தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அதிகமான மாதவிடாய் போக்கும் அதற்கான தீர்வுகளும்
2 posters
Page 1 of 1
அதிகமான மாதவிடாய் போக்கும் அதற்கான தீர்வுகளும்
பெண்களில் மாதவிடாய் மாதம் மாதம் வருவது வழக்கம். இது ஒரு பெண் 13 14 வயதில் பருவமடையும் போது ஆரம்பிக்கும். பின்னர் சூலகங்கள் தொழிற்படுவதால் சூல் முட்டைகள் ஒவ்வொரு மாதமும் வெளியேறும். இதனால் மாதவிடாயும் மாதம் மாதம் ஏற்படுகின்றது. இவ்வாறு ஒரு பெண் 50 51 வயதை அடையும் போது மாதவிடாய் நிரந்தரமாக நின்றுவிடும். இதனை மெனோபோஸ் பருவம் என அழைப்பார்கள்.
இவ்வாறு மாதம் மாதம் மாதவிடாய் ஏற்படும் போது கர்ப்பப்பையின் உள்சுவர் உடைந்து குருதியாக வெளியேறும். இது காரணமாக 35 நாட்கள் நீடிக்கும். இதன்போது வயிற்றில் இருந்து கழிவுகள் எதுவும் வேளியேறுவதில்லை. பெண்களது குருதியும் கர்ப்பப்பையின் உட்சுவருமே உடைந்து வெளியேறுகின்றது. பின்னர் மாதவிடாய் வரத் தொடங்கியதில் இருந்து 14ஆவது நாள் சூலகம் சூல் முட்டையை வெளியேற்றும். அடுத்ததாக 28ஆவது அல்லது 29ஆவது நாளில் அடுத்த மாதவிடாய்க்கான குருதிப் போக்கு ஆரம்பிக்கும். இதுவே ஒரு பெண்ணில் நடைபெறும் மாதவிடாய் சக்கரம். இந்த ஒழுங்கான மாதவிடாய் மற்றும் அளவான குருதிப் போக்கு ஒரு பெண்ணுக்கு வழமையானதும் அவளால் அதனை தாங்கக் கூடியதுமான ஒரு விடயம்.
ஆனால் இந்த மாதவிடாய் சக்கரம் ஒழுங்கற்றதாகவும் இது எந்த நேரத்தில் வருமோ எப்படி வருமோ என பெண்களை ஏங்க வைத்தும் அவர்களால் அன்றாட கருமங்களை மேற்கொள்ள முடியாதவாறு கட்டி கட்டியாக அதிகப்படியான குருதிப் போக்கையும் ஏற்படுத்தினால் பெண்களது வாழ்க்கையில் இந்த மாதவிடாய் ஒரு பாரிய சிக்கலாக மாறுகிறது. பெண்கள் தடுமாறும் போது அவர்களால் இயங்கிக் கொண்டிருக்கும் குடும்பமும் தடுமாறத் தொடங்கும். ஆகையால் இந்த அதிகப்படியான மாதவிடாய் ஏன் ஏற்படுகின்றது. அதற்கான தீர்வுகள் என்ன என்பதை ஆராய்வது பொருத்தமானது.
மாதவிடாய் போக்கின் அதிகரிப்புக்கான காரணங்களும் அதற்கான பரிகாரங்களும் பெண்ணின் வயதை பொறுத்து வேறுபடும். அதாவது 13 வயது தொடக்கம் 20 வயதுடைய பெண்கள் ஒருவகை, 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட நடுத்தர வயதுடைய பெண்கள் ஒருவகை, 40 வயதுக்கும் மெனோபோஸ் பருவமான 51 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் ஒருவகை. இறுதியாக மெனோபோஸ் பருவத்திற்கு பின்னர் உள்ள வயதுடைய பெண்கள் ஒருவகை ஆகும். இவ்வாறு பெண்களை நான்கு வகைகளாக பிரித்து இது குறித்து ஆராய்வோம்.
13 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள்
பருவமடைந்தவுடன் ஆரம்பிக்கும் மாதவிடாய் போக்கினை உடைய இந்த வகைப் பெண்களில் மாதவிடாய்கள் ஒழுங்கற்றதாகவும் சில பேரில் கூடுதலாகவும் காணப்படும். இதற்கு காரணம் இந்த வயது எல்லை உடைய இளம் பெண்களில் சூலகங்களில் இருந்து சூல் முட்டைகள் ஒழுங்காக வெளிவரத் தொடங்கவில்லை. இதனால் இவர்களது உடலில் ஹோர்மோன்கள் சமநிலையற்றதாக இருந்து இவ்வாறான ஒழுங்கற்ற மாதவிடாய்களையும் சிலவேளைகளில் அதிகரித்த குருதிப் போக்கையும் ஏற்படுத்தும்.
இவ்வாறு மாதம் மாதம் மாதவிடாய் ஏற்படும் போது கர்ப்பப்பையின் உள்சுவர் உடைந்து குருதியாக வெளியேறும். இது காரணமாக 35 நாட்கள் நீடிக்கும். இதன்போது வயிற்றில் இருந்து கழிவுகள் எதுவும் வேளியேறுவதில்லை. பெண்களது குருதியும் கர்ப்பப்பையின் உட்சுவருமே உடைந்து வெளியேறுகின்றது. பின்னர் மாதவிடாய் வரத் தொடங்கியதில் இருந்து 14ஆவது நாள் சூலகம் சூல் முட்டையை வெளியேற்றும். அடுத்ததாக 28ஆவது அல்லது 29ஆவது நாளில் அடுத்த மாதவிடாய்க்கான குருதிப் போக்கு ஆரம்பிக்கும். இதுவே ஒரு பெண்ணில் நடைபெறும் மாதவிடாய் சக்கரம். இந்த ஒழுங்கான மாதவிடாய் மற்றும் அளவான குருதிப் போக்கு ஒரு பெண்ணுக்கு வழமையானதும் அவளால் அதனை தாங்கக் கூடியதுமான ஒரு விடயம்.
ஆனால் இந்த மாதவிடாய் சக்கரம் ஒழுங்கற்றதாகவும் இது எந்த நேரத்தில் வருமோ எப்படி வருமோ என பெண்களை ஏங்க வைத்தும் அவர்களால் அன்றாட கருமங்களை மேற்கொள்ள முடியாதவாறு கட்டி கட்டியாக அதிகப்படியான குருதிப் போக்கையும் ஏற்படுத்தினால் பெண்களது வாழ்க்கையில் இந்த மாதவிடாய் ஒரு பாரிய சிக்கலாக மாறுகிறது. பெண்கள் தடுமாறும் போது அவர்களால் இயங்கிக் கொண்டிருக்கும் குடும்பமும் தடுமாறத் தொடங்கும். ஆகையால் இந்த அதிகப்படியான மாதவிடாய் ஏன் ஏற்படுகின்றது. அதற்கான தீர்வுகள் என்ன என்பதை ஆராய்வது பொருத்தமானது.
மாதவிடாய் போக்கின் அதிகரிப்புக்கான காரணங்களும் அதற்கான பரிகாரங்களும் பெண்ணின் வயதை பொறுத்து வேறுபடும். அதாவது 13 வயது தொடக்கம் 20 வயதுடைய பெண்கள் ஒருவகை, 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட நடுத்தர வயதுடைய பெண்கள் ஒருவகை, 40 வயதுக்கும் மெனோபோஸ் பருவமான 51 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் ஒருவகை. இறுதியாக மெனோபோஸ் பருவத்திற்கு பின்னர் உள்ள வயதுடைய பெண்கள் ஒருவகை ஆகும். இவ்வாறு பெண்களை நான்கு வகைகளாக பிரித்து இது குறித்து ஆராய்வோம்.
13 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள்
பருவமடைந்தவுடன் ஆரம்பிக்கும் மாதவிடாய் போக்கினை உடைய இந்த வகைப் பெண்களில் மாதவிடாய்கள் ஒழுங்கற்றதாகவும் சில பேரில் கூடுதலாகவும் காணப்படும். இதற்கு காரணம் இந்த வயது எல்லை உடைய இளம் பெண்களில் சூலகங்களில் இருந்து சூல் முட்டைகள் ஒழுங்காக வெளிவரத் தொடங்கவில்லை. இதனால் இவர்களது உடலில் ஹோர்மோன்கள் சமநிலையற்றதாக இருந்து இவ்வாறான ஒழுங்கற்ற மாதவிடாய்களையும் சிலவேளைகளில் அதிகரித்த குருதிப் போக்கையும் ஏற்படுத்தும்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிகமான மாதவிடாய் போக்கும் அதற்கான தீர்வுகளும்
இதற்கு வேறு எந்த பாரதூரமான காரணங்களும் இருப்பதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு. இதனால் இந்நிலை உடைய பெண்களோ அவர்களது தாய்மாரோ இது குறித்து கலங்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக நாம் அவர்களது குருதி இழப்பை ஈடு செய்யும் இரும்புச் சத்து நிறைந்த விற்றமின்கள் வழங்குவோம். சில பேரில் இதனை கட்டுப்படுத்த புரலொஸ்ரரோன் (Progestorone) மாத்திரைகளோ மற்றும் குடும்ப கட்டுப்பாட்டு ஹோர்மோன் மாத்திரைகளோ வழங்குவதன் மூலம் இந்த மாதவிடாய்களை ஒழுங்காக்கி அவற்றின் அளவையும் கட்டுப்படுத்த முடியும். எனவே தயக்கமின்றி குடும்ப கட்டுப்பாட்டு ஹோர்மோன் மாத்திரைகளை இந்த வயதுப் பெண்கள் இந்த நோக்கத்திற்காக வைத்திய ஆலோசனைப்படி எடுக்க முடியும்.
சில சந்தர்ப்பங்களில் தேவைப்படும் பட்சத்தில் இவர்களுக்கு இரத்தத்தில் குருதி உறையும் தாமதத்தை அறியும் பரிசோதனை, தையிரோயிட் ஹோர்மோனை அளக்கும் பரிசோதனை, ஸ்கான் பரிசோதனை என்பன மேற்கொள்ளப்படலாம்.
எனினும் காலப்போக்கில் இவ் வயது எல்லை உடைய பெண்களில் இப் பிரச்சினை வழமைக்கு திரும்பிவிடும். அதாவது இது தொடர வாய்ப்பில்லை. 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட நடுத்தர வயதுடைய பெண்கள் இந்த வயது உடைய பெண்களில் மாதம் மாதம் சூலகங்களில் இருந்து சூல்முட்டை ஒழுங்காக வெளிவருவதால் மாதவிடாய்களும் ஒழுங்காக இருக்கும். சில பேரில் இது அதிகப்படியாக கட்டி கட்டியாக குருதிப் பெருக்கை ஏற்படுத்தினால் இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். ஒழுங்காகவும் அதிகமாகவும் மாதவிடாய் போக்கு இருக்கும்போது கர்ப்பப்பை கட்டிகள் பைப்புரோயிட்டுகள் காரணமாக இருக்க முடியும். இதனை ஸ்கான் மூலம் கண்டறியலாம்.
ஆனால் மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட நாட்களில் ஏற்படும் குருதி கசிவு மற்றும் தாம்பத்திய உறவின் பின்னர் ஏற்படும் குருதி கசிவு என்பன கர்ப்பப்பையின் வாய் பகுதியில் ஏற்படும் அசாதாரண வளர்ச்சிகள், பொலிப்புகள், கர்ப்பப்பை வாசலில் ஏற்படும் புற்றுநோயின் ஆரம்ப நிலைகள் காரணமாக இருக்கலாம். ஆகையால் கர்ப்பப்பையின் வாசலை (Cervix) நாம் பார்ப்பது அவசியம். இவ்வாறு எந்த சிக்கலும் இல்லாமல் ஸ்கான் பரிசோதனையும் சாதாரணமாக சிக்கல்கள் இல்லாது இருப்பின் இவ்வாறான ஒழுங்கான மாதவிடாய்களில் ஏற்படும் அதிகப்படியான குருதிப் போக்கு சில ஹோர்மோன் சிக்கல்களாலே ஏற்படுகின்றது. இதற்கு வயிறு கழுவுதலோ அல்லது டி சி (ஈ இ)யோ தேவைப்படாது.
மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். இன்று புதிய முறையாக இவ்வாறான பிரச்சினைகள் உள்ள குடும்ப பெண்களுக்கு இதற்கு தீர்வாகவும் ஒரு குடும்ப கட்டுப்பாட்டு முறையாகவும் ஹோர்மோன்களை கர்ப்பப் பையினுள் வெளியேற்றக்கூடிய கொயில்கள் அல்லது லூப்கள் போடப்படும். இது 5 வருடங்களுக்கு செயற்படக்கூடியது. இந்த புதிய முறையினால் பெண்களில் இப் பிரச்சினைகளுக்காக கர்ப்பப்பையை அகற்றும் நிலையை தவிர்க்கலாம். எனவே இது ஒரு பயனுள்ள தீர்வு. இதன்போது மாதவிடாய்கள் மிகவும் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் வருகின்றது.
சில சந்தர்ப்பங்களில் தேவைப்படும் பட்சத்தில் இவர்களுக்கு இரத்தத்தில் குருதி உறையும் தாமதத்தை அறியும் பரிசோதனை, தையிரோயிட் ஹோர்மோனை அளக்கும் பரிசோதனை, ஸ்கான் பரிசோதனை என்பன மேற்கொள்ளப்படலாம்.
எனினும் காலப்போக்கில் இவ் வயது எல்லை உடைய பெண்களில் இப் பிரச்சினை வழமைக்கு திரும்பிவிடும். அதாவது இது தொடர வாய்ப்பில்லை. 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட நடுத்தர வயதுடைய பெண்கள் இந்த வயது உடைய பெண்களில் மாதம் மாதம் சூலகங்களில் இருந்து சூல்முட்டை ஒழுங்காக வெளிவருவதால் மாதவிடாய்களும் ஒழுங்காக இருக்கும். சில பேரில் இது அதிகப்படியாக கட்டி கட்டியாக குருதிப் பெருக்கை ஏற்படுத்தினால் இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். ஒழுங்காகவும் அதிகமாகவும் மாதவிடாய் போக்கு இருக்கும்போது கர்ப்பப்பை கட்டிகள் பைப்புரோயிட்டுகள் காரணமாக இருக்க முடியும். இதனை ஸ்கான் மூலம் கண்டறியலாம்.
ஆனால் மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட நாட்களில் ஏற்படும் குருதி கசிவு மற்றும் தாம்பத்திய உறவின் பின்னர் ஏற்படும் குருதி கசிவு என்பன கர்ப்பப்பையின் வாய் பகுதியில் ஏற்படும் அசாதாரண வளர்ச்சிகள், பொலிப்புகள், கர்ப்பப்பை வாசலில் ஏற்படும் புற்றுநோயின் ஆரம்ப நிலைகள் காரணமாக இருக்கலாம். ஆகையால் கர்ப்பப்பையின் வாசலை (Cervix) நாம் பார்ப்பது அவசியம். இவ்வாறு எந்த சிக்கலும் இல்லாமல் ஸ்கான் பரிசோதனையும் சாதாரணமாக சிக்கல்கள் இல்லாது இருப்பின் இவ்வாறான ஒழுங்கான மாதவிடாய்களில் ஏற்படும் அதிகப்படியான குருதிப் போக்கு சில ஹோர்மோன் சிக்கல்களாலே ஏற்படுகின்றது. இதற்கு வயிறு கழுவுதலோ அல்லது டி சி (ஈ இ)யோ தேவைப்படாது.
மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். இன்று புதிய முறையாக இவ்வாறான பிரச்சினைகள் உள்ள குடும்ப பெண்களுக்கு இதற்கு தீர்வாகவும் ஒரு குடும்ப கட்டுப்பாட்டு முறையாகவும் ஹோர்மோன்களை கர்ப்பப் பையினுள் வெளியேற்றக்கூடிய கொயில்கள் அல்லது லூப்கள் போடப்படும். இது 5 வருடங்களுக்கு செயற்படக்கூடியது. இந்த புதிய முறையினால் பெண்களில் இப் பிரச்சினைகளுக்காக கர்ப்பப்பையை அகற்றும் நிலையை தவிர்க்கலாம். எனவே இது ஒரு பயனுள்ள தீர்வு. இதன்போது மாதவிடாய்கள் மிகவும் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் வருகின்றது.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிகமான மாதவிடாய் போக்கும் அதற்கான தீர்வுகளும்
] 40 வயதுக்கு மேற்பட்ட மெனோபோஸ் பருவம் வரை உள்ள பெண்கள் இவ் வயது எல்லை உடைய பெண்களில் மாதவிடாய் போக்கில் அதிகரிப்பு இருப்பின் இதற்கு தீர்வாக எடுத்தவுடன் ஹோர்மோன் மாத்திரைகளையோ அல்லது வேறு மாத்திரைகளையோ வழங்க முடியாது. ஏனெனில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகப்படியான மாதவிடாய் போக்கு இருக்கும் போது கர்ப்பப்பையின் உட்புறத்தில் ஏற்படக்கூடிய புற்றுநோய்களுக்கு சிறிது வாய்ப்புள்ளது. அதாவது 100 பெண்களை எடுத்தால் அதில் ஒருவருக்கு இவ்வாறான நிலை இருக்கலாம். ஆகையால் ஸ்கான், வயிறு கழுவுதல் அல்லது டீ சி (D and C) ) அல்லது கர்ப்பப்பையின் உட்புறத்தில் சிறிதளவு இழையத்தை பரிசோதனைக்கு அனுப்பும் (Biopsy) பரிசோதனையை முதலில் மேற்கொள்ள வேண்டும். இதில் எந்த சிக்கல்களும் இல்லையென பெறுபேறுகள் வரும் போது நாம் மாத்திரைகள் மூலம் அல்லது நான் முன்பு குறிப்பிட்ட ஹோர்மோன்களை வெளியிடும் லூப்கஸ் அல்லது கொயில்கள் கர்ப்பப்பையினுள் போடலாம்.
இதன்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வாகவும் குடும்ப கட்டுப்பாட்டு முறையாகவும் இருந்து பெண்களின் கர்ப்பப்பையை அகற்றும் பழைய முறைகளில் இருந்து மீட்சி ஏற்படுகின்றது. இந்த லூப் சாதாரணமாக வழமையில் உபயோகிக்கும் குடும்ப கட்டுப்பாட்டு லூப்பில் இருந்து வேறுபட்டது.
இதற்கும் சரிவராவிட்டால் குடும்பத்தை நிறைவு செய்த பெண்களில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். தற்போது கர்ப்பப்பை அகற்றாமல் கர்ப்பப்பையின் உட்சுவரை மட்டும் அகற்றும் சத்திர சிகிச்சை (Endome trial Abcation) பிரபல்யமடைந்து வருகின்றது. இதற்கான வசதிகள் இல்லாவிட்டால் கர்ப்பப் பையை அகற்ற வேண்டும். இதன்போது சூலகங்கள் அகற்ற வேண்டும் என்பது அல்ல. மெனோபோஸ் பருவத்தின் பின்னர் ஏற்படும் குருதிப் போக்கு மெனோபோஸ் ஒருவருக்கு ஏற்பட்டு மீண்டும் சிறிது காலத்தின் பின்னர் குருதி கசிவு ஏற்பட்டால் இதனை சற்று ஆபத்தான அறிகுறியாக எடுத்து ஸ்கான் மற்றும் இழையத்தை பரிசோதிக்கும் ஆடிணிணீண்தூ ஈ ச்ணஞீ இ பரிசோதனை மூலம் கர்ப்பப்பையின் உள் நிலவரங்களை அறிய வேண்டும்.
ஆகையால் மாதவிடாய்களில் ஏற்படும் சிக்கல்கள் பெண்களை பொறுத்தவரையில் ஒரு முக்கிய பிரச்சினை. இது குறித்து அவர்களுக்கு எழும் சந்தேகங்கள் பல. அத்துடன் வயது எல்லைகளை பொறுத்து காரணங்களும் தீர்வுகளும் வேறுபடும். ஆகையால் இன்று இது குறித்து உங்களது சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கும் என நம்புகின்றேன்.
இதன்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வாகவும் குடும்ப கட்டுப்பாட்டு முறையாகவும் இருந்து பெண்களின் கர்ப்பப்பையை அகற்றும் பழைய முறைகளில் இருந்து மீட்சி ஏற்படுகின்றது. இந்த லூப் சாதாரணமாக வழமையில் உபயோகிக்கும் குடும்ப கட்டுப்பாட்டு லூப்பில் இருந்து வேறுபட்டது.
இதற்கும் சரிவராவிட்டால் குடும்பத்தை நிறைவு செய்த பெண்களில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். தற்போது கர்ப்பப்பை அகற்றாமல் கர்ப்பப்பையின் உட்சுவரை மட்டும் அகற்றும் சத்திர சிகிச்சை (Endome trial Abcation) பிரபல்யமடைந்து வருகின்றது. இதற்கான வசதிகள் இல்லாவிட்டால் கர்ப்பப் பையை அகற்ற வேண்டும். இதன்போது சூலகங்கள் அகற்ற வேண்டும் என்பது அல்ல. மெனோபோஸ் பருவத்தின் பின்னர் ஏற்படும் குருதிப் போக்கு மெனோபோஸ் ஒருவருக்கு ஏற்பட்டு மீண்டும் சிறிது காலத்தின் பின்னர் குருதி கசிவு ஏற்பட்டால் இதனை சற்று ஆபத்தான அறிகுறியாக எடுத்து ஸ்கான் மற்றும் இழையத்தை பரிசோதிக்கும் ஆடிணிணீண்தூ ஈ ச்ணஞீ இ பரிசோதனை மூலம் கர்ப்பப்பையின் உள் நிலவரங்களை அறிய வேண்டும்.
ஆகையால் மாதவிடாய்களில் ஏற்படும் சிக்கல்கள் பெண்களை பொறுத்தவரையில் ஒரு முக்கிய பிரச்சினை. இது குறித்து அவர்களுக்கு எழும் சந்தேகங்கள் பல. அத்துடன் வயது எல்லைகளை பொறுத்து காரணங்களும் தீர்வுகளும் வேறுபடும். ஆகையால் இன்று இது குறித்து உங்களது சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கும் என நம்புகின்றேன்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிகமான மாதவிடாய் போக்கும் அதற்கான தீர்வுகளும்
பெண்களுக்கு மிகவும் தேவையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்..
» கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்.
» கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்..
» கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்
» மலரும் பிரச்சனைகளும் மணக்கும் தீர்வுகளும்
» கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்.
» கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்..
» கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்
» மலரும் பிரச்சனைகளும் மணக்கும் தீர்வுகளும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|