தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மனமே மனமே மாறிவிடு
3 posters
Page 1 of 1
மனமே மனமே மாறிவிடு
- பேரா. ஆ. இரத்தினசாமி
மனதை அறிவோம் வாரீர் – 2
‘மனம்’ என்றால் என்ன?
மேற்கத்திய நூல்களில் தெளிவான விளக்கம் இல்லை. அதைப்பற்றிய உறுதியான ஆய்வுகள் இல்லை.
ஙண்ய்க்
க்ஷி Recollection, Memory
· The elements in an individual that feels, perceives, thinks, wills, reasons
· The conscious events and capabilities in an organism
· The organized conscious and unconscious adaptive activity of an organism
· Intension, desire
· Opinion, view, mood
· Intellectual ability
மேற்கூறியவாறு தான் மனதைப் பற்றிய விளக்கங்கள் மேலை நாட்டு ஏடுகளில் காணப்படு கின்றன. மனோதத்துவ ஆய்வுகளில் மனதைப் பற்றி அறிந்ததைக் காட்டிலும் அறியாத பகுதிகளே அதிகம். அறிவியலுக்கும் பிடிபடாத பல வினாக் களுக்கு ஆன்மீகமே விரிவான விளக்கம் தருகிறது. நமது மகான்களும், சித்தர்களும், ரிஷிகளும் யோகிகளும் மிகச் சிறப்பாக மனதைப் பற்றியும், மன இயக்கங்கள் பற்றியும், ஆழ்மன நுண்மன இயக்கங்கள் பற்றியும், அதை நமது கட்டுக்குள் கொண்டு வருவது பற்றியும் விரிவாக, பயிற்சி விளக்கங் களுடன் தெளிவாக கூறியுள்ளார்.
மனதின் செயல்பாடுகள்
மேலோட்டமாக முதலில் மனம் என்றால் என்ன என்பது குறித்தும், அதன் தன்மைகள் குறித்தும் முதலில் தெரிந்து கொள்வோம்.
ஸ் மனம் உணர்ச்சிக்கும், எண்ணத்திற்கும் உரிய உறுப்பு.
ஸ் மனம் பல பொருட்களின் தொடர் பினால் எழுகின்றஆசைகளின் குவியல்.
ஸ் எண்ணங்கள் உருவாகின்றஇடம் மனம்.
ஸ் ஐம்புலன்களைக் கொண்டு உணர முடியாதது மனம்.
ஸ் மனமென்பது ‘நான்’ எனும் கொள்கை யுடைய அஹங்காரம்.
ஸ் மனம் பரிணாம் அற்றது. தனக்கென ஒரு இடத்தை அது தேடுவதில்லை.
ஸ் புறமனம், அக மனம், ஆழ் மனம் என வகைப்படுத்தலாம்.
ஸ் புறமனம் புலன்கள் வழியாக இயங்குகிறது.
ஸ் மனம் குறிக்கோளின்றி தானாக செயல்படும்போது எங்கெங்கோ தன் விருப்பப்படி ஓடுகிறது.
ஸ் நாம் மறக்க நினைப்பதை திரும்பத் திரும்ப நினைவிற்கு கொண்டுவருகிறது மனம்.
ஸ் நாம் நினைவிற்கு கொண்டு வர வேண்டி யதை மறக்கிறது.
இப்படி பல நூறு வகைகளாய் மனதைப் பற்றிய செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன.
எண்ணங்கள்
‘எண்ணங்கள் தோன்றுமிடம் மனம்’ எனில் எண்ணங்கள் ஏன் தோன்றுகின்றன?
எண்ணங்களுக்கு அடிப்படை ஆசைகள்
ஆசைகளுக்கு அடிப்படை ஐம்புலன் இன்பங்கள்.
(உதாரணம்)
கண்கள் பலாப்பழத்தைக் காண்கிறது. மூக்கு அதன் மணத்தை நுகர்கிறது. முன்னர் சுவைத்த சுவை உணர்வால் வாயில் உமிழ் நீர் சுரக்கிறது. மனம் அதை சாப்பிட ஆசைப் படுகிறது. சாப்பிடும் எண்ணம் உதிக்கிறது.
மனமும் எண்ணங்களும் ஒன்றிணைந்தது
எண்ணங்களையும், மனதையும் தனித்தனியே பிரிப்பது என்பது எண்ணங்கள் அற்றநிலையில் தான். மனம் அப்போது
ஒடுங்கு கிறது. அந்நிலையில் யோகிகள், சித்தர்களால் எளிதாக அடைய முடியும். ஆன்மீகத்தின் மிக உயர்நிலை. அதைப்பற்றி பின்னர் பார்ப்போம்.
நமது மூளை
மன இயக்கத்தைப் பற்றி தெளிவாக அறியும் முன்னர் அவ்வியக்கத்திற்கு மூல காரண மாக இருக்கின்றமூளையைப் பற்றி சற்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
சுமார் 160 செ.மீ உயரமும், 55 கி.கி எடையும் கொண்ட ஒரு சாராசரி மனிதனின் மூளை சுமார் 1.5கி.கி எடையும், 1500 இ.இ. கன அளவும் கொண்டது. மூளையின் எடை, உடலின் எடை என்ற விகிதம் மிருகங்களைக் காட்டிலும் மனிதனுக்குத் தான் அதிகம். எனவேதான் தன்னைக் காட்டிலும் மிகப் பெரிய உருவத் தையும், எடையையும் கொண்ட யானையை சிறு அங்குலத்தால் அடக்கி ஆள முடிகிறது.
பல மடிப்புகளாலான, பழுப்பு நிறம் கொண்ட மூளையின் மேற்பரப்பு, 10,000 கோடி நியூரான்கள் எனும் அடிப்படை துகள்களால் ஆனது. ஒவ்வொரு நியூரானுக்கும் தலைப்பகுதி, சல்லிவேர் போன்ற கிளைப்பகுதிகள், தண்டு போன்றவை உண்டு. ஒவ்வொரு நியூரானும் தனித்தனியே இருந்தால் மனிதன் ஜடம் தான். அறிவாற்றல், நினைவாற்றல், ஆர்வம், தன்னம் பிக்கை, உற்சாகம், கடின உழைப்பு, தளரா முயற்சி, படைப்பாற்றல்திறன், கண்டுபிடிப்புகள் போன்றவை மனிதனிடையே தோன்ற வேண்டு மெனில் நியூரான்கள் ஒன்றோடு ஒன்று இணைய வேண்டும். 1014 அளவிற்கான நியூரான்கள் இணைப்பு சாத்தியம். இவ்வாறு இணைக்கப் பட்ட நியூரான்களை நீட்டினால் அது 500,000 கி.மீ நீளத்திற்கு வரும் இவ்விணைப்புகளில் தான் அனைத்து சூட்சுமங்களும் உள்ளன. நாம் வெற்றிப் படிகளில் முன்னேறவும், வெற்றிகள் பல குவிப்பதற்கும் இவ்விணைப்புகள் தான் பேருதவி புரிகின்றன.
புரியாத புதிர்
நாம் பிறக்கும் போதே அனைத்து நியூரான்களுடன் தான் பிறக்கிறோம். குழந்தை தாயின் வயிற்றில் உருவாகும் போது மூளைதான் மிக துரிதமாக வளர்கிறது. குழந்தைக்கு 5 வயதாகும் போது மூளை 90 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுவிடும். நியூரான்களுக்கான இணைப்புகள் நாம் கற்கும் போது தொடங்குகிறது. இக்கற்றல் சில வேலை களில் கருவறையிலேயே துவங்கும்.
நமது உடலை நன்கு பிரித்தரிந்து உள் உறுப்புகளின் இயக்கத்தை அறிந்த உல மருத்துவர்கள் 90லிருந்து 100 சதவிகிதம் உறுப்பு மாற்று அறுவை சிசிச்சையும் செய்து வெற்றி கண்டுள்ளனர். ஆனால் மூளையைப்பற்றி 10 சதவிகிதம் கூட இன்னும் அதன் தெளிவான இயக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடிய வில்லை. புரியாத புதிராக மூளையின் இயக்கம் உள்ளது. மூளையைச் சார்ந்தே மன இயக்கமும் உள்ளதால் அறிவியலால் மனதை முழுமையாக அறிய முடியவில்லை.
மனதை அறிவோம் வாரீர் – 2
‘மனம்’ என்றால் என்ன?
