தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
+3
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Dr Maa Thyagarajan
7 posters
Page 1 of 1
திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள்
டாக்டர் மா.தியாகராசன் துணைப்பேராசிரியர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தேசியக் கல்விக்கழகம், சிங்கப்பூர்
முன்னுரை
திரையிசைப்பாடல் என்றதுமே அதுவொரு பொழுது போக்குக்கு உரிய ஒன்று என்று அனைவரும் முடிவு கட்டிவிடுவர். ஆனால் சில வேளைகளில் சிந்தித்துப் பார்த்தால் அதிலும் சில பயனுள்ள கருத்துக்கள் இருப்பதை அறியலாம். கல்வி பயில்வோர்க்கும், பயிற்றுவோர்க்கும் இலக்கண அறிவு இன்றியமையாததாகும் அதுவும் சிறப்பாகக் கல்லூரிகளில் – பள்ளிகளில் இது மிகமிக இன்றியமயாதது, திரையிசைப்பாடல்களில் இலக்கணக் கூறுகளும் அமைந்துள்ளன. ‘இலக்கணம்’ என்றால் தொடக்கநிலை, உயர்நிலை, தொடக்கக்கல்லூரி என்ற நிலைகளில் பயிலும் மாணவர்களுக்கு ‘வேம்பு’ போல் இருக்கிறது. ஆனால் இலக்கணம் என்பது வேழமாக இனிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
திரையிசைப் பாடல்களில்
திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன்மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட ‘கசப்பு மாத்திரைகள் ‘ என்று கூறலாம். இங்கே சில சான்றுகள்;
1. அடுக்குத்தொடர்; “ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்”.
2. இரட்டைக்கிளவி “ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே!”
3. சினைப்பெயர், “பூபூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா!”
4. பொருட்பெயர் : “கண்ணன் என்னும் மன்னன் பெயைச் சொல்லச் சொல்ல”
5. இடப்பெயர்: “வீடு வரை உறவு வீதிவரை மனைவி!”
6. காலப்பெயர் : “வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!”
7. குணம் அல்லது பண்புப்பெயர்: அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா!”
8. தொழில் பெயர் “ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!”
9. இறந்தகாலப்பெயரெச்சம்: “வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம்
மாறவில்லை!”
10. எதிர்காலப்பெயரெச்சம்: “ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?”
11. இடவாகுபெயர்: “உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி”
12. எதிர்மறைப் பெயரெச்சம் : “துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள்
சொல்லும்”
13. குறிப்புப்பெயரெச்சம்: அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!”
14. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் : “வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது”
15. வன்றொடர்க் குற்றியலுகரம் : “முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ
விரிப்பென்னவோ!”
16. நெடிற்றொடர்க் குற்றியலுகரம் : ‘நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு”
17. உயிர்த்தொடர்க்குற்றியலுகரம்: “ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்”
18. இரண்டாம் வேற்றுமை உருபு : நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத்
தொடாதே”
19. மூன்றாம் வேற்றுமை உருபு : “உன்னால் முடியும் தம்பி’ தம்பி”
20. பெயர்ப் பயனிலை : “காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்”.
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com
டாக்டர் மா.தியாகராசன் துணைப்பேராசிரியர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தேசியக் கல்விக்கழகம், சிங்கப்பூர்
முன்னுரை
திரையிசைப்பாடல் என்றதுமே அதுவொரு பொழுது போக்குக்கு உரிய ஒன்று என்று அனைவரும் முடிவு கட்டிவிடுவர். ஆனால் சில வேளைகளில் சிந்தித்துப் பார்த்தால் அதிலும் சில பயனுள்ள கருத்துக்கள் இருப்பதை அறியலாம். கல்வி பயில்வோர்க்கும், பயிற்றுவோர்க்கும் இலக்கண அறிவு இன்றியமையாததாகும் அதுவும் சிறப்பாகக் கல்லூரிகளில் – பள்ளிகளில் இது மிகமிக இன்றியமயாதது, திரையிசைப்பாடல்களில் இலக்கணக் கூறுகளும் அமைந்துள்ளன. ‘இலக்கணம்’ என்றால் தொடக்கநிலை, உயர்நிலை, தொடக்கக்கல்லூரி என்ற நிலைகளில் பயிலும் மாணவர்களுக்கு ‘வேம்பு’ போல் இருக்கிறது. ஆனால் இலக்கணம் என்பது வேழமாக இனிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
திரையிசைப் பாடல்களில்
திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன்மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட ‘கசப்பு மாத்திரைகள் ‘ என்று கூறலாம். இங்கே சில சான்றுகள்;
1. அடுக்குத்தொடர்; “ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்”.
