தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பொருளாதாரத் துறையின் பணி வாய்ப்புகள்

2 posters

Go down

பொருளாதாரத் துறையின் பணி வாய்ப்புகள் Empty பொருளாதாரத் துறையின் பணி வாய்ப்புகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 25, 2012 11:34 am

ஒரு வளத்தை உற்பத்தி செய்தல், செலவழித்தல் மற்றும் இடமாற்றுதல் தொடர்பான துறை அறிவே பொருளாதாரம் எனப்படும். இவ்வாறு அகராதி(dictionary) இலக்கணம் தருகிறது. ஆனால், அதேசமயம், பொருளாதார நிபுணர்கள், பொருளாதாரம் பற்றி பல்வேறுவிதமான இலக்கணங்களைத் தருகிறார்கள். அவற்றில் ஒரு பொதுவான இலக்கணம் என்னவெனில், ஒரு குறிப்பிட்டளவு வளத்தை, தங்களின் தங்களின் விருப்பம், ஆவல் மற்றும் தேவை ஆகியவற்றுக்கிணங்க, சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு, தனிநபர்கள் மற்றும் குழுக்கள் எவ்வாறு முடிவெடுக்கின்றனர் என்பதைப் பற்றி ஆய்வுசெய்வதே பொருளாதாரம் எனப்படும்.

பொருளாதாரம் பற்றிய அறிவானது, நமது ஒவ்வொரு நாளைய வாழ்விலும் மிகவும் பயனளிக்கக் கூடியது. பொருளாதாரத்தைப் படிக்கையில், இந்த உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். நிறுவனம், தொழிற்சாலை ஆகியவை தொடர்பான பொருளாதாரம், தேசிய மற்றும் சர்வதேசிய பொருளாதாரம் உள்ளிட்ட பரவலான விஷயங்கள் பொருளாதாரம் தொடர்பான படிப்பில் இடம்பெறுகின்றன.

மேலும், அரசின் கொள்கை முடிவுகள், தேசிய பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும். பொருளாதாரத்தைப் படிப்பதன் மூலம், நல்ல தகவலறிவு உள்ளவராகவும், சிறந்த முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவராகவும் பரிணமிக்கிறார்.

பொருளாதாரப் படிப்பானது, மைக்ரோ எகனாமிக்ஸ் மற்றும் மேக்ரோ எகனாமிக்ஸ் என்று இருவகைப்படுகிறது.

மைக்ரோ எகனாமிக்ஸ்

ஒரு தனிநபரால், கீழ்மட்ட அளவில் எடுக்கப்படும் பொருளாதார முடிவுகளால் ஏற்படும் சிறியளவிலான பொருளாதார தாக்கம் பற்றியதே மைக்ரோ எகனாமிக்ஸ். உதாரணமாக, உணவுப் பொருள்களின் விலை மற்றும் பேருந்து கட்டண உயர்வால் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் பற்றி குடும்ப அளவில் முடிவெடுப்பது இதுதொடர்பானதாகும்.

மேக்ரோ எகனாமிக்ஸ்

அதேசமயத்தில், மேக்ரோ எகனாமிக்ஸ் என்பது, பெரியளவிலான பொருளாதார முடிவுகளைப் பற்றியதாகும். உதாரணமாக, வட்டி விகிதங்கள் மாறினால், அதன் விளைவாக, தேசிய பொருளாதாரத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் மற்றும் தேசிய சேமிப்பில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி விவாதிப்பதாகும்.

பொருளாதார நிபுணர்களின் பணிகள்

பொருளாதாரத்தின் கருத்தாக்கங்களை ஆய்வுசெய்து, பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு வழிமுறைகளை உருவாக்குவதே, ஒரு பொருளாதார நிபுணரின் அடிப்படை செயல்பாடாகும். கார்பரேட்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரியும் பொருளாதார நிபுணர்கள், பொருளாதார விவகாரங்களில் ஆலோசனை வழங்குவதோடு, புள்ளியியல் குறித்தும் விளக்கமளிக்கின்றனர். பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை குறிக்கும் விதமாக மாதிரிகளை உருவாக்குவதோடு, தியரிகளையும் அளிக்கின்றனர். ஆடம் ஸ்மித், கெய்னஸ், ஓலின் மற்றும் அமர்தியா சென் போன்றவர்கள் குறிப்பிடத்தக்க சிறந்த பொருளாதார மேதைகள்.

தனிப்பட்ட பண்புகள்

இத்துறையில் நுழைய விரும்பும் ஒருவர், கணிதத் திறன், தர்க்க ஆர்வம், சிந்தனை முறைகள் மற்றும் சிக்கல் தீர்க்கும் முறைகளை கற்கும் ஆர்வம், பகுப்பாய்வுத் திறன், சிறந்த தகவல் தொடர்புத் திறன், நடப்பு சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளைப் பற்றிய அறிவு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

இத்துறையில் நுழைவது எப்படி?

பள்ளிப் படிப்பை முடித்தவுடன், பல்வேறு கல்லூரிகளில் பரவலாக வழங்கப்படும் BA., Economics என்ற இளநிலைப் பட்டப் படிப்பில் சேர வேண்டும். அதேசமயத்தில், BA., Economics (Hons.) படிப்பில் சேர, அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், டெல்லிப் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கல்லூரிகளில் பொருளாதார படிப்பில் சேர கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இத்துறையில் மேற்படிப்பை மேற்கொள்ள விரும்பும் ஒருவர், MA, M.Phil மற்றும் Ph.D வரை செல்லலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் சம்பளம்

டெல்லிப் பல்கலைக் கல்லூரிகளில் பொருளாதாரம் படிக்கும் மாணவர்களை, நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றன. பெயர்பெற்ற கல்லூரியில், முதுநிலைப் பொருளாதாரம் முடித்த முடித்த ஒருவர், வருட சம்பளமாக ரூ.6 லட்சம் முதல் 12 லட்சம் வரை பெறுகிறார்.

பொருளாதாரம் படித்த ஒருவர், RBI, IDBI, NABARD போன்ற பலவித வங்கிகளிலும், செபி, பொதுக்கொள்கை வகுப்பு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், சந்தை ஆராய்ச்சி, கிராமப்புற மேம்பாடு, இன்சூரன்ஸ் மற்றும் Actuarial பணி, டெமோகிராபிக் ஆய்வு, பொருளாதார பகுப்பாய்வு மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் போன்ற பலவிதமான துறைகளில் பணியாற்றும் வாய்ப்புகளை பெறலாம்.

அதிக திறன்வாய்ந்த பொருளாதார நிபுணர்கள், உலக வங்கி, IMF, UNDP மற்றும் UNIDO போன்ற சர்வதேச நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

முக்கிய கல்வி நிறுவனங்கள்

இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்களின் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன, அவை;

Delhi school of Economics, University of Delhi, Gokhale institute of politics and economics - Pune, JNU - Delhi, Indira Gandhi institute of development research - Mumbai, St. Stephen college - Delhi, Jadavpur university - Kolkatta, St. Xavier college - Kolkatta, St. Joseph college - Bangalore, Brindavan college - Bangalore, Christ college - Bangalore, Presidency college - Kolkatta and Garden city college - Bangalore.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பொருளாதாரத் துறையின் பணி வாய்ப்புகள் Empty Re: பொருளாதாரத் துறையின் பணி வாய்ப்புகள்

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Wed Apr 25, 2012 11:35 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum