தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மனிதனும் புகைப்படமும்
+6
தோழி பிரஷா
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நிலாமதி
சிசு
செய்தாலி
10 posters
Page 1 of 1
மனிதனும் புகைப்படமும்
[You must be registered and logged in to see this image.]
கபடமற்ற மழலை புன்சிரிப்பு
சுட்டித்தனம் குட்டி குறும்பு பால்யம்
அரும்பு தளிர்மீசை காளைபருவம்
இறந்து போன நினைவுகளை
உயிர்தெளுப்பும் பழைய புகைப்படங்கள்
கழுத்து காதுகளில் மின்னும்பொன்
வாழ்க்கை இடைவெளிகளில் துலைந்துபோன
தாய்வீட்டு சீதனம் பத்திரமாக
பழைய திருமண புகைப்படத்தில்
புன்னகை அழுகை வெறுப்பு
பழைய புகைப்படங்களில்
உறவுகள் சுமந்து நிற்கும்
விலை மதிப்பற்ற உணர்வுகள்
வரம்பற்ற அலாதி ஆசைகள்
கருவறையில் தளிரிடும்
கருவையும் சித்திரபடுத்தும்
புதிய மனித கலாச்சாரம்
நவீன சித்திர கோர்வைகள்
வெளிச்சமிட்டு காட்டுகிறது
மனித ஆரோக்கியங்களை
புகைப்படம் ஆயுளை குறைக்கும்
முன்னோர் வாக்கு மெய்யாகிறது
பந்த உறவுகளை துண்டித்துச்செல்லும்
சில மனித உறவுகள்
நாளைய அடையாளத்திற்காக
கண்ணாடி சில்லுக்குள்
அடைக்கலம் தேடுகிறார்கள்
நேற்றுவரை வாழ்ந்தவர்கள்
கருவறையில் உடுத்திய உருவத்தை
மரணத்தில் சிதைக்கிறான் இறைவன்
இறைவனை புறம்தள்ளும் மனிதர்கள்
புகைப்பட சித்திரங்களில்
தம் உருவங்களை பூட்டிவைக்கிறான்
கபடமற்ற மழலை புன்சிரிப்பு
சுட்டித்தனம் குட்டி குறும்பு பால்யம்
அரும்பு தளிர்மீசை காளைபருவம்
இறந்து போன நினைவுகளை
உயிர்தெளுப்பும் பழைய புகைப்படங்கள்
கழுத்து காதுகளில் மின்னும்பொன்
வாழ்க்கை இடைவெளிகளில் துலைந்துபோன
தாய்வீட்டு சீதனம் பத்திரமாக
பழைய திருமண புகைப்படத்தில்
புன்னகை அழுகை வெறுப்பு
பழைய புகைப்படங்களில்
உறவுகள் சுமந்து நிற்கும்
விலை மதிப்பற்ற உணர்வுகள்
வரம்பற்ற அலாதி ஆசைகள்
கருவறையில் தளிரிடும்
கருவையும் சித்திரபடுத்தும்
புதிய மனித கலாச்சாரம்
நவீன சித்திர கோர்வைகள்
வெளிச்சமிட்டு காட்டுகிறது
மனித ஆரோக்கியங்களை
புகைப்படம் ஆயுளை குறைக்கும்
முன்னோர் வாக்கு மெய்யாகிறது
பந்த உறவுகளை துண்டித்துச்செல்லும்
சில மனித உறவுகள்
நாளைய அடையாளத்திற்காக
கண்ணாடி சில்லுக்குள்
அடைக்கலம் தேடுகிறார்கள்
நேற்றுவரை வாழ்ந்தவர்கள்
கருவறையில் உடுத்திய உருவத்தை
மரணத்தில் சிதைக்கிறான் இறைவன்
இறைவனை புறம்தள்ளும் மனிதர்கள்
புகைப்பட சித்திரங்களில்
தம் உருவங்களை பூட்டிவைக்கிறான்
Last edited by செய்தாலி on Mon Mar 07, 2011 7:34 pm; edited 2 times in total
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: மனிதனும் புகைப்படமும்
Another SIXER from சேக்காளி...
//வரம்பற்ற அலாதி ஆசைகள்
கருவறையில் தளிரிடும் கருவையும்
சித்திரபடுத்தும் புதிய மனித கலாச்சாரம் //
//நாளைய அடையாளத்திற்காக
கண்ணாடி சில்லுக்குள் அடைக்கலம் தேடுகிறார்கள்
நேற்றுவரை வாழ்ந்தவர்கள் //
அட..அட..அட...
புகைப்படம் என்னும் விஞ்ஞானம், கடைசி வரிகளில் மெய்ஞானத்தை உணர்த்துகிறது.
சேக்காளி Rocks...
//வரம்பற்ற அலாதி ஆசைகள்
கருவறையில் தளிரிடும் கருவையும்
சித்திரபடுத்தும் புதிய மனித கலாச்சாரம் //
//நாளைய அடையாளத்திற்காக
கண்ணாடி சில்லுக்குள் அடைக்கலம் தேடுகிறார்கள்
நேற்றுவரை வாழ்ந்தவர்கள் //
அட..அட..அட...
புகைப்படம் என்னும் விஞ்ஞானம், கடைசி வரிகளில் மெய்ஞானத்தை உணர்த்துகிறது.
சேக்காளி Rocks...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: மனிதனும் புகைப்படமும்
இறந்து போன நினைவுகளை
உயிர்தெளுப்பும் பழைய புகைப்படங்கள் ........
...கவிதை அழகாய் நினைவு மீட்டுகிறது :héhé:
உயிர்தெளுப்பும் பழைய புகைப்படங்கள் ........
...கவிதை அழகாய் நினைவு மீட்டுகிறது :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: மனிதனும் புகைப்படமும்
//வரம்பற்ற அலாதி ஆசைகள்
கருவறையில் தளிரிடும் கருவையும்
சித்திரபடுத்தும் புதிய மனித கலாச்சாரம் //
அருமையான புகைப்படம்...
கருவறையில் தளிரிடும் கருவையும்
சித்திரபடுத்தும் புதிய மனித கலாச்சாரம் //
அருமையான புகைப்படம்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மனிதனும் புகைப்படமும்
வரிகள் ஒவ்வொன்றும் அருமை...!
நீங்கள் எழுதிய புகைப்படம் அழகு!!!
நீங்கள் எழுதிய புகைப்படம் அழகு!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனிதனும் புகைப்படமும்
அழகான கவிதை. பாராட்டுக்கள்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: மனிதனும் புகைப்படமும்
நீண்ட நாட்களின் பின் கவிதையோடு வந்திருக்கிறீங்க . அருமை.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மனிதனும் புகைப்படமும்
"புகைப்படம் ஆயுளை குறைக்கும்
முன்னோர் வாக்கு மெய்யாகிறது
பந்த உறவுகளை துண்டித்துச்செல்லும்
சில மனித உறவுகள்
நாளைய அடையாளத்திற்காக
கண்ணாடி சில்லுக்குள்
அடைக்கலம் தேடுகிறார்கள்
நேற்றுவரை வாழ்ந்தவர்கள்
கருவறையில் உடுத்திய உருவத்தை
மரணத்தில் சிதைக்கிறான் இறைவன்
இறைவனை புறம்தள்ளும் மனிதர்கள்
புகைப்பட சித்திரங்களில்
தம் உருவங்களை பூட்டிவைக்கிறான்."
அருமை தனி பயணம் புகைப்பட தருணம் ! அருமை ! மனிதம் மாறுகிறது மனம் மாறவில்லை புகைப்படம் ! பழைய புகைப்படம் பந்தபாசங்களுடன் மின்னும் உணர்வுகள் அனைத்தும் அருமை !
முன்னோர் வாக்கு மெய்யாகிறது
பந்த உறவுகளை துண்டித்துச்செல்லும்
சில மனித உறவுகள்
நாளைய அடையாளத்திற்காக
கண்ணாடி சில்லுக்குள்
அடைக்கலம் தேடுகிறார்கள்
நேற்றுவரை வாழ்ந்தவர்கள்
கருவறையில் உடுத்திய உருவத்தை
மரணத்தில் சிதைக்கிறான் இறைவன்
இறைவனை புறம்தள்ளும் மனிதர்கள்
புகைப்பட சித்திரங்களில்
தம் உருவங்களை பூட்டிவைக்கிறான்."
அருமை தனி பயணம் புகைப்பட தருணம் ! அருமை ! மனிதம் மாறுகிறது மனம் மாறவில்லை புகைப்படம் ! பழைய புகைப்படம் பந்தபாசங்களுடன் மின்னும் உணர்வுகள் அனைத்தும் அருமை !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: மனிதனும் புகைப்படமும்
C-Su wrote:Another SIXER from சேக்காளி...
//வரம்பற்ற அலாதி ஆசைகள்
கருவறையில் தளிரிடும் கருவையும்
சித்திரபடுத்தும் புதிய மனித கலாச்சாரம் //
//நாளைய அடையாளத்திற்காக
கண்ணாடி சில்லுக்குள் அடைக்கலம் தேடுகிறார்கள்
நேற்றுவரை வாழ்ந்தவர்கள் //
அட..அட..அட...
புகைப்படம் என்னும் விஞ்ஞானம், கடைசி வரிகளில் மெய்ஞானத்தை உணர்த்துகிறது.
சேக்காளி Rocks...
ஊக்க வரிகளில் என்னை மெய்சிலிர்க்க வைக்கும் இனிய சேக்காளிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: மனிதனும் புகைப்படமும்
nilaamathy wrote:இறந்து போன நினைவுகளை
உயிர்தெளுப்பும் பழைய புகைப்படங்கள் ........
...கவிதை அழகாய் நினைவு மீட்டுகிறது :héhé:
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: மனிதனும் புகைப்படமும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://வரம்பற்ற அலாதி ஆசைகள்
கருவறையில் தளிரிடும் கருவையும்
சித்திரபடுத்தும் புதிய மனித கலாச்சாரம் //
அருமையான புகைப்படம்...
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: மனிதனும் புகைப்படமும்
கவிக்காதலன் wrote:வரிகள் ஒவ்வொன்றும் அருமை...!
நீங்கள் எழுதிய புகைப்படம் அழகு!!!
நன்றி அனீஷ்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: மனிதனும் புகைப்படமும்
தோழி பிரஷா wrote:அழகான கவிதை. பாராட்டுக்கள்.
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: மனிதனும் புகைப்படமும்
arony wrote:நீண்ட நாட்களின் பின் கவிதையோடு வந்திருக்கிறீங்க . அருமை.
நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: மனிதனும் புகைப்படமும்
வ.வனிதா wrote:"புகைப்படம் ஆயுளை குறைக்கும்
முன்னோர் வாக்கு மெய்யாகிறது
பந்த உறவுகளை துண்டித்துச்செல்லும்
சில மனித உறவுகள்
நாளைய அடையாளத்திற்காக
கண்ணாடி சில்லுக்குள்
அடைக்கலம் தேடுகிறார்கள்
நேற்றுவரை வாழ்ந்தவர்கள்
கருவறையில் உடுத்திய உருவத்தை
மரணத்தில் சிதைக்கிறான் இறைவன்
இறைவனை புறம்தள்ளும் மனிதர்கள்
புகைப்பட சித்திரங்களில்
தம் உருவங்களை பூட்டிவைக்கிறான்."
அருமை தனி பயணம் புகைப்பட தருணம் ! அருமை ! மனிதம் மாறுகிறது மனம் மாறவில்லை புகைப்படம் ! பழைய புகைப்படம் பந்தபாசங்களுடன் மின்னும் உணர்வுகள் அனைத்தும் அருமை !
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: மனிதனும் புகைப்படமும்
கருவறையில் உடுத்திய உருவத்தை
மரணத்தில் சிதைக்கிறான் இறைவன்
இறைவனை புறம்தள்ளும் மனிதர்கள்
புகைப்பட சித்திரங்களில்
தம் உருவங்களை பூட்டிவைக்கிறான்
யாதாத்தமான கவிவரிகள் மிகவும் சிறப்புவாய்ந்த கருத்துக்களைதாங்கிவந்துள்ளது அன்புபாராட்டுக்கள் தோழா தொடர்ந்து தாருங்கள்தோழா
மரணத்தில் சிதைக்கிறான் இறைவன்
இறைவனை புறம்தள்ளும் மனிதர்கள்
புகைப்பட சித்திரங்களில்
தம் உருவங்களை பூட்டிவைக்கிறான்
யாதாத்தமான கவிவரிகள் மிகவும் சிறப்புவாய்ந்த கருத்துக்களைதாங்கிவந்துள்ளது அன்புபாராட்டுக்கள் தோழா தொடர்ந்து தாருங்கள்தோழா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மனிதனும் புகைப்படமும்
RAJABDEEN wrote:கருவறையில் உடுத்திய உருவத்தை
மரணத்தில் சிதைக்கிறான் இறைவன்
இறைவனை புறம்தள்ளும் மனிதர்கள்
புகைப்பட சித்திரங்களில்
தம் உருவங்களை பூட்டிவைக்கிறான்
யாதாத்தமான கவிவரிகள் மிகவும் சிறப்புவாய்ந்த கருத்துக்களைதாங்கிவந்துள்ளது அன்புபாராட்டுக்கள் தோழா தொடர்ந்து தாருங்கள்தோழா
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: மனிதனும் புகைப்படமும்
குரு ,,,
அசத்தி புட்டிக....
செம கலக்கல் ..
வரிகள் ஒவ்வொன்றும் வரலாறாய் ...
அசத்தி புட்டிக....
செம கலக்கல் ..
வரிகள் ஒவ்வொன்றும் வரலாறாய் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மனிதனும் புகைப்படமும்
அரசன் wrote:குரு ,,,
அசத்தி புட்டிக....
செம கலக்கல் ..
வரிகள் ஒவ்வொன்றும் வரலாறாய் ...
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|