மேற்கத்திய நூல்களில் தெளிவான விளக்கம் இல்லை. அதைப்பற்றிய உறுதியான ஆய்வுகள் இல்லை.
ஙண்ய்க்
க்ஷி Recollection, Memory
· The elements in an individual that feels, perceives, thinks, wills, reasons
· The conscious events and capabilities in an organism
· The organized conscious and unconscious adaptive activity of an organism
· Intension, desire
· Opinion, view, mood
· Intellectual ability
மேற்கூறியவாறு தான் மனதைப் பற்றிய விளக்கங்கள் மேலை நாட்டு ஏடுகளில் காணப்படு கின்றன. மனோதத்துவ ஆய்வுகளில் மனதைப் பற்றி அறிந்ததைக் காட்டிலும் அறியாத பகுதிகளே அதிகம். அறிவியலுக்கும் பிடிபடாத பல வினாக் களுக்கு ஆன்மீகமே விரிவான விளக்கம் தருகிறது. நமது மகான்களும், சித்தர்களும், ரிஷிகளும் யோகிகளும் மிகச் சிறப்பாக மனதைப் பற்றியும், மன இயக்கங்கள் பற்றியும், ஆழ்மன நுண்மன இயக்கங்கள் பற்றியும், அதை நமது கட்டுக்குள் கொண்டு வருவது பற்றியும் விரிவாக, பயிற்சி விளக்கங் களுடன் தெளிவாக கூறியுள்ளார்.
மனதின் செயல்பாடுகள்
மேலோட்டமாக முதலில் மனம் என்றால் என்ன என்பது குறித்தும், அதன் தன்மைகள் குறித்தும் முதலில் தெரிந்து கொள்வோம்.
ஸ் மனம் உணர்ச்சிக்கும், எண்ணத்திற்கும் உரிய உறுப்பு.
ஸ் மனம் பல பொருட்களின் தொடர் பினால் எழுகின்றஆசைகளின் குவியல்.
ஸ் எண்ணங்கள் உருவாகின்றஇடம் மனம்.
ஸ் ஐம்புலன்களைக் கொண்டு உணர முடியாதது மனம்.
ஸ் மனமென்பது ‘நான்’ எனும் கொள்கை யுடைய அஹங்காரம்.
ஸ் மனம் பரிணாம் அற்றது. தனக்கென ஒரு இடத்தை அது தேடுவதில்லை.
ஸ் புறமனம், அக மனம், ஆழ் மனம் என வகைப்படுத்தலாம்.
ஸ் புறமனம் புலன்கள் வழியாக இயங்குகிறது.
ஸ் மனம் குறிக்கோளின்றி தானாக செயல்படும்போது எங்கெங்கோ தன் விருப்பப்படி ஓடுகிறது.
ஸ் நாம் மறக்க நினைப்பதை திரும்பத் திரும்ப நினைவிற்கு கொண்டுவருகிறது மனம்.
ஸ் நாம் நினைவிற்கு கொண்டு வர வேண்டி யதை மறக்கிறது.
இப்படி பல நூறு வகைகளாய் மனதைப் பற்றிய செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன.
எண்ணங்கள்
‘எண்ணங்கள் தோன்றுமிடம் மனம்’ எனில் எண்ணங்கள் ஏன் தோன்றுகின்றன?
எண்ணங்களுக்கு அடிப்படை ஆசைகள்
ஆசைகளுக்கு அடிப்படை ஐம்புலன் இன்பங்கள்.
(உதாரணம்)
கண்கள் பலாப்பழத்தைக் காண்கிறது. மூக்கு அதன் மணத்தை நுகர்கிறது. முன்னர் சுவைத்த சுவை உணர்வால் வாயில் உமிழ் நீர் சுரக்கிறது. மனம் அதை சாப்பிட ஆசைப் படுகிறது. சாப்பிடும் எண்ணம் உதிக்கிறது.
மனமும் எண்ணங்களும் ஒன்றிணைந்தது
எண்ணங்களையும், மனதையும் தனித்தனியே பிரிப்பது என்பது எண்ணங்கள் அற்றநிலையில் தான். மனம் அப்போது
ஒடுங்கு கிறது. அந்நிலையில் யோகிகள், சித்தர்களால் எளிதாக அடைய முடியும். ஆன்மீகத்தின் மிக உயர்நிலை. அதைப்பற்றி பின்னர் பார்ப்போம்.
நமது மூளை
மன இயக்கத்தைப் பற்றி தெளிவாக அறியும் முன்னர் அவ்வியக்கத்திற்கு மூல காரண மாக இருக்கின்றமூளையைப் பற்றி சற்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
சுமார் 160 செ.மீ உயரமும், 55 கி.கி எடையும் கொண்ட ஒரு சாராசரி மனிதனின் மூளை சுமார் 1.5கி.கி எடையும், 1500 இ.இ. கன அளவும் கொண்டது. மூளையின் எடை, உடலின் எடை என்ற விகிதம் மிருகங்களைக் காட்டிலும் மனிதனுக்குத் தான் அதிகம். எனவேதான் தன்னைக் காட்டிலும் மிகப் பெரிய உருவத் தையும், எடையையும் கொண்ட யானையை சிறு அங்குலத்தால் அடக்கி ஆள முடிகிறது.
பல மடிப்புகளாலான, பழுப்பு நிறம் கொண்ட மூளையின் மேற்பரப்பு, 10,000 கோடி நியூரான்கள் எனும் அடிப்படை துகள்களால் ஆனது. ஒவ்வொரு நியூரானுக்கும் தலைப்பகுதி, சல்லிவேர் போன்ற கிளைப்பகுதிகள், தண்டு போன்றவை உண்டு. ஒவ்வொரு நியூரானும் தனித்தனியே இருந்தால் மனிதன் ஜடம் தான். அறிவாற்றல், நினைவாற்றல், ஆர்வம், தன்னம் பிக்கை, உற்சாகம், கடின உழைப்பு, தளரா முயற்சி, படைப்பாற்றல்திறன், கண்டுபிடிப்புகள் போன்றவை மனிதனிடையே தோன்ற வேண்டு மெனில் நியூரான்கள் ஒன்றோடு ஒன்று இணைய வேண்டும். 1014 அளவிற்கான நியூரான்கள் இணைப்பு சாத்தியம். இவ்வாறு இணைக்கப் பட்ட நியூரான்களை நீட்டினால் அது 500,000 கி.மீ நீளத்திற்கு வரும் இவ்விணைப்புகளில் தான் அனைத்து சூட்சுமங்களும் உள்ளன. நாம் வெற்றிப் படிகளில் முன்னேறவும், வெற்றிகள் பல குவிப்பதற்கும் இவ்விணைப்புகள் தான் பேருதவி புரிகின்றன.
புரியாத புதிர்
நாம் பிறக்கும் போதே அனைத்து நியூரான்களுடன் தான் பிறக்கிறோம். குழந்தை தாயின் வயிற்றில் உருவாகும் போது மூளைதான் மிக துரிதமாக வளர்கிறது. குழந்தைக்கு 5 வயதாகும் போது மூளை 90 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுவிடும். நியூரான்களுக்கான இணைப்புகள் நாம் கற்கும் போது தொடங்குகிறது. இக்கற்றல் சில வேலை களில் கருவறையிலேயே துவங்கும்.
நமது உடலை நன்கு பிரித்தரிந்து உள் உறுப்புகளின் இயக்கத்தை அறிந்த உல மருத்துவர்கள் 90லிருந்து 100 சதவிகிதம் உறுப்பு மாற்று அறுவை சிசிச்சையும் செய்து வெற்றி கண்டுள்ளனர். ஆனால் மூளையைப்பற்றி 10 சதவிகிதம் கூட இன்னும் அதன் தெளிவான இயக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடிய வில்லை. புரியாத புதிராக மூளையின் இயக்கம் உள்ளது. மூளையைச் சார்ந்தே மன இயக்கமும் உள்ளதால் அறிவியலால் மனதை முழுமையாக அறிய முடியவில்லை.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனமே மனமே மாறிவிடு
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» மனமே சொர்க்கம். மனமே வர்க்கம்.
» அமைதியை தேடாதே, அமைதியாய் மாறிவிடு...!!
» மனமே . . .
» ஆறு மனமே ஆறு
» மனமே . . .
» அமைதியை தேடாதே, அமைதியாய் மாறிவிடு...!!
» மனமே . . .
» ஆறு மனமே ஆறு
» மனமே . . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|