தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
+9
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
சிசு
கவியருவி ம. ரமேஷ்
kowsy2010
RAJABTHEEN
சக்தி
அ.இராமநாதன்
கவிக்காதலன்
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...!
இன்று தமிழ்த்தோட்டத்திற்கு ஒரு பொன்னான நாள்... ஏனென்றால் “தமிழ்த்தோட்டம்” அதிகமாக செயல்படும்(MOST ACTIVE FORUMS) Forumta FORUM'இல் முதலிடத்தை பிடித்துள்ளது..!
ஒரு நீண்ட நாளைய கனவு இப்பொழுது நிறைவேறியுள்ளது...! நம்ம தலிவர் யூஜின் அடிக்கடி என்னிடம் சொல்லுவார் நாம் முதலிடத்திற்கு வரவேண்டும், இன்னும் அதிகமாக செயல்பட வேண்டும் என்று....( தலிவாவாவாவா நாம முதலிடத்திற்கு வந்திட்டோம்...)
என்னை பொறுத்தவரை இது இரட்டிப்பு மகிழ்ச்சி...! எந்த இணைய தளத்தின் விவாதங்களில் “தமிழ்த்தோட்டம்” அவமானப்படுத்தப்பட்டதோ, அந்த தளத்தையே நாம் பின்னுக்கு தள்ளிவிட்டோம்...! அந்த இணைய தள நிர்வாகிகள் அன்று தமிழ்த்தோட்டத்தை பற்றி விமர்சித்ததால்தான் எனக்கு தமிழ்த்தோட்டத்தில் இணைந்து அதிகமாக செயல்பட வேண்டும் என்ற வெறி வந்தது..! (தப்பு பண்ணிட்டீங்களே பாஸ்...) என்னை தமிழ்த்தோட்டத்தில் அதிகமாக செயல்பட வைத்த அந்த இணைய தளத்தின் நிர்வாகிகளுக்கு இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நன்றி..!
நண்பர்களே...
தமிழ்த்தோட்டத்தின் இந்த வெற்றிக்கு உதவிய அனைத்து தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள்...! உங்களின் ஒவ்வொரு பதிவும், பின்னூட்டமும் மதிப்பு மிக்கவை...! தமிழ்த்தோட்டத்தை மிகப்பெரிய உயரத்திற்கு எடுத்து செல்லும் சக்தி அவைகளுக்கு உண்டு...! எனவே தொடர்ந்து இணைந்திருங்கள்...! தொடர்ந்து உங்கள் பதிவுகளை அதிகமாக தோட்டத்தில் பூக்கவிடுங்கள்...! அப்பொழுதுதான் இந்த முதலிடத்தை நாம் தக்கவைத்துக்கொள்ள முடியும்...! வெற்றி நமதே... !
இன்று தமிழ்த்தோட்டத்திற்கு ஒரு பொன்னான நாள்... ஏனென்றால் “தமிழ்த்தோட்டம்” அதிகமாக செயல்படும்(MOST ACTIVE FORUMS) Forumta FORUM'இல் முதலிடத்தை பிடித்துள்ளது..!
ஒரு நீண்ட நாளைய கனவு இப்பொழுது நிறைவேறியுள்ளது...! நம்ம தலிவர் யூஜின் அடிக்கடி என்னிடம் சொல்லுவார் நாம் முதலிடத்திற்கு வரவேண்டும், இன்னும் அதிகமாக செயல்பட வேண்டும் என்று....( தலிவாவாவாவா நாம முதலிடத்திற்கு வந்திட்டோம்...)
என்னை பொறுத்தவரை இது இரட்டிப்பு மகிழ்ச்சி...! எந்த இணைய தளத்தின் விவாதங்களில் “தமிழ்த்தோட்டம்” அவமானப்படுத்தப்பட்டதோ, அந்த தளத்தையே நாம் பின்னுக்கு தள்ளிவிட்டோம்...! அந்த இணைய தள நிர்வாகிகள் அன்று தமிழ்த்தோட்டத்தை பற்றி விமர்சித்ததால்தான் எனக்கு தமிழ்த்தோட்டத்தில் இணைந்து அதிகமாக செயல்பட வேண்டும் என்ற வெறி வந்தது..! (தப்பு பண்ணிட்டீங்களே பாஸ்...) என்னை தமிழ்த்தோட்டத்தில் அதிகமாக செயல்பட வைத்த அந்த இணைய தளத்தின் நிர்வாகிகளுக்கு இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நன்றி..!
நண்பர்களே...
தமிழ்த்தோட்டத்தின் இந்த வெற்றிக்கு உதவிய அனைத்து தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள்...! உங்களின் ஒவ்வொரு பதிவும், பின்னூட்டமும் மதிப்பு மிக்கவை...! தமிழ்த்தோட்டத்தை மிகப்பெரிய உயரத்திற்கு எடுத்து செல்லும் சக்தி அவைகளுக்கு உண்டு...! எனவே தொடர்ந்து இணைந்திருங்கள்...! தொடர்ந்து உங்கள் பதிவுகளை அதிகமாக தோட்டத்தில் பூக்கவிடுங்கள்...! அப்பொழுதுதான் இந்த முதலிடத்தை நாம் தக்கவைத்துக்கொள்ள முடியும்...! வெற்றி நமதே... !
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
-
முதலிடத்தில் இருப்பது மகிழ்ச்சி..
வெற்றியை தக்க வைப்போம்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
முதலிடத்தில் இருப்பது மகிழ்ச்சி..
வெற்றியை தக்க வைப்போம்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
Last edited by புதிய நிலா on Thu Apr 21, 2011 9:13 pm; edited 1 time in total
சக்தி- ரோஜா
- Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
கவிக்காதலன் wrote:முதலிடத்தில் இருப்பது மகிழ்ச்சி..
வெற்றியை தக்க வைப்போம்.
சக்தி- ரோஜா
- Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
உண்மை நேர்மை சகோதரத்துவம் ஒற்றுமை திறமை ஜெயித்தது பொறாமை வஞ்சகம் பொய் நயவஞ்சகத்தனம் வெறித்தனம் தோற்றுவிட்டது.இறைவன் பெரியவன் எல்லாப்புகலும் அந்த இறைவனுக்கே.....நான் இன்று ரொம்ப ரொம்ப சந்தோசமாக உள்ளேன்......
கவிக்காதலனின் கருத்தை நானும் முழுமையாக ஆமோதிக்கிறேன் நானும் இந்தநாளுக்காகவே காத்திருந்தேன் தோழா ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.அடுத்தவர்கள்போல நாம் இங்கே யாரையும் பணங்கொடுத்து அழைக்கவுமில்லை பணங்கொடுத்து பதிவுபோடச்சொல்லவுமில்லை நாம் அனைவரும் அன்பால் சேர்ந்த கூட்டம் அதன்விளைவுத்தான் இன்று நம் அனைவருக்கும் கிடைத்திருக்கும் இந்த வெற்றிதொடர் வெற்றி என்பதை அந்த நயவஞ்சக நெஞ்சம் படைத்தவர்கள் இப்போவாவது உணர்வார்கள் என
நினைக்கிறேன்.
மேலும் நமது தளம் அனைத்து அன்பு உறவுகளுக்கும் முழு
சுதந்திரமும் கொடுத்து அடுத்தவர்கள் போல பாடசாலைபோல் கண்டித்து
தண்டித்து நடத்தாமையும் நமது இந்த வெற்றிக்கு காரணம் அதுமட்டுமல்லாமல் திறமையான உறவுகள் நமது தளத்துக்கு வருகைதந்து திறமையான பெருமதிவாய்ந்த பதிவுகளை இட்டதும் மற்றொருகாரணம் மேலும் அடுத்தவர்கள் போல் அல்லாமல் நமது நிர்வாகத்துக்குள்ளும் சரி வெளியிலும் சரி எந்தவித பதவி புகழ் என்ற வகையில் எந்த பிணக்குகளும் இன்றி சாதி மதபேதமின்றிஒருதாய்பிள்ளைகள்போல செயற்பட்டமையே தளவெற்றிக்கு மற்றுமொருகாணரனம் என்பதைதெளிவாக உணரமுடிகின்றது இந்த ஒற்றுமையோடும்சகோதரத்துவத்தோடும்தொடர்ந்தும் பயணித்து மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பதே எனது அவா.
அடுத்தது என்னுயிர்தம்பி யுஜினின் நட்புக்கிடைத்தமையினை இட்டு நான்
இறைவனுக்கு முதல் நன்றிசொல்கின்றேன் அடுத்து எனது அன்புத்தம்பி
யுஜினுக்கும் மற்றும் எனது ஆரயிர் உறவுகள் அனைவருக்கும் நன்றியினை
தெரிவித்துக்கொள்கிறேன்.அத்தோடு எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி நட்பு
என்ற பலமான பாலத்தை வைத்து எனக்கு சகலபொருப்புக்களையும் தந்தது
மட்டுமல்லாமல் எனது மேலான ஆலொசனைகள் பலதையும் எடுத்து நடந்த
அன்புத்தம்பி யுஜினுக்கு மீண்டும் ஒரு முறை
நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறேன்.இதேபோல் என்றும் நன்றி உணர்வோடுதொடர்ந்து பயணிக்க இறைவனை தினம் வேண்டுகிறேன்.
இறுதியாக நான் தெரிவிக்க விருப்புவது இந்த ஒருபாரிய வெற்றிக்காக எனது
சிறியதொரு பங்களிப்பும் இருந்ததை என்னி ரொம்ப சந்தோசமாக உள்ளது.என்னைவிடஅதிகமான பங்களிப்புகளை செய்த என்னுயிர் உறவுகளுக்கு எனதுஆழ்மனவாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்தவெற்றிப்பாதை என்றும் தொடரவேண்டும் என உங்கள் அனைவரையும் வேண்டி இன்னும்சில தினங்களில் எனது விடுமுறையை சிங்கப்புரில் கழிக்கலாம் என்றென்னி நானும் உங்களை விட்டு கொஞ்ச நாளைக்கு பிரியப்போகிறேன் என்ற கசப்பானஉண்மையை தெரிவித்துக்கொள்கின்றேன் உறவுகளே.......நாம் நட்பாக பழகியகாலத்தில் யாருடனாவது மனசுபுண்படும் படி நான் நடந்திருந்தால் மனதில்
வெய்த்துக்கொள்ளாமல் மன்னிக்கவேண்டுகிறேன்.
கவிக்காதலனின் கருத்தை நானும் முழுமையாக ஆமோதிக்கிறேன் நானும் இந்தநாளுக்காகவே காத்திருந்தேன் தோழா ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.அடுத்தவர்கள்போல நாம் இங்கே யாரையும் பணங்கொடுத்து அழைக்கவுமில்லை பணங்கொடுத்து பதிவுபோடச்சொல்லவுமில்லை நாம் அனைவரும் அன்பால் சேர்ந்த கூட்டம் அதன்விளைவுத்தான் இன்று நம் அனைவருக்கும் கிடைத்திருக்கும் இந்த வெற்றிதொடர் வெற்றி என்பதை அந்த நயவஞ்சக நெஞ்சம் படைத்தவர்கள் இப்போவாவது உணர்வார்கள் என
நினைக்கிறேன்.
மேலும் நமது தளம் அனைத்து அன்பு உறவுகளுக்கும் முழு
சுதந்திரமும் கொடுத்து அடுத்தவர்கள் போல பாடசாலைபோல் கண்டித்து
தண்டித்து நடத்தாமையும் நமது இந்த வெற்றிக்கு காரணம் அதுமட்டுமல்லாமல் திறமையான உறவுகள் நமது தளத்துக்கு வருகைதந்து திறமையான பெருமதிவாய்ந்த பதிவுகளை இட்டதும் மற்றொருகாரணம் மேலும் அடுத்தவர்கள் போல் அல்லாமல் நமது நிர்வாகத்துக்குள்ளும் சரி வெளியிலும் சரி எந்தவித பதவி புகழ் என்ற வகையில் எந்த பிணக்குகளும் இன்றி சாதி மதபேதமின்றிஒருதாய்பிள்ளைகள்போல செயற்பட்டமையே தளவெற்றிக்கு மற்றுமொருகாணரனம் என்பதைதெளிவாக உணரமுடிகின்றது இந்த ஒற்றுமையோடும்சகோதரத்துவத்தோடும்தொடர்ந்தும் பயணித்து மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பதே எனது அவா.
அடுத்தது என்னுயிர்தம்பி யுஜினின் நட்புக்கிடைத்தமையினை இட்டு நான்
இறைவனுக்கு முதல் நன்றிசொல்கின்றேன் அடுத்து எனது அன்புத்தம்பி
யுஜினுக்கும் மற்றும் எனது ஆரயிர் உறவுகள் அனைவருக்கும் நன்றியினை
தெரிவித்துக்கொள்கிறேன்.அத்தோடு எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி நட்பு
என்ற பலமான பாலத்தை வைத்து எனக்கு சகலபொருப்புக்களையும் தந்தது
மட்டுமல்லாமல் எனது மேலான ஆலொசனைகள் பலதையும் எடுத்து நடந்த
அன்புத்தம்பி யுஜினுக்கு மீண்டும் ஒரு முறை
நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறேன்.இதேபோல் என்றும் நன்றி உணர்வோடுதொடர்ந்து பயணிக்க இறைவனை தினம் வேண்டுகிறேன்.
இறுதியாக நான் தெரிவிக்க விருப்புவது இந்த ஒருபாரிய வெற்றிக்காக எனது
சிறியதொரு பங்களிப்பும் இருந்ததை என்னி ரொம்ப சந்தோசமாக உள்ளது.என்னைவிடஅதிகமான பங்களிப்புகளை செய்த என்னுயிர் உறவுகளுக்கு எனதுஆழ்மனவாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்தவெற்றிப்பாதை என்றும் தொடரவேண்டும் என உங்கள் அனைவரையும் வேண்டி இன்னும்சில தினங்களில் எனது விடுமுறையை சிங்கப்புரில் கழிக்கலாம் என்றென்னி நானும் உங்களை விட்டு கொஞ்ச நாளைக்கு பிரியப்போகிறேன் என்ற கசப்பானஉண்மையை தெரிவித்துக்கொள்கின்றேன் உறவுகளே.......நாம் நட்பாக பழகியகாலத்தில் யாருடனாவது மனசுபுண்படும் படி நான் நடந்திருந்தால் மனதில்
வெய்த்துக்கொள்ளாமல் மன்னிக்கவேண்டுகிறேன்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
முதலிட வெற்றிக்கு முழு மனதுடன் வாழ்த்துக்கள். இன்று மட்டுமல்ல தொடர்ந்து வரும் நாட்கள் அனைத்தும் வெற்றிகளையே குவிக்கும் நாட்களாக அமையட்டும். எனது ஆக்கங்களின் வருகையும் வந்தபடியே இருக்கும்.
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லி நாகரீகமற்ற வார்த்தைகளை தளத்தில் பயன்படுத்தும், அவர்களுக்கு இது சரியான பாடம்...!அடுத்தவர்கள்போல நாம் இங்கே யாரையும் பணங்கொடுத்து அழைக்கவுமில்லை பணங்கொடுத்து பதிவுபோடச்சொல்லவுமில்லை நாம் அனைவரும் அன்பால் சேர்ந்த கூட்டம் அதன்விளைவுத்தான் இன்று நம் அனைவருக்கும் கிடைத்திருக்கும் இந்த வெற்றிதொடர் வெற்றி என்பதை அந்த நயவஞ்சக நெஞ்சம் படைத்தவர்கள் இப்போவாவது உணர்வார்கள் என
நினைக்கிறேன்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
கவிக்காதலன் wrote:தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லி நாகரீகமற்ற வார்த்தைகளை தளத்தில் பயன்படுத்தும், அவர்களுக்கு இது சரியான பாடம்...!அடுத்தவர்கள்போல நாம் இங்கே யாரையும் பணங்கொடுத்து அழைக்கவுமில்லை பணங்கொடுத்து பதிவுபோடச்சொல்லவுமில்லை நாம் அனைவரும் அன்பால் சேர்ந்த கூட்டம் அதன்விளைவுத்தான் இன்று நம் அனைவருக்கும் கிடைத்திருக்கும் இந்த வெற்றிதொடர் வெற்றி என்பதை அந்த நயவஞ்சக நெஞ்சம் படைத்தவர்கள் இப்போவாவது உணர்வார்கள் என
நினைக்கிறேன்
தலையில் களியை வைத்துக்கொண்டு அடுவர்களை பார்த்து மூலை உள்ளதா என கேட்க்கும் இரால் மாதிரித்தான் அவர்களின் நிலைமை என்ன செய்ய நண்பா அகங்கங்காரம் பிடித்தவர்களை இறைவன் பார்த்து அடக்கும் ஒரு கட்டம்தான் இது
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
அகங்கங்காரம் பிடித்தவர்களை இறைவன் பார்த்து அடக்கும் ஒரு கட்டம்தான் இது
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
முதலிட வெற்றிக்கு வாழ்த்துக்கள். :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
வாழ்த்துகள்
தக்கவைத்துக் கொள்வோம் தக்கவாறு...
தக்கவைத்துக் கொள்வோம் தக்கவாறு...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
தக்கவைத்துக் கொள்வோம் தக்கவாறு...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
அடடா இப்போதான் இதை முளுமையாக படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது... மிக்க மகிழ்ச்சி.
சிறிது வித்தியாசத்தில்தான் 1 வதாக இருக்கிறோம்.. அதனால் தொடர்ந்து பாடுபடுவோம்.. அனைவரும் வாங்க....
இதிலே அதிக பதிவுகளை இட்ட, இட்டுக்கொண்டிருக்கும், இடப்போகும் ஆரணி எ அதிராவுக்கு நன்றி நன்றி நன்றி... எதுக்கு எல்லோரும் முறைக்கிறீங்க...
ரஜாப்டீன்... சிங்கப்பூர்தானே போகிறீர்கள், முடியும்போதெல்லாம் வாங்க.
இதைத் தேடிக்கண்டுபிடித்து போட்ட கவிக்காவுக்கு நன்னி..நன்னி..நன்னி...
சிறிது வித்தியாசத்தில்தான் 1 வதாக இருக்கிறோம்.. அதனால் தொடர்ந்து பாடுபடுவோம்.. அனைவரும் வாங்க....
இதிலே அதிக பதிவுகளை இட்ட, இட்டுக்கொண்டிருக்கும், இடப்போகும் ஆரணி எ அதிராவுக்கு நன்றி நன்றி நன்றி... எதுக்கு எல்லோரும் முறைக்கிறீங்க...
ரஜாப்டீன்... சிங்கப்பூர்தானே போகிறீர்கள், முடியும்போதெல்லாம் வாங்க.
இதைத் தேடிக்கண்டுபிடித்து போட்ட கவிக்காவுக்கு நன்னி..நன்னி..நன்னி...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
சிறிது வித்தியாசத்தில்தான் 1 வதாக இருக்கிறோம்.. அதனால் தொடர்ந்து பாடுபடுவோம்.. அனைவரும் வாங்க....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
கவிக்காதலன் wrote:நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...!
இன்று தமிழ்த்தோட்டத்திற்கு ஒரு பொன்னான நாள்... ஏனென்றால் “தமிழ்த்தோட்டம்” அதிகமாக செயல்படும்(MOST ACTIVE FORUMS) Forumta FORUM'இல் முதலிடத்தை பிடித்துள்ளது..!
ஒரு நீண்ட நாளைய கனவு இப்பொழுது நிறைவேறியுள்ளது...! நம்ம தலிவர் யூஜின் அடிக்கடி என்னிடம் சொல்லுவார் நாம் முதலிடத்திற்கு வரவேண்டும், இன்னும் அதிகமாக செயல்பட வேண்டும் என்று....( தலிவாவாவாவா நாம முதலிடத்திற்கு வந்திட்டோம்...)
என்னை பொறுத்தவரை இது இரட்டிப்பு மகிழ்ச்சி...! எந்த இணைய தளத்தின் விவாதங்களில் “தமிழ்த்தோட்டம்” அவமானப்படுத்தப்பட்டதோ, அந்த தளத்தையே நாம் பின்னுக்கு தள்ளிவிட்டோம்...! அந்த இணைய தள நிர்வாகிகள் அன்று தமிழ்த்தோட்டத்தை பற்றி விமர்சித்ததால்தான் எனக்கு தமிழ்த்தோட்டத்தில் இணைந்து அதிகமாக செயல்பட வேண்டும் என்ற வெறி வந்தது..! (தப்பு பண்ணிட்டீங்களே பாஸ்...) என்னை தமிழ்த்தோட்டத்தில் அதிகமாக செயல்பட வைத்த அந்த இணைய தளத்தின் நிர்வாகிகளுக்கு இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நன்றி..!
நண்பர்களே...
தமிழ்த்தோட்டத்தின் இந்த வெற்றிக்கு உதவிய அனைத்து தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள்...! உங்களின் ஒவ்வொரு பதிவும், பின்னூட்டமும் மதிப்பு மிக்கவை...! தமிழ்த்தோட்டத்தை மிகப்பெரிய உயரத்திற்கு எடுத்து செல்லும் சக்தி அவைகளுக்கு உண்டு...! எனவே தொடர்ந்து இணைந்திருங்கள்...! தொடர்ந்து உங்கள் பதிவுகளை அதிகமாக தோட்டத்தில் பூக்கவிடுங்கள்...! அப்பொழுதுதான் இந்த முதலிடத்தை நாம் தக்கவைத்துக்கொள்ள முடியும்...! வெற்றி நமதே... !
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றியும் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்..
//எந்த இணைய தளத்தின் விவாதங்களில் “தமிழ்த்தோட்டம்” அவமானப்படுத்தப்பட்டதோ,
அந்த தளத்தையே நாம் பின்னுக்கு தள்ளிவிட்டோம்...! அந்த இணைய தள
நிர்வாகிகள் அன்று தமிழ்த்தோட்டத்தை பற்றி விமர்சித்ததால்தான் எனக்கு
தமிழ்த்தோட்டத்தில் இணைந்து அதிகமாக செயல்பட வேண்டும் என்ற வெறி வந்தது..!
(தப்பு பண்ணிட்டீங்களே பாஸ்...) என்னை தமிழ்த்தோட்டத்தில் அதிகமாக
செயல்பட வைத்த அந்த இணைய தளத்தின் நிர்வாகிகளுக்கு இந்த மகிழ்ச்சியான
தருணத்தில் நன்றி..! //
உண்மைத்தான் அனீஷ் முட்களுக்கிடையே தான் ரோஜா மலர்கிறது அவ்வாறே தான் நமது தமிழ்த்தோட்டமும் தோட்டத்து உறவுகளும் பலவித முட்களால் குத்தப்பட்டோம்.. பல விதமான் இழிவான பேச்சுக்கு உட்படுத்தப்பட்டோம்.. இப்போது நறுமண பூவாக பூத்து குலுங்குவது மகிழ்வே.. இழிவாக பேசி, இலவசமாக விளம்பரபடுத்தி விமர்சித்த உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி...
எதிர்ப்பு இருந்தால் தான் வாழ்க்கை என்றாலும் சரி எந்த விடயமாக இருந்தாலும் சரி எதிர்த்து போரிட முடியும் அவ்வாறே.. பல இன்னல்களுக்குள் நாம் உட்படுத்தப்பட்டோம்.. இப்போ நறுமணம் வீசுகிறது
குறிப்பாக எனக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து, தேவையான நேரத்தில் பல ஆலோசனைகளும், என்னை நமது தோட்டத்தில் முழு மூச்சோடு செயல் பட வைத்த அன்பு நண்பர் அனீஷுக்கு மனமார்ந்த பாராட்டுகளூம் நன்றி.. தொடர்ந்து உங்கள் வளமையான ஒத்துழைப்பும் பங்களிப்பும் நமது தோட்டத்திற்கு தேவை..
//தமிழ்த்தோட்டத்தின்
இந்த வெற்றிக்கு உதவிய அனைத்து தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கும்
வாழ்த்துக்கள் & நன்றிகள்...! உங்களின் ஒவ்வொரு பதிவும், பின்னூட்டமும்
மதிப்பு மிக்கவை...! தமிழ்த்தோட்டத்தை மிகப்பெரிய உயரத்திற்கு எடுத்து
செல்லும் சக்தி அவைகளுக்கு உண்டு...! எனவே தொடர்ந்து இணைந்திருங்கள்...!
தொடர்ந்து உங்கள் பதிவுகளை அதிகமாக தோட்டத்தில் பூக்கவிடுங்கள்...!
அப்பொழுதுதான் இந்த முதலிடத்தை நாம் தக்கவைத்துக்கொள்ள முடியும்...! வெற்றி
நமதே... ! //
வெற்றிக்கு உதவிய ஒவ்வொரு உறவுகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.. தொடர்ந்து உங்கள் ஊக்கமான பதிவுகளும், பின்னூட்டமும் தான் நமது தோட்டத்தை இன்னும் வெற்றியின் பாதைக்கு அழைத்து செல்லும்.. வெற்றி பெற்றுவிட்டோம் என்று இருந்து விடாமல் வெற்றியை தக்க வைக்க உங்கள் நறுமண பூக்களை நமது தோட்டத்தில் பூக்கவிடுங்கள்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
வெற்றியை தக்க வைத்து கொள்ள நாம் வளமையான் நறுமண பூக்களால் தோட்டத்தை அலங்கரிப்போம்.. உங்கள் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும், வளமையான நறுமண பூக்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவித்துக்கொள்ளுகிறேன் ஐயா. தொடர்ந்து உங்கள் வளமையான பங்களிப்பு நமது தோட்டத்துக்கு தேவை..அ.இராமநாதன் wrote:
-
முதலிடத்தில் இருப்பது மகிழ்ச்சி..
வெற்றியை தக்க வைப்போம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
RAJABDEEN wrote:உண்மை நேர்மை சகோதரத்துவம் ஒற்றுமை திறமை ஜெயித்தது பொறாமை வஞ்சகம் பொய் நயவஞ்சகத்தனம் வெறித்தனம் தோற்றுவிட்டது.இறைவன் பெரியவன் எல்லாப்புகலும் அந்த இறைவனுக்கே.....நான் இன்று ரொம்ப ரொம்ப சந்தோசமாக உள்ளேன்......
கவிக்காதலனின் கருத்தை நானும் முழுமையாக ஆமோதிக்கிறேன் நானும் இந்தநாளுக்காகவே காத்திருந்தேன் தோழா ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.அடுத்தவர்கள்போல நாம் இங்கே யாரையும் பணங்கொடுத்து அழைக்கவுமில்லை பணங்கொடுத்து பதிவுபோடச்சொல்லவுமில்லை நாம் அனைவரும் அன்பால் சேர்ந்த கூட்டம் அதன்விளைவுத்தான் இன்று நம் அனைவருக்கும் கிடைத்திருக்கும் இந்த வெற்றிதொடர் வெற்றி என்பதை அந்த நயவஞ்சக நெஞ்சம் படைத்தவர்கள் இப்போவாவது உணர்வார்கள் என
நினைக்கிறேன்.
மேலும் நமது தளம் அனைத்து அன்பு உறவுகளுக்கும் முழு
சுதந்திரமும் கொடுத்து அடுத்தவர்கள் போல பாடசாலைபோல் கண்டித்து
தண்டித்து நடத்தாமையும் நமது இந்த வெற்றிக்கு காரணம் அதுமட்டுமல்லாமல் திறமையான உறவுகள் நமது தளத்துக்கு வருகைதந்து திறமையான பெருமதிவாய்ந்த பதிவுகளை இட்டதும் மற்றொருகாரணம் மேலும் அடுத்தவர்கள் போல் அல்லாமல் நமது நிர்வாகத்துக்குள்ளும் சரி வெளியிலும் சரி எந்தவித பதவி புகழ் என்ற வகையில் எந்த பிணக்குகளும் இன்றி சாதி மதபேதமின்றிஒருதாய்பிள்ளைகள்போல செயற்பட்டமையே தளவெற்றிக்கு மற்றுமொருகாணரனம் என்பதைதெளிவாக உணரமுடிகின்றது இந்த ஒற்றுமையோடும்சகோதரத்துவத்தோடும்தொடர்ந்தும் பயணித்து மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பதே எனது அவா.
அடுத்தது என்னுயிர்தம்பி யுஜினின் நட்புக்கிடைத்தமையினை இட்டு நான்
இறைவனுக்கு முதல் நன்றிசொல்கின்றேன் அடுத்து எனது அன்புத்தம்பி
யுஜினுக்கும் மற்றும் எனது ஆரயிர் உறவுகள் அனைவருக்கும் நன்றியினை
தெரிவித்துக்கொள்கிறேன்.அத்தோடு எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி நட்பு
என்ற பலமான பாலத்தை வைத்து எனக்கு சகலபொருப்புக்களையும் தந்தது
மட்டுமல்லாமல் எனது மேலான ஆலொசனைகள் பலதையும் எடுத்து நடந்த
அன்புத்தம்பி யுஜினுக்கு மீண்டும் ஒரு முறை
நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறேன்.இதேபோல் என்றும் நன்றி உணர்வோடுதொடர்ந்து பயணிக்க இறைவனை தினம் வேண்டுகிறேன்.
இறுதியாக நான் தெரிவிக்க விருப்புவது இந்த ஒருபாரிய வெற்றிக்காக எனது
சிறியதொரு பங்களிப்பும் இருந்ததை என்னி ரொம்ப சந்தோசமாக உள்ளது.என்னைவிடஅதிகமான பங்களிப்புகளை செய்த என்னுயிர் உறவுகளுக்கு எனதுஆழ்மனவாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்தவெற்றிப்பாதை என்றும் தொடரவேண்டும் என உங்கள் அனைவரையும் வேண்டி இன்னும்சில தினங்களில் எனது விடுமுறையை சிங்கப்புரில் கழிக்கலாம் என்றென்னி நானும் உங்களை விட்டு கொஞ்ச நாளைக்கு பிரியப்போகிறேன் என்ற கசப்பானஉண்மையை தெரிவித்துக்கொள்கின்றேன் உறவுகளே.......நாம் நட்பாக பழகியகாலத்தில் யாருடனாவது மனசுபுண்படும் படி நான் நடந்திருந்தால் மனதில்
வெய்த்துக்கொள்ளாமல் மன்னிக்கவேண்டுகிறேன்.
கவிக்காதலன் மற்றும் ரஜெப்டீன் அண்ணே உங்கள் கருத்தையும் நானும் ஆமோதிக்கிறேன்..
இறைவன் பெரியவரே.. அண்ணே நமது பொறுமைக்கும், அன்புக்கும், நட்புக்கும், ஒற்றுமைக்கும் நேர்மைக்கும், கிடைத்த வெற்றியே.. மிக குறுகிய காலத்தில் இந்த வெற்றியை நாம் எட்டி பிடித்திருக்கிறோம்.. இதற்கு அண்ணே முதலாவதாக உஙக்ளுக்கு தான் எனது நன்றியும், வாழ்த்துக்களும், பாராட்டுகளும் எந்த வித பேர், புகழுக்காகவும் அல்லாமல் நமது தோட்டத்துக்காக நேரத்தை ஒதுக்கி செயல்பட்டீங்க மீண்டும் பாராட்டுகளும் நன்றியும் அண்ணே..
நமது தோட்டத்துக்கு தேவையான நேரத்தில் நீரை பாய்த்து எல்லா துறையிலும் நறுமண பூக்களை பூகக் விட்டு, தோட்டத்தை சீர்படுத்த என்னோடு தோளோடு தோள் நின்று உதவிய உங்களுக்கு நான் எப்படி நன்றி சொலல் என்றே தெரியல அண்ணே
//மேலும் நமது தளம் அனைத்து அன்பு உறவுகளுக்கும் முழு
சுதந்திரமும் கொடுத்து அடுத்தவர்கள் போல பாடசாலைபோல் கண்டித்து
தண்டித்து
நடத்தாமையும் நமது இந்த வெற்றிக்கு காரணம் அதுமட்டுமல்லாமல் திறமையான
உறவுகள் நமது தளத்துக்கு வருகைதந்து திறமையான பெருமதிவாய்ந்த பதிவுகளை
இட்டதும் மற்றொருகாரணம் மேலும் அடுத்தவர்கள் போல் அல்லாமல் நமது
நிர்வாகத்துக்குள்ளும் சரி வெளியிலும் சரி எந்தவித பதவி புகழ் என்ற வகையில்
எந்த பிணக்குகளும் இன்றி சாதி மதபேதமின்றிஒருதாய்பிள்ளைகள்போல
செயற்பட்டமையே தளவெற்றிக்கு மற்றுமொருகாணரனம் என்பதைதெளிவாக உணரமுடிகின்றது
இந்த ஒற்றுமையோடும்சகோதரத்துவத்தோடும்தொடர்ந்தும் பயணித்து
மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பதே எனது அவா.//
ஆம் அண்ணே நமது தோட்டத்தின் நேர்மை, உறவுகளின் மனதை புண்படுத்தாமல் நமது உறவுகளூக்கு நாம் கொடுத்த முழு கருத்து சுதந்திரம் தான் நம் தோட்டத்தை வெற்றியின் பாதைக்கு அழைத்து சென்றுள்ளது அண்ணே...
தங்களின் பல சாதனைகள் தான் நமது தோட்டத்தை வெகு விரைவில் வெற்றியின் பாதைக்கு அழைத்து சென்றது என்று சொன்னால் மிகையாகாது அண்ணே..
தொடர்ந்து நாம் ஒரு தாய் பிள்ளையாக செயல்படுவோம்.. பொறுமை கடலினும் பெரிது என்று கேட்டிருக்கிறோம்.. அவ்வாறே நாம் தொடர்ந்து பொறுமையை கடைபிடிப்போம்... பல சாதனையுடன் கூடிய வெற்றியை எட்டுவோம்..
//அடுத்தது என்னுயிர்தம்பி யுஜினின் நட்புக்கிடைத்தமையினை இட்டு நான்
இறைவனுக்கு முதல் நன்றிசொல்கின்றேன் அடுத்து எனது அன்புத்தம்பி
யுஜினுக்கும் மற்றும் எனது ஆரயிர் உறவுகள் அனைவருக்கும் நன்றியினை
தெரிவித்துக்கொள்கிறேன்.அத்தோடு எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி நட்பு
என்ற பலமான பாலத்தை வைத்து எனக்கு சகலபொருப்புக்களையும் தந்தது
மட்டுமல்லாமல் எனது மேலான ஆலொசனைகள் பலதையும் எடுத்து நடந்த
அன்புத்தம்பி யுஜினுக்கு மீண்டும் ஒரு முறை
நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறேன்.இதேபோல் என்றும் நன்றி உணர்வோடுதொடர்ந்து பயணிக்க இறைவனை தினம் வேண்டுகிறேன்.//
நன்றி அண்ணே இறைவன் தேவையான நேரத்தில் நல் உள்ளங்களை கொண்டு தேவைகளை பூர்த்தி செய்கிறவர்... தங்களின் மேலான ஆலோசனை மற்றும் வழிநடத்துதல்களுக்கு நன்றி நன்றி நன்றீ..
அண்ணே தொடர்ந்து நமது தோட்டத்தில் இணைந்திருங்கள்.. இன்னும் பல சாதனைகளை நமது தோட்டம் படைக்க வேண்டும்..
உங்கள் வளமையான பங்களிப்புகள் தொடர்ந்து தேவை..
//இறுதியாக நான் தெரிவிக்க விருப்புவது இந்த ஒருபாரிய வெற்றிக்காக எனது
சிறியதொரு
பங்களிப்பும் இருந்ததை என்னி ரொம்ப சந்தோசமாக உள்ளது.என்னைவிடஅதிகமான
பங்களிப்புகளை செய்த என்னுயிர் உறவுகளுக்கு எனதுஆழ்மனவாழ்த்துக்களையும்
நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்தவெற்றிப்பாதை என்றும்
தொடரவேண்டும் என உங்கள் அனைவரையும் வேண்டி இன்னும்சில தினங்களில் எனது
விடுமுறையை சிங்கப்புரில் கழிக்கலாம் என்றென்னி நானும் உங்களை விட்டு கொஞ்ச
நாளைக்கு பிரியப்போகிறேன் என்ற கசப்பானஉண்மையை தெரிவித்துக்கொள்கின்றேன்
உறவுகளே.......நாம் நட்பாக பழகியகாலத்தில் யாருடனாவது மனசுபுண்படும் படி
நான் நடந்திருந்தால் மனதில்
வெய்த்துக்கொள்ளாமல் மன்னிக்கவேண்டுகிறேன். //
அண்ணே சிறு துரும்பும் பல் குத்த உதவும் தானே. உங்கள் ஒவ்வொரு பதிவும் நம் வெற்றிக்கு இட்ட அடித்தளமே.. அதோடு நமது தோட்டத்து உறவுகள் ஒவ்வொருவரின் வளமையான பங்களீப்பு தான் நமது தோட்டத்தின் நறுமணத்தை பரவசெய்கிறது.. தொடர்ந்து உறவுகளின் பங்களிப்பும் நறுமண பூக்களும் நமது தோட்டத்திற்கு தேவை..
அண்ணே உங்கள் பிரிவு எனக்கு மட்டுமல்ல நமது தோட்டத்திறே ஒரு இழப்பு தான்.. அதனால் முடிந்த மட்டும் நமது தோட்டத்தோடு இணைந்திருங்கள் .. அண்ணே இதுவரை எந்த காரியமும் என் மனது புண்படும் படி செயல்படவில்லை
வெற்றிக்கு உதவிய ஒவ்வொரு உறவுகளுக்கும் மீண்டும் மீண்டும் நன்றி நன்றி நன்றி...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
kowsy2010 wrote:முதலிட வெற்றிக்கு முழு மனதுடன் வாழ்த்துக்கள். இன்று மட்டுமல்ல தொடர்ந்து வரும் நாட்கள் அனைத்தும் வெற்றிகளையே குவிக்கும் நாட்களாக அமையட்டும். எனது ஆக்கங்களின் வருகையும் வந்தபடியே இருக்கும்.
கெளசி உங்கள் பங்களிப்புக்கும் பாராட்டுக்கள்.. தொடர்ந்து நாம் பல சாதனை வெற்றிகளை குவிக்க உங்கள் ஆக்கமும் ஊக்கமும் வளமையான பங்களிப்பும் நமது தோட்டத்துக்கு தேவை..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
ம. ரமேஷ் wrote:முதலிட வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
ரமேஷ் உங்கள் பங்களிப்புக்கும்
பாராட்டுக்கள்.. தொடர்ந்து நாம் பல சாதனை வெற்றிகளை குவிக்க உங்கள்
ஆக்கமும் ஊக்கமும் வளமையான பங்களிப்பும் நமது தோட்டத்துக்கு தேவை..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
C-Su wrote: வாழ்த்துகள்
தக்கவைத்துக் கொள்வோம் தக்கவாறு...
சிசு உங்கள் வளமையான மறுமொழி மற்றூம் பங்களிப்புக்கும்
பாராட்டுக்கள்.. தொடர்ந்து நாம் பல சாதனை வெற்றிகளை குவிக்க உங்கள்
ஆக்கமும் ஊக்கமும் வளமையான பங்களிப்பும் நமது தோட்டத்துக்கு தேவை..
Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sun Apr 24, 2011 12:57 am; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தமிழ்த்தோட்டம் முதலிடத்தில்... தமிழ்த்தோட்டம் நண்பர்களுக்கு இனிய அறிவிப்பு...!!
arony wrote:அடடா இப்போதான் இதை முளுமையாக படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது... மிக்க மகிழ்ச்சி.
சிறிது வித்தியாசத்தில்தான் 1 வதாக இருக்கிறோம்.. அதனால் தொடர்ந்து பாடுபடுவோம்.. அனைவரும் வாங்க....
இதிலே அதிக பதிவுகளை இட்ட, இட்டுக்கொண்டிருக்கும், இடப்போகும் ஆரணி எ அதிராவுக்கு நன்றி நன்றி நன்றி... எதுக்கு எல்லோரும் முறைக்கிறீங்க...
ரஜாப்டீன்... சிங்கப்பூர்தானே போகிறீர்கள், முடியும்போதெல்லாம் வாங்க.
இதைத் தேடிக்கண்டுபிடித்து போட்ட கவிக்காவுக்கு நன்னி..நன்னி..நன்னி...
நமது தோட்டம் பயிரிடுவதற்கு முன்பே அன்பு நட்பால் இணைந்து தோட்டத்துக்கு வித்திட்ட எனது அருமை அக்கா உங்கள் பங்களிப்பு மற்றும் உங்கள் எண்ணங்கள் தான் நமது தோட்டத்தை வெற்றீயின் பாதையில் பல சாதனைகளுடன் அழைத்து சென்றது என்றால் மிகையாகாது..
கன்னுக்கு எட்டா தூரத்தில் இருந்து பல நேரங்களில் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு தோட்டத்தின் சீரமைப்புக்கு உதவிய உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும் அக்கா...
தொடர்ந்து ந்மது தோட்டத்தில் இணைந்திருங்கள்.. இன்னும் பல சுவையுடன் கூடிய சாதனை வெற்றியை நமது தோட்டம் சொந்தமாக்கி கொள்ள வேண்டும் ... அதற்கு உங்களின் வளமையாங்க பங்களிப்பும், நறுமண பங்களிப்பும் தொடர்ந்து தேவை தேவை தேவை...
//சிறிது வித்தியாசத்தில்தான் 1 வதாக இருக்கிறோம்.. அதனால் தொடர்ந்து பாடுபடுவோம்..//
அக்கா நாம் தொடர்ந்து அன்பால் ஒற்றுமையாக செயல்படுவோம்.. வெற்றிக்கு தொடர்ந்து பாடுபடுவோம்..
//இதிலே அதிக பதிவுகளை இட்ட, இட்டுக்கொண்டிருக்கும், இடப்போகும் ஆரணி எ
அதிராவுக்கு நன்றி நன்றி நன்றி... எதுக்கு எல்லோரும் முறைக்கிறீங்க...//
யாரும் முறைக்கல அக்கா அழாதீங்க.. உங்களின் தீர்மானத்தால் சந்தோஷ படுறோம்.... தினமும் உங்கள் கலக்கல் நமது தோட்டத்தை கலகலபாக வைக்கிறது பாராட்டுக்கள்.,, பல ஆயிரம் பூக்களை நமது தோட்டத்தில் பயிரிட போகும் ஆரணி எ ஆதிரா அக்காவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்ளுகிறோம் ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நண்பர்களுக்கு எனது அறிவிப்பு - கவிக்காதலன் !
» இனிய நண்பர்களுக்கு..
» புதுமுகம் அறிமுகம்
» இனிய மாலை வணக்கம் அன்பு உறவுகளே....
» என் தோட்ட நண்பர்களுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..
» இனிய நண்பர்களுக்கு..
» புதுமுகம் அறிமுகம்
» இனிய மாலை வணக்கம் அன்பு உறவுகளே....
» என் தோட்ட நண்பர்களுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|