தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
எண் மூன்று ..பெருமைகள்
4 posters
Page 1 of 1
எண் மூன்று ..பெருமைகள்
[You must be registered and logged in to see this image.]
==
இந்து சமயக் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு, சிவன்
எனும் மூன்று கடவுள்கள் எண் மூன்றுக்கு பெருமை
சேர்ப்பதாக இருக்கின்றனர்.
இது போல் வேறு சில தகவல்களும் உள்ளன.
[தொகு] மூன்றுக்கு உரியவை
=====================================
* பொருள் – அறம், பொருள், இன்பம்
* சுடர் – சூரியன், சந்திரன், நெருப்பு
* உலகம் – பூலோகம், பரலோகம், பாதாளம்
* தொழில் – ஆக்கல், காத்தல், அழித்தல்
* அரசர் – சேரர், சோழர், பாண்டியர்
* தமிழ் – இயல், இசை, நாடகம்
* நூல் – முதல், வழி, சார்பு
* காலம் – இறப்பு, நிகழ்வு, எதிர்வு
* இடம் – தன்மை, முன்னிலை, படர்க்கை
* பாவினம் – தாழிசை, துறை, விருத்தம்
* முப்பொருள் – பதி, பசு, பாசம்
* மலம் – ஆணவம், கன்மம், மாயை
* பொறி – மனம், வாக்கு, காயம்
* குணம் – சாத்துவிகம், இராசதம், தாமதம்
* குற்றம் – காமம், வெகுளி, மயக்கம்
* சத்தி – இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசத்தி
* தீ – ஆகவனீயம், தக்கிணாக்கீனியம், காருசுபத்தியம்
* உயிர்த்தீ – உதரத்தீ, விந்துத்தீ, சினத்தீ
* பிணி – வாதம், பித்தம், கபம்
* கடுகம் – சுக்கு, திப்பிலி, மிளகு
* பலை – கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்
* கனி – மா, பலா, வாழை
* முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
=============================================
நன்றி;
[You must be registered and logged in to see this link.]
==
இந்து சமயக் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு, சிவன்
எனும் மூன்று கடவுள்கள் எண் மூன்றுக்கு பெருமை
சேர்ப்பதாக இருக்கின்றனர்.
இது போல் வேறு சில தகவல்களும் உள்ளன.
[தொகு] மூன்றுக்கு உரியவை
=====================================
* பொருள் – அறம், பொருள், இன்பம்
* சுடர் – சூரியன், சந்திரன், நெருப்பு
* உலகம் – பூலோகம், பரலோகம், பாதாளம்
* தொழில் – ஆக்கல், காத்தல், அழித்தல்
* அரசர் – சேரர், சோழர், பாண்டியர்
* தமிழ் – இயல், இசை, நாடகம்
* நூல் – முதல், வழி, சார்பு
* காலம் – இறப்பு, நிகழ்வு, எதிர்வு
* இடம் – தன்மை, முன்னிலை, படர்க்கை
* பாவினம் – தாழிசை, துறை, விருத்தம்
* முப்பொருள் – பதி, பசு, பாசம்
* மலம் – ஆணவம், கன்மம், மாயை
* பொறி – மனம், வாக்கு, காயம்
* குணம் – சாத்துவிகம், இராசதம், தாமதம்
* குற்றம் – காமம், வெகுளி, மயக்கம்
* சத்தி – இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசத்தி
* தீ – ஆகவனீயம், தக்கிணாக்கீனியம், காருசுபத்தியம்
* உயிர்த்தீ – உதரத்தீ, விந்துத்தீ, சினத்தீ
* பிணி – வாதம், பித்தம், கபம்
* கடுகம் – சுக்கு, திப்பிலி, மிளகு
* பலை – கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்
* கனி – மா, பலா, வாழை
* முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
=============================================
நன்றி;
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: எண் மூன்று ..பெருமைகள்
இவ்வளவு பெருமைகளா?
எண் மூன்றின் பெருமைகளை தொகுத்து தந்தமைக்கு நன்றி ஐயா
எண் மூன்றின் பெருமைகளை தொகுத்து தந்தமைக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: எண் மூன்று ..பெருமைகள்
பகிர்வுக்கு நன்றி!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எண் மூன்று ..பெருமைகள்
பகிர்வுக்கு நன்றி சார்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» தமிழின் பெருமைகள்.
» நம் பாரதத்தின் பெருமைகள் !!
» பிள்ளையாரின் பெருமைகள்...
» நம் பாரதத்தின் பெருமைகள் !!
» மறக்கபடுகின்ற தமிழனின் பெருமைகள்
» நம் பாரதத்தின் பெருமைகள் !!
» பிள்ளையாரின் பெருமைகள்...
» நம் பாரதத்தின் பெருமைகள் !!
» மறக்கபடுகின்ற தமிழனின் பெருமைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|