தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! தூய்மை காப்போம் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! தூய்மை காப்போம் ! கவிஞர் இரா .இரவி !
பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு !
தூய்மை காப்போம் ! கவிஞர் இரா .இரவி !
சுத்தம் சோறு போடும் என்றனர் அன்று
சுத்தம் என்பது சுகாதாரம் இன்று !
தூய்மை கடைபிடித்தால் வராது நோய்
தூய்மை கேட்டினால் வரும் புதுப்புது நோய் !
அழுக்கை அகற்றுவது கடினம் அன்று
ஐந்து ரூபாய் சலவைக்கட்டி போதும் !
இல்லம் தூய்மையாக இருந்தால்
எவருக்கும் வராது எந்த நோயும் !
தெருவை தூய்மையாக வைத்து இருந்தால்
தெருவில் யாருக்கும் நோய் வரவே வராது !
ஊரை தூய்மையாக வைத்து இருந்தால்
ஊரில் யாருக்கும் நோய் வரவே வராது !
நாட்டை தூய்மையாக வைத்து இருந்தால்
நாட்டில் யாருக்கும் நோய் வரவே வராது !
நோய்களின் காரணி என்பது அசுத்தம்
நோயற்ற வாழ்விற்கு அவசியம் சுத்தம் !
சுத்தம் சுகம் தரும் முற்றிலும் உண்மை
சுத்தமின்மை நோய் தரும் என்பதும் உண்மை !
ஆள் பாதி ஆடை பாதி என்றார்கள்
அணியும் ஆடை சுத்தமாக இருக்கட்டும் !
புற அழுக்கை பொருட்படுத்தாதோர் உண்டு
புறம் அகம் இரண்டின் சுத்தம் மிக நன்று !
சாக்கடை நீரைத் தேங்க விடாமல் இருந்தால்
சாகடிக்கும் டெங்கு கொசு வரவே வராது !
குப்பையைக் குப்பைத் தொட்டியில் போடுவோம்
குப்பையைக் கண்ட இடங்களில் போடாதிருப்போம் !
தெருக்களையும் சாலைகளையும் சுத்தமாக்குவோம்
தேடி நம்மை சுற்றுலாப் பயணிகளை வரவைப்போம் !
சுகாதாரக்கேடு என்பது உயிருக்குக் கேடு தரும்
சுத்தம் என்பது உயிர் வளர்க்க உதவும் உணர்வோம் !
தூய்மை காப்போம் ! கவிஞர் இரா .இரவி !
சுத்தம் சோறு போடும் என்றனர் அன்று
சுத்தம் என்பது சுகாதாரம் இன்று !
தூய்மை கடைபிடித்தால் வராது நோய்
தூய்மை கேட்டினால் வரும் புதுப்புது நோய் !
அழுக்கை அகற்றுவது கடினம் அன்று
ஐந்து ரூபாய் சலவைக்கட்டி போதும் !
இல்லம் தூய்மையாக இருந்தால்
எவருக்கும் வராது எந்த நோயும் !
தெருவை தூய்மையாக வைத்து இருந்தால்
தெருவில் யாருக்கும் நோய் வரவே வராது !
ஊரை தூய்மையாக வைத்து இருந்தால்
ஊரில் யாருக்கும் நோய் வரவே வராது !
நாட்டை தூய்மையாக வைத்து இருந்தால்
நாட்டில் யாருக்கும் நோய் வரவே வராது !
நோய்களின் காரணி என்பது அசுத்தம்
நோயற்ற வாழ்விற்கு அவசியம் சுத்தம் !
சுத்தம் சுகம் தரும் முற்றிலும் உண்மை
சுத்தமின்மை நோய் தரும் என்பதும் உண்மை !
ஆள் பாதி ஆடை பாதி என்றார்கள்
அணியும் ஆடை சுத்தமாக இருக்கட்டும் !
புற அழுக்கை பொருட்படுத்தாதோர் உண்டு
புறம் அகம் இரண்டின் சுத்தம் மிக நன்று !
சாக்கடை நீரைத் தேங்க விடாமல் இருந்தால்
சாகடிக்கும் டெங்கு கொசு வரவே வராது !
குப்பையைக் குப்பைத் தொட்டியில் போடுவோம்
குப்பையைக் கண்ட இடங்களில் போடாதிருப்போம் !
தெருக்களையும் சாலைகளையும் சுத்தமாக்குவோம்
தேடி நம்மை சுற்றுலாப் பயணிகளை வரவைப்போம் !
சுகாதாரக்கேடு என்பது உயிருக்குக் கேடு தரும்
சுத்தம் என்பது உயிர் வளர்க்க உதவும் உணர்வோம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010
Similar topics
» பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! எது கவிதை ? கவிஞர் இரா .இரவி !
» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா ! கவிஞர் இரா. இரவி.
» மாமதுரைக் கவிஞர் பேரவையின்தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு ! தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !
» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு . கட்டமைப்புத் தமிழ்மொழியின் கவசத்தை உடைக்காதே! கவிஞர் இரா. இரவி.
» பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! காதலாகி! கவிஞர் இரா. இரவி.
» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா ! கவிஞர் இரா. இரவி.
» மாமதுரைக் கவிஞர் பேரவையின்தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு ! தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !
» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு . கட்டமைப்புத் தமிழ்மொழியின் கவசத்தை உடைக்காதே! கவிஞர் இரா. இரவி.
» பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! காதலாகி! கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|