2. இரட்டைக்கிளவி “ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே!”
3. சினைப்பெயர், “பூபூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா!”
4. பொருட்பெயர் : “கண்ணன் என்னும் மன்னன் பெயைச் சொல்லச் சொல்ல”
5. இடப்பெயர்: “வீடு வரை உறவு வீதிவரை மனைவி!”
6. காலப்பெயர் : “வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!”
7. குணம் அல்லது பண்புப்பெயர்: அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா!”
8. தொழில் பெயர் “ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!”
9. இறந்தகாலப்பெயரெச்சம்: “வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம்
மாறவில்லை!”
10. எதிர்காலப்பெயரெச்சம்: “ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?”
11. இடவாகுபெயர்: “உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி”
12. எதிர்மறைப் பெயரெச்சம் : “துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள்
சொல்லும்”
13. குறிப்புப்பெயரெச்சம்: அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!”
14. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் : “வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது”
15. வன்றொடர்க் குற்றியலுகரம் : “முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ
விரிப்பென்னவோ!”
16. நெடிற்றொடர்க் குற்றியலுகரம் : ‘நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு”
17. உயிர்த்தொடர்க்குற்றியலுகரம்: “ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்”
18. இரண்டாம் வேற்றுமை உருபு : நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத்
தொடாதே”
19. மூன்றாம் வேற்றுமை உருபு : “உன்னால் முடியும் தம்பி’ தம்பி”
20. பெயர்ப் பயனிலை : “காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்”.
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
இலக்கிய பகிர்வுக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
--
திரையிசைப்பாடல்களில் இலக்கணக் கூறுகளும் அமைந்துள்ளன எனபதை
பட்டியலிட்டமைக்கு நன்றி...
-
அன்புடன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
அருமையான தகவல்..!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
நல்ல தகவலை வழங்கிய உங்களுக்கு நன்றிகள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
உங்களின் இனிமையான வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!
இதைப்போன்று தொடர்ந்து வாழத்தியும் பாராட்டியும் வருவது என்னுள் ஒரு புதுவிதத் தெம்பைபயும் உத்வேகத்தையும் கொடுக்கிறது. நீங்கள் வாழத்துகிற வாழத்தும் பாராட்டும் எனக்கு ஒரு வித ஊக்கமருந்தாகவும் அமைகிறது.
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
இதைப்போன்று தொடர்ந்து வாழத்தியும் பாராட்டியும் வருவது என்னுள் ஒரு புதுவிதத் தெம்பைபயும் உத்வேகத்தையும் கொடுக்கிறது. நீங்கள் வாழத்துகிற வாழத்தும் பாராட்டும் எனக்கு ஒரு வித ஊக்கமருந்தாகவும் அமைகிறது.
அன்புடன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: திரையிசைப் பாடல்களில் இலக்கணக் கூறுகள் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
அருமையான தகவல் தொடரட்டும் உங்கள் பணி
dsudhanandan- புதிய மொட்டு
- Posts : 36
Points : 49
Join date : 02/03/2011
Similar topics
» பெண்ணுரிமை -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» நெஞ்சு பொறுக்குதில்லையே! சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» அன்பர்தினம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» வள்ளுவரும் குடும்பக்கட்டுப்பாடும் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» உலகைக்காக்க.......ஒரு வழி! ஒரே வழி! சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» நெஞ்சு பொறுக்குதில்லையே! சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» அன்பர்தினம் -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» வள்ளுவரும் குடும்பக்கட்டுப்பாடும் - சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» உலகைக்காக்க.......ஒரு வழி! ஒரே வழி! சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|