தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

5 posters

Go down

குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 04, 2012 8:18 pm

குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Dec 30, 2012 8:32 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by priyamudanprabu Wed Dec 12, 2012 8:24 pm

குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு IMG_702911

பிரியமுடன் பிரபு

avatar
priyamudanprabu
மல்லிகை
மல்லிகை

Posts : 109
Points : 217
Join date : 13/09/2010
Age : 40

Back to top Go down

குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 12, 2012 10:13 pm

அன்பே கடவுள்
" கடவுள்- னா யாரு?" - " அன்பால் ஆள்பவன்"
"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."
-பிரபு(ஆனந்த) சுவாமிகள்

உண்மைதான்... இப்படி ஆயிட்டா உலகம் நல்லா இருக்கும் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty குழந்தைகளின் எதிர்காலம் (கட்டுரை )

Post by nandagopal.d Thu Dec 13, 2012 2:03 am

குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Images?q=tbn:ANd9GcS4F2pz5u1x5LR6ik4nn5REFSwIxNDfliFAcpdO8CHrOgZ7--w1

உலகம் குழந்தையாக இருக்கவே விரும்புகிறது.ஏதுமற்ற தன்மையில் ஆனால் குழந்தைகள் அப்படி இல்லை,வளர்ந்து கொண்டே போகின்றன.ஒரு குழந்தை தான் பெரியவனாக (இளைஞ்சனாக) மாற வேண்டும் என்று எண்ணுகிறது .ஆனால்,
பெரியவர்களோ (இளஞ்சனோ )குழந்தையாக வேண்டும் என்று விரும்புகிறான்.இது மனித மனதின் இயற்கை நிலை அப்படிதான்.குழந்தைகளை உற்று கவனித்தால் ஒழுங்காக ஒரு இடத்தில் நிற்க்காமால் கையை ஏதேனும் ஒரு உடல் உறுப்பின் மீது தடவி கொண்டே நோண்டி கொண்டோ இருப்பார்கள்.ஓன்று முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு முதலில் தன் உடலைத்தான் தெரியும் அது அன்பிற்கு ஏங்குகிறது.ப்ரைய்டு சொல்கிறார் ஒரு குழந்தை எந்த அளவில் தன் உடலை முழுமையாக தொட்டு புரிந்து கொள்கிறதோ அந்த குழந்தைகள் சில உணர்சிகளுக்கு அடிமையாவது மிக மிக குறைவு என்கிறார் .ஆனால் நாம் என்ன செயகிறோம் குழந்தை அதன் உடலை தொடும் பொழுதெல்லாம் ஏதோ பெரிய தவறு செய்து விட்டது போல் அவர்களை பயமுறுத்தி அதிகாரம் செய்ய வேண்டியது இப்படிதான் நாம் செய்கிறோம்.குழந்தைகள் உறுப்புகளை தொடும் பொழுது கருமாம் அப்படியென்று எப்பொழுதும் சொல்லி விடாதீர்கள் அப்படியென்றால் அப்படியே விட்டு விடலாமா?என்று கோப கனலை பெற்றோர்கள் என் மீது திருப்புவது எனக்கு புரிகிறது.குழந்தைகள் ஒரு சில உறுப்புகளை தொடுவது அழுக்கு கூட படிந்து இருக்கும்.அதனை புரிந்து கொள்ள வேண்டும்.அதனை நாம் பார்த்து சுத்தம் செய்து விட வேண்டும்.
ஒவ்வொரு உறுப்பையும் சுத்தமாக வைத்து இருப்பது எப்படி என்று சொல்லி தர வேண்டும்.
பெற்றோர்கள் குழந்தைகளை,குழந்தைகளாக இருக்க எப்பொழுதும் விடுவது இல்லை.இன்று விளையாட்டு என்றால் என்ன என்று கேட்க்கும் அளவுக்கு குழந்தைகள் இருக்கின்றனர்.கார்ட்டூன், பீம் ,டோரா புஜ்ஜி என்ற கார்ட்டூன் டெலிவிசன் தொடர்கள்தான் அவர்கள் விளையாட்டு உலகம் எல்லாம் அதுதான் அவர்களுக்கு,ஓடியாடும் விளையாட்டு எல்லாம் மறக்கப்பட்டு விட்டன.அதற்க்கு காரணம் வெளியே போய் விளையாடினால் ஏதேனும் தொந்தரவுகளை குழந்தைகள் கொண்டு வரலாம்.என்றும் பெற்றவர்கள் நினைக்கலாம். அடுத்து ,படிப்பு எதிலும் அவர்களை அறிவாளி ஆக்கி விட வேண்டும் என்ற முனைப்பு LKG லேயே ஆரம்பித்து விடுகின்றனர்.பரிட்சையில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும
எனக்கு தெரிந்த ஒருவரின் மகனை படிப்புதான் முக்கியம் என்று பயிற்றுவித்தர்கள்.அவனும் நன்றாக படித்து முதல் ரேங்கதான் வாங்குவான்.படிப்பை தவிர ஒன்றும் தெரியாது. அவனுக்கு அகில இந்திய பொறியல் தேர்வு நடந்தது. அவனும் எழுதினான்.ஆனால் தேர்வாகவில்லை பதட்டமதான் காரணம் இப்பொழுது அவன் மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருகிறான்.
வாழ்க்கையில் படிப்பு மட்டும் எல்லாம் என்று பயிற்றுவிக்கபட்டவனின் நிலை இதுதான்.பெற்றோர்களின் ஈகோ எப்படியென்றால் தான் சொல்வதை கேட்கும் குழந்தைதான் நல்ல குழந்தை கேட்காத குழந்தை கெட்ட குழந்தை என்று தரம் பிரித்து விடுகிறார்கள்.
எனக்கு ஒரு நகைச்சுவை கதைதான் நியாபகம் வருகிறது.அறிமுகமில்லாத மனிதர்கள் இருவர் சந்தித்து கொண்டனர்.பேருந்து நிலையத்தில்,பேருந்து வர தாமதமாகும் சமயத்தில் இருவரும் பேசி கொண்டனர்.அப்பொழுது ஒருவர் தன் மகனை பற்றி புகார் வாசிக்க ஆரம்பித்தார்.
புகார் வாசிப்பவர்1:இப்பெல்லாம் என் பையன் சொல்லற பேச்சை கேட்கவே மாட்டங்கிறான்.என்ன செய்யறதுன்னு தெரியல உங்க பையன் எப்படி ?
புகார் வாசிப்பவர்2:என் பையன் அப்படியெல்லாம் இல்லை
புகார் வாசிப்பவர்1:என் பையன் இப்பொழுது பெண்கள் பின்னால் சுற்றுகிறான்.உங்க பையன்?
புகார் வாசிப்பவர்2:என் பையன் அப்படியெல்லாம் இல்லை பரவாஇல்லை
புகார் வாசிப்பவர்1:அப்படியா ???என் பையன் சிகரெட் பிடிக்கிறான்.மது அருந்துகிறான்.ஊரில் உள்ள எல்லா கெட்ட பழக்கங்களையும் பழகி விட்டான் தறுதலை. ஆமாம்,உங்கள் பையன்?????
புகார் வாசிப்பவர்2:என் பையன் அப்படியெல்லாம் இல்லை அவன் மிகவும் நல்லவன்
புகார் வாசிப்பவர்1:அப்படியா ???ஆச்சரியம்தான் இந்த காலத்தில் இப்படி ஒரு பையனா எந்த காலேஜ் படிக்கிறான்?
புகார் வாசிப்பவர்2:காலேஜா அவன் கை குழந்தைங்க
இப்படிதான் இருக்கிறது பெற்றவர்களின் கவனம் எப்பொழுதும் குறை சொல்லி கொண்டே இருப்பது
இதற்கு என்னதான் தீர்வு,ஒன்றும் செய்ய வேண்டாம்.பெற்றவர்கள் தங்களின் குழந்தைகளிடம் உங்களின் கனவுகளை அவர்களின் மண்டையில் ஏற்றதீ ர்கள்.அப்படி செய்யமால் இருந்தாலே குழந்தைகளுக்கு பாதி பாரம் குறைந்து விடும் அவர்கள் எதில் ஆர்வமாக இருக்கிறார்களோ அதில் அவர்களை ஈடுபட விடுங்கள்.அதற்க்கு உதவுங்கள்.போதும் இதே.கட்டுரையும்தான்

நன்றிகள்
அன்புடன்
த.நந்தகோபால்
nandagopal.d
nandagopal.d
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 55
Points : 145
Join date : 23/11/2012
Age : 44
Location : salem (tamilnadu)

Back to top Go down

குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Dec 30, 2012 8:32 pm

முதல் இடம்
by nandagopal.d on Thu Dec 13, 2012 12:33 am

உலகம் குழந்தையாக இருக்கவே விரும்புகிறது.ஏதுமற்ற தன்மையில் ஆனால் குழந்தைகள் அப்படி இல்லை,வளர்ந்து கொண்டே போகின்றன.ஒரு குழந்தை தான் பெரியவனாக (இளைஞ்சனாக) மாற வேண்டும் என்று எண்ணுகிறது .ஆனால்,
பெரியவர்களோ (இளஞ்சனோ )குழந்தையாக வேண்டும் என்று விரும்புகிறான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Sun Dec 30, 2012 9:51 pm

குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 10-baby-girls300

-குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு 548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by nandagopal.d Mon Dec 31, 2012 9:00 pm

நன்றிகள் தமிழ் தோட்டம் மகிழ்ச்சி
nandagopal.d
nandagopal.d
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 55
Points : 145
Join date : 23/11/2012
Age : 44
Location : salem (tamilnadu)

Back to top Go down

குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 02, 2013 1:03 pm

பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு Empty Re: குழந்தை(கள்) - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum