தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை
2 posters
Page 1 of 1
அறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை
மருத்துவ தொழில்நுட்பங்களின் நூதன முறைகளை கையாளப்படுவது குறித்து ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக இதயநோய் சிகிச்சை முறையில் கணக்கிலடங்கா சாதனைகளை நிகழ்த்தி வருகிறது விஞ்ஞானம். முன்பெல்லாம் சாதாரண மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை என்றால்கூட மருத்துவர்கள் மேற்கொள்ளும் முயற்சி, சிகிச்சைக்குட்படுபவரின் நிலை, அதற்காகும் நாட்கள், உறவினர்களின் பதட்டம் இப்படியாகயிருந்த இவைகளெல்லாம் சாதாரணமாக தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதுபோல் ஆகிவிட்டது. எவ்வளவுக்கெவ்வளவு மக்களின் சிரமங்கள், பண விரயம், கால விரயம், பதட்டம், சிகிச்சை முறை கருவிகள் இவைகளை குறைத்து மருத்துவ சிகிச்சைகளையும், அறுவை சிகிச்சை முறைகளையும் எந்த அளவிற்கு எளிதாக்க முடியுமோ அந்தளவிற்கு சுலபமாக்கிவிட்டது
இன்றைய நவீன விஞ்ஞானம். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இரண்டு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர். கனமான பொருட்களை தூக்குகின்றனர், கனரக தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர்.
அமெரிக்காவின் சான்டீகோ நகரில் க்ரையோகார் (Cryocor) என்ற மருத்துவ நிறுவனம் க்ரையோபிளாட்டர் என்ற ஒரு நூதனக் கருவியை கண்டுபிடித்துள்ளது. இக்கருவியின் மூலம் சீரற்ற இதய துடிப்பு மற்றும் இதயத்தில் ஏற்படும் அரித்மியா (Arrhythmia) என்றழைக்கப்படும் குருதி ஊட்டக்குறை நோயை குணப்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளார்கள். பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்நோய்க்குளாகியிருக்கின்றனர். க்ரையோகார் நிறுவனம் 2007-ல் இக்கருவியின் சோதனைக்கு அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்தியல் நிர்வாகத்திற்கு இதன் விபரங்களை சமர்ப்பித்துள்ளனர். அரித்மியா என்றழைக்கப்படும் இந்த குருதி ஊட்டக்குறை இதயத்தில் இரத்தம் உறைந்துவிடுவதாகும். இதன் காரணமாக இதய தாக்கம் (Heart Stroke) ஏற்பட வாய்ப்புள்ளது. க்ரையோகார் தொழில்நுட்பம் ஐரோப்பாவில் அங்கீகரிக்கப்பட்டு 2002லிருந்து செயல்முறையில் உள்ளது. 800 நோயாளிகள் இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர்.
குருதி ஊட்டக்குறை அல்லது சீரற்ற இதயத்துடிப்பு இவைகளினால் இதய தசைகள் பாதிப்படைந்து விடுகின்றன. இதனால் இதய தாக்கம் (Heart Stroke) ஏற்படுகிறது. இதயத்தின் துடிப்பு இதயத்தினுடைய மின் தூண்டுதல் முறைகளினால் ஏற்படுகிறது. இதனால் இதயத் தமனி, இதய அறை, தசைகளில் சுருங்கி விரியும் தன்மை ஏற்படுகிறது. இதனால் இதயத்திற்கும், இதயத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் சீரான இரத்த வினியோகம் நடைபெறுகிறது. குருதி ஊட்டக்குறை ஏற்படும்போது இந்த இதயத்தின் மின் தூண்டுதல் முறையில் சிக்கல் ஏற்படுகிறது. இது சீரற்று இயங்க ஆரம்பித்துவிடுகிறது. இதனால் இரத்தம் உறைய ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு தற்பொழுது மருந்துகள், அறுவை சிகிச்சைகள், ரேடியோ அலை இவைகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரேடியோ அலை முறையினால் வெப்பம் ஏற்படுத்தப்பட்டு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்ட திசுவை மட்டும் அகற்றப்படுகிறது.
இன்றைய நவீன விஞ்ஞானம். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இரண்டு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர். கனமான பொருட்களை தூக்குகின்றனர், கனரக தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர்.
அமெரிக்காவின் சான்டீகோ நகரில் க்ரையோகார் (Cryocor) என்ற மருத்துவ நிறுவனம் க்ரையோபிளாட்டர் என்ற ஒரு நூதனக் கருவியை கண்டுபிடித்துள்ளது. இக்கருவியின் மூலம் சீரற்ற இதய துடிப்பு மற்றும் இதயத்தில் ஏற்படும் அரித்மியா (Arrhythmia) என்றழைக்கப்படும் குருதி ஊட்டக்குறை நோயை குணப்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளார்கள். பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்நோய்க்குளாகியிருக்கின்றனர். க்ரையோகார் நிறுவனம் 2007-ல் இக்கருவியின் சோதனைக்கு அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்தியல் நிர்வாகத்திற்கு இதன் விபரங்களை சமர்ப்பித்துள்ளனர். அரித்மியா என்றழைக்கப்படும் இந்த குருதி ஊட்டக்குறை இதயத்தில் இரத்தம் உறைந்துவிடுவதாகும். இதன் காரணமாக இதய தாக்கம் (Heart Stroke) ஏற்பட வாய்ப்புள்ளது. க்ரையோகார் தொழில்நுட்பம் ஐரோப்பாவில் அங்கீகரிக்கப்பட்டு 2002லிருந்து செயல்முறையில் உள்ளது. 800 நோயாளிகள் இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர்.
குருதி ஊட்டக்குறை அல்லது சீரற்ற இதயத்துடிப்பு இவைகளினால் இதய தசைகள் பாதிப்படைந்து விடுகின்றன. இதனால் இதய தாக்கம் (Heart Stroke) ஏற்படுகிறது. இதயத்தின் துடிப்பு இதயத்தினுடைய மின் தூண்டுதல் முறைகளினால் ஏற்படுகிறது. இதனால் இதயத் தமனி, இதய அறை, தசைகளில் சுருங்கி விரியும் தன்மை ஏற்படுகிறது. இதனால் இதயத்திற்கும், இதயத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் சீரான இரத்த வினியோகம் நடைபெறுகிறது. குருதி ஊட்டக்குறை ஏற்படும்போது இந்த இதயத்தின் மின் தூண்டுதல் முறையில் சிக்கல் ஏற்படுகிறது. இது சீரற்று இயங்க ஆரம்பித்துவிடுகிறது. இதனால் இரத்தம் உறைய ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு தற்பொழுது மருந்துகள், அறுவை சிகிச்சைகள், ரேடியோ அலை இவைகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரேடியோ அலை முறையினால் வெப்பம் ஏற்படுத்தப்பட்டு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்ட திசுவை மட்டும் அகற்றப்படுகிறது.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: அறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை
ஏற்படுத்தப்பட்டு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்ட திசுவை மட்டும் அகற்றப்படுகிறது.
அறுவை சிகிச்சை முறை மற்றும் ரேடியோ அலை சிகிச்சை முறைகளுக்கு சில சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. மயக்கமருந்து (குளோரோபார்ம்), மார்பகத்தை அறுவை சிகிச்சைக்காக திறக்க வேண்டிய சிக்கலான நிலைகள் ஏற்படுகிறது. மருந்துகளை உபயோகிப்பதால் சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் க்ரையோகார் முறையில் விஞ்ஞானிகள் பல்வேறு நூதன முறைகளை உபயோகப்படுத்தியுள்ளனர்.
க்ரையோப்ளேட்டர் கருவியின் மூலம் நூதன சிகிச்சை முறையில் வளைந்து செல்லக்கூடிய குழலை (Flexible Tube) உட்செலுத்தி இதயம் குருதி ஊட்டக் குறை பாதித்த திசுவை -90 டிகிரிக்கு கீழ் குளிர்படுத்தப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த திசு அழிக்கப்படுகிறது. இதனால் இதய அறைகளில் சீரான நிலை ஏற்படுகிறது.
“இம்முறைக்கு நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கத் தேவையில்லை வலி போன்ற உபாதைகளும் ஏற்படுவதில்லை” என்று சான்டீகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக இதய நோய் பிரிவு தலைவர் டாக்டர் கிரேக் ப்ளெட் கூறுகிறார்.
பாதகத்தையும் சாதகமாக்கும் வல்லமை படைத்த விஞ்ஞானம் நாளுக்கு நாள் புரட்சியை செய்துகொண்டு தான் இருக்கிறது. மிகப்பெரிய கருவிகளை நாள் கணக்கில் பதட்டத்துடன் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சிகிச்சைகளையெல்லாம் சில மணி நேரங்களிலேயே செய்து முடிக்கும் அளவிற்கு நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்து கொண்டு தானிருக்கிறது. இதயத்திற்கு இதமான சிகிச்சை தரும் விஞ்ஞானத்திற்கு நமது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்போம்!
அறுவை சிகிச்சை முறை மற்றும் ரேடியோ அலை சிகிச்சை முறைகளுக்கு சில சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. மயக்கமருந்து (குளோரோபார்ம்), மார்பகத்தை அறுவை சிகிச்சைக்காக திறக்க வேண்டிய சிக்கலான நிலைகள் ஏற்படுகிறது. மருந்துகளை உபயோகிப்பதால் சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் க்ரையோகார் முறையில் விஞ்ஞானிகள் பல்வேறு நூதன முறைகளை உபயோகப்படுத்தியுள்ளனர்.
க்ரையோப்ளேட்டர் கருவியின் மூலம் நூதன சிகிச்சை முறையில் வளைந்து செல்லக்கூடிய குழலை (Flexible Tube) உட்செலுத்தி இதயம் குருதி ஊட்டக் குறை பாதித்த திசுவை -90 டிகிரிக்கு கீழ் குளிர்படுத்தப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த திசு அழிக்கப்படுகிறது. இதனால் இதய அறைகளில் சீரான நிலை ஏற்படுகிறது.
“இம்முறைக்கு நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கத் தேவையில்லை வலி போன்ற உபாதைகளும் ஏற்படுவதில்லை” என்று சான்டீகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக இதய நோய் பிரிவு தலைவர் டாக்டர் கிரேக் ப்ளெட் கூறுகிறார்.
பாதகத்தையும் சாதகமாக்கும் வல்லமை படைத்த விஞ்ஞானம் நாளுக்கு நாள் புரட்சியை செய்துகொண்டு தான் இருக்கிறது. மிகப்பெரிய கருவிகளை நாள் கணக்கில் பதட்டத்துடன் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சிகிச்சைகளையெல்லாம் சில மணி நேரங்களிலேயே செய்து முடிக்கும் அளவிற்கு நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்து கொண்டு தானிருக்கிறது. இதயத்திற்கு இதமான சிகிச்சை தரும் விஞ்ஞானத்திற்கு நமது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்போம்!
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: அறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» அனுஷ்காவிற்கு அறுவை சிகிச்சை!
» அறுவை சிகிச்சையில்லை, நயன சிகிச்சை
» மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
» அறுவை சிகிச்சை செய்யும்போது நோயாளி காதுகளில் விழக்கூடாத டாக்டரின் வார்த்தைகள்
» அறுவை சிகிச்சையில்லை, நயன சிகிச்சை
» மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
» அறுவை சிகிச்சை செய்யும்போது நோயாளி காதுகளில் விழக்கூடாத டாக்டரின் வார்த்தைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|