழுதுகிறேனோ என்ற ஒரு நம்பிக்கையை தந்த மெயில் அது. அந்த கவிதையை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். அவளின் அனுமதி பெற்றே இந்த கவிதையை போடுகிறேன். அவளின் வேண்டுகோளுக்கிணங்க அவள் பெயர் குறிப்பிடவில்லை. இது தான் அந்த கவிதை.

ஒரு ரசிகையின் கடிதம்
*************************************************************


அழகாயிருக்கலாம்-இல்லை
அசிங்கமாயிருக்கலாம்!
உன் முகம்......

இனிமையாயிருக்கலாம்-இல்லை
இம்சையாயிருக்கலாம்!
உன் குரல்......

உயரமாயிருக்கலாம்-இல்லை
குள்ளமாயிருக்கலாம்!
உன் உருவம்......

ரசிக்கவைக்கலாம்-இல்லை
ரணமாக்கலாம்!
உன் பேச்சு......

ரசிக்கும்படியாய்
சொல்லும்படியாய்
உன்னை பற்றி
எதுவும் தெரியாது எனக்கு......

உன்னை பற்றி
எதுவும் தெரியாமல்
உன் கவிதைகளை ரசித்து
சிலாகித்துப் போகிறேன் நான்....

வார்த்தைகள் உனக்கு-இப்படி
வளைந்து கொடுப்பதன் மாயமென்ன?
உன் எண்ணங்கள் எல்லாம்
கவிதையாவதன் காரணமென்ன?

அதிசயமாய் பார்க்கிறேன்
உன்னை நான்......

அன்பு கவிஞனுக்கு
இந்த ரசிகையின் ஒரு வேண்டுகோள்!

உன் பேனாவை
கவனமுடன் கையாளவும்!
உன் கவிதைகளை
வாசித்து வாசித்தே
உன் பேனாவும்
உன்னை காதலிக்ககூடும்......

::அனீஷுக்காக
::அன்புடன் (அவள் பெயர் குறிப்பிட பட்டிருந்தது).



இது தான் அந்த ரசிகை எனக்கு எழுதிய கவிதை(கடிதம்)


கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down


என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை) - Page 3 Empty Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)

Post by அ.இராமநாதன் Thu Oct 27, 2011 9:51 am

[You must be registered and logged in to see this image.]
-







[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை) - Page 3 Empty Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)

Post by தங்கை கலை Fri Oct 28, 2011 9:01 pm

அடப் பாவமே ...
கவிகா அந்த பொண்ணு நல்லாத் தான இருக்கு ,,, மனலத்தோட தான் எழ்துநாங்கலாமா .... கொஞ்சம் கேட்டுச் சொல்லுகூ கவிக்கா கீ ,,,,,,

கவிகா உண்மையாவே மிக அருமை .... இதைவிட ஒரு கவிகனுக்கு என்ன வேணும் கவிக்கா ........சாதிச்சிட்டீங்க போங்க :héhé: :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை) - Page 3 Empty Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)

Post by thaliranna Fri Oct 28, 2011 9:36 pm

[You must be registered and logged in to see this image.]அருமையாக எழுதி அசர வைச்சிட்டாங்க! கவிக்காவை மட்டுமல்ல!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை) - Page 3 Empty Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 11:04 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை) - Page 3 Empty Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)

Post by edwinsvp Thu Dec 01, 2011 9:01 am

கவிதை எழுதிய கைகளை கவனமுடன் கையாளுங்கள்...

இல்லையெனில் உங்கள் கைகள் உங்களை காதல் தொல்லை செய்ய ஆரம்பித்து விடும் .....
avatar
edwinsvp
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 38
Points : 69
Join date : 08/06/2011
Age : 35
Location : சேலம் தமிழ்நாடு

Back to top Go down

என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை) - Page 3 Empty Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)

Post by கலைவேந்தன் Thu Dec 01, 2011 12:09 pm

அருமையா எழுதி இருக்காங்க..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை) - Page 3 Empty Re: என் ரசிகையின் கடிதம் (என் மனதை நெகிழ வைத்த ரசிகை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum