தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
3 posters
Page 1 of 1
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
கோவை பயிலரங்கம்
தன்னம்பிக்கை மாத இதழும், கோவை வின்னர்ஸ் கிளப்பும் இணைந்து நடத்திய மே மாதத்திற்கான சுயமுன்னேற்றப் பயிலரங்கம், 11.02.03 அன்று காலை கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.
கோவை வின்னர்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜ்குரு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னசி எல்.ஐ.சி. முகவரும், பல வெற்றிகரமான முகவர்களை உருவாக்கி, வழிநடத்திச் செல்பவருமான திரு. பி. சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு ‘ எதுவும் முடியும் ‘ ( Anything is Possible ) என்ற பொருளில் உரை நிகழ்த்தினார். அவர் உரையிலிருந்து…
வெற்றிபெற, முன்னேற விரும்புகின்ற ஒவ்வொருவருக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டியது மூன்று முக்கிய ” D ” க்கள். அவை
1. Desire – விருப்பம்
பல நேரங்களில் நம்முடைய சக்தி என்ன என்று தெரியாததற்குக் காரணம், நம்முடைய ஆசை அல்லது விருப்பம் எது என்று நமக்குத் தெரியாமல் இருப்பதுதான்.
2. Direction – வழிமுறை ( பாதை )
வாழ்க்கை வழிமுறையும், ஊருக்கச் செல்வதற்கான பாதையும் ஒன்றுதான். அதற்கான பாதையில் சென்றால்தான் வெற்றியை / ஊரை அடைய முடியும்.
3. Dedication – ( அர்ப்பணிப்பு )
மனப்பூர்வான ஈடுபாடு இல்லாமல் செய்யும் செயல்கள் வெற்றியை, நிறைவைத் தருவதில்லை. எதன் மீது உனக்கு அக்கரை இருக்கிறதோ அதன்மீது உனது பார்வை எப்போதும் இருக்கும்.
இந்த அடிப்படைப் பண்புகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் வெற்றியாளாக மாறலாம்.
இந்தப் பண்புகளை, அடிப்படைகளை வளர்த்துக் கொள்வதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை நீங்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை நீங்கள் கையாள வேண்டும்.
1. Compassion – மனித நேயம்
உங்களது ஒவ்வொரு செயலும், வெற்றியும் மனித நேயம் மிக்கதாக, பிறரை துன்புறுத்தாமல் பெற்றதாக இருக்க வேண்டும்.
2. Perfection – மிகச் சரியானதாக / மிகத் துல்லியமானதாக
உங்களுடைய ஒவ்வொரு செயலும், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் முழு மன நிறைவைத் தருவதாக, சிறப்பு மிக்கதாக அமைய வேண்டும்.
3. Value added Servive – மதிப்புக கூட்டும் சேவை.
நீங்கள் செய்யக்கூடிய பணி / சேவை கடமையே என இல்லாமல், அதை பெறுவர் மகிழ்வோடு, மனநிறைவோடு ஏற்றுக்கொள்ளும்படியான, சேவையாக அமையவேண்டும்.
4. Building Relations – உறவுகளை வளர்த்தல்
நம்மோடு பணியாற்றுவோர் / தொழில் செய்வோர் / குடும்பத்தில் உள்ளோர் / நண்பர்கள் என எல்லா நிலைகளிலும் நமது உறவு மேம்பாடு அடைய பாடுபட வேண்டும். அப்போதுதான் தொடர் வெற்றிகள் கிட்டும்.
5. Activity – செயல்பாடு
அறிவு எவ்வளவு இருக்கிறது என்பது முக்கயமல்ல, அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம், எப்படித் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம்.
6. Leave the Comfort zone – இருப்பதுதான் சௌகரியமான வாழ்க்கை என்று, இருப்பதை அப்படியே ஏற்றுக்க கொள்ளாமல், நமது ஒவ்வொரு செயலும் நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள் என்பதை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.
7. Learning is a continous process
கற்றுக் கொள்ளுதல் என்பது ஒரு தொடர் நிகழ்ச்சி, இது வாழும் வரை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
இந்த உலகில் ‘ மாற்றம் ‘ என்ற ஒன்றுதான் மாறாதது. எனவே, மாற்றத்திற்கு தயாராய் இருப்பார்களே வெற்றிபெறத் தகுதி டைத்தவர்கள்.
நல்ல நூல்களை கூர்ந்து படித்தல், படித்ததை கிரகித்தல், படித்ததில் முக்கியப் பகுதிகளை அடிக்கோடிட்டு வைத்தல், பின்னர் அதை எழுதி வைத்து, மீண்டும் மீண்டும் அசை போடுதல், வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பற்றிப் பேசுதல் ஆகியன வெற்றியாளர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய பண்புகள்’ என்றார்.
நிகழ்ச்சியில், கோவை, கோவையைச் சுற்றியுள்ள ஊர்கள் மட்டுமின்றி தாராபுரம், மதுரை, திருநெல்வேலி, ஊட்டி, பவானி, கோவி, விருதுநகர், சென்னை, கேரளா மற்றும் தஞ்சாவுர் ஆகிய ஊர்களில் இருந்தும் 200க்கும் அதிக மானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தன்னம்பிக்கை மாத இதழும், கோவை வின்னர்ஸ் கிளப்பும் இணைந்து நடத்திய மே மாதத்திற்கான சுயமுன்னேற்றப் பயிலரங்கம், 11.02.03 அன்று காலை கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.
கோவை வின்னர்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜ்குரு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னசி எல்.ஐ.சி. முகவரும், பல வெற்றிகரமான முகவர்களை உருவாக்கி, வழிநடத்திச் செல்பவருமான திரு. பி. சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு ‘ எதுவும் முடியும் ‘ ( Anything is Possible ) என்ற பொருளில் உரை நிகழ்த்தினார். அவர் உரையிலிருந்து…
வெற்றிபெற, முன்னேற விரும்புகின்ற ஒவ்வொருவருக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டியது மூன்று முக்கிய ” D ” க்கள். அவை
1. Desire – விருப்பம்
பல நேரங்களில் நம்முடைய சக்தி என்ன என்று தெரியாததற்குக் காரணம், நம்முடைய ஆசை அல்லது விருப்பம் எது என்று நமக்குத் தெரியாமல் இருப்பதுதான்.
2. Direction – வழிமுறை ( பாதை )
வாழ்க்கை வழிமுறையும், ஊருக்கச் செல்வதற்கான பாதையும் ஒன்றுதான். அதற்கான பாதையில் சென்றால்தான் வெற்றியை / ஊரை அடைய முடியும்.
3. Dedication – ( அர்ப்பணிப்பு )
மனப்பூர்வான ஈடுபாடு இல்லாமல் செய்யும் செயல்கள் வெற்றியை, நிறைவைத் தருவதில்லை. எதன் மீது உனக்கு அக்கரை இருக்கிறதோ அதன்மீது உனது பார்வை எப்போதும் இருக்கும்.
இந்த அடிப்படைப் பண்புகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் வெற்றியாளாக மாறலாம்.
இந்தப் பண்புகளை, அடிப்படைகளை வளர்த்துக் கொள்வதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை நீங்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை நீங்கள் கையாள வேண்டும்.
1. Compassion – மனித நேயம்
உங்களது ஒவ்வொரு செயலும், வெற்றியும் மனித நேயம் மிக்கதாக, பிறரை துன்புறுத்தாமல் பெற்றதாக இருக்க வேண்டும்.
2. Perfection – மிகச் சரியானதாக / மிகத் துல்லியமானதாக
உங்களுடைய ஒவ்வொரு செயலும், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் முழு மன நிறைவைத் தருவதாக, சிறப்பு மிக்கதாக அமைய வேண்டும்.
3. Value added Servive – மதிப்புக கூட்டும் சேவை.
நீங்கள் செய்யக்கூடிய பணி / சேவை கடமையே என இல்லாமல், அதை பெறுவர் மகிழ்வோடு, மனநிறைவோடு ஏற்றுக்கொள்ளும்படியான, சேவையாக அமையவேண்டும்.
4. Building Relations – உறவுகளை வளர்த்தல்
நம்மோடு பணியாற்றுவோர் / தொழில் செய்வோர் / குடும்பத்தில் உள்ளோர் / நண்பர்கள் என எல்லா நிலைகளிலும் நமது உறவு மேம்பாடு அடைய பாடுபட வேண்டும். அப்போதுதான் தொடர் வெற்றிகள் கிட்டும்.
5. Activity – செயல்பாடு
அறிவு எவ்வளவு இருக்கிறது என்பது முக்கயமல்ல, அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம், எப்படித் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம்.
6. Leave the Comfort zone – இருப்பதுதான் சௌகரியமான வாழ்க்கை என்று, இருப்பதை அப்படியே ஏற்றுக்க கொள்ளாமல், நமது ஒவ்வொரு செயலும் நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள் என்பதை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.
7. Learning is a continous process
கற்றுக் கொள்ளுதல் என்பது ஒரு தொடர் நிகழ்ச்சி, இது வாழும் வரை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
இந்த உலகில் ‘ மாற்றம் ‘ என்ற ஒன்றுதான் மாறாதது. எனவே, மாற்றத்திற்கு தயாராய் இருப்பார்களே வெற்றிபெறத் தகுதி டைத்தவர்கள்.
நல்ல நூல்களை கூர்ந்து படித்தல், படித்ததை கிரகித்தல், படித்ததில் முக்கியப் பகுதிகளை அடிக்கோடிட்டு வைத்தல், பின்னர் அதை எழுதி வைத்து, மீண்டும் மீண்டும் அசை போடுதல், வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பற்றிப் பேசுதல் ஆகியன வெற்றியாளர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய பண்புகள்’ என்றார்.
நிகழ்ச்சியில், கோவை, கோவையைச் சுற்றியுள்ள ஊர்கள் மட்டுமின்றி தாராபுரம், மதுரை, திருநெல்வேலி, ஊட்டி, பவானி, கோவி, விருதுநகர், சென்னை, கேரளா மற்றும் தஞ்சாவுர் ஆகிய ஊர்களில் இருந்தும் 200க்கும் அதிக மானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
Perfection – மிகச் சரியானதாக / மிகத் துல்லியமானதாக
உங்களுடைய ஒவ்வொரு செயலும், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் முழு மன நிறைவைத் தருவதாக, சிறப்பு மிக்கதாக அமைய வேண்டும்.
இது மிகவும் முக்கியம்!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அனைத்துமே தேவையான ஒன்று பயனுள்ள பகிர்வுக்கு நன்றி பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» பாம்பு ரோஸ்ட் சாப்பிடத் தயாரா?...
» எது வேணாலும் செய்ய தயாரா இருக்கேன்
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜகவை எதிர்த்து பிரச்சாரம் செய்ய அதிமுக தயாரா? புகழேந்தி
» நீங்கள் வெற்றியடைய விரும்புகிறீர்களா?
» நீங்கள்.....
» எது வேணாலும் செய்ய தயாரா இருக்கேன்
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜகவை எதிர்த்து பிரச்சாரம் செய்ய அதிமுக தயாரா? புகழேந்தி
» நீங்கள் வெற்றியடைய விரும்புகிறீர்களா?
» நீங்கள்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|