தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
என் வாசகங்கள்
5 posters
Page 1 of 1
என் வாசகங்கள்
பொறாமை
20. புகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது
புகழடையக் காரணத்தைப் புரிந்து கொண்டு – உங்கள்
புகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.
19. பொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே
அவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும்.
சந்தேகம்
18. சந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது
சந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்.
உழைப்பால் உயர்தல்
17. துங்கிக் கிடப்பான் துயர் காப்பான்
சோம்பல் களைவான் உழைப்பால் உயர்வான்
16. செய்யுந் தொழிலை மெய்ப்படக் காதலித்தால்
உய்யும் வாழ்வு உழைப்பும் உயரும்.
15. மெய் வருத்தம் பாராது விடியலைத் தேடும் கண்கள்
உள்மனதில் ஊக்கம் இவை மூன்றும்
உழைப்பால் உயர்தலுக்கு உறுதுணையாம்.
நம்பிக்கை
கஷ்டங்கள் வாட்டும் போது தளர்ந்துவிடாது அநுபவப்பாடம் கற்றுக் கொண்ட ஞானத்துடன் நிமிர்ந்து நடவுங்கள். பாதைதோறும் தொடர்ந்துவரும். துன்பங்களும் அநுபவங்களும் உங்களைப் பூரண மனிதனாகப் பிரகாசிக்கச் செய்யும். நம்பிக்கை கொண்டு நகரும் பயணம் எப்போதும் வெற்றிப் பாதைக்கே வழிசமைக்கும். கண்ணபரமாத்மாவிடம் நம்பிக்கை கொண்டு இரு கரங்களையும் நீட்டி அழைத்த போதுதான், ஆண்டவன் பாஞ்சாலிக்கு ஆடை கொடுத்தார். இது நம்பிக்கைக்கு ஆதாரமாகக் கூறப்படும் மகாபாரதக் கதையாகும். எனவே நம்பிக் கைவைக்கும் எக்காரியமும் தோற்றுப் போவதில்லை. தோற்றுப் போகவும் கூடாது.
மகாத்மா
போதனை புரியும் மனிதன், அப்போதனையின் ஆரம்பத்தில் தன்னை ஒருமுறை பரீசீலனை செய்து பார்க்க வேண்டியது அவசியமாகின்றது. அதனைச் செய்வதற்கு அடியேனாகிய யான் பொருத்தமானவனா இறைவா! என்று மனதினுள் ஒன்றுக்குப் பலதடவை சிந்தித்து, அதற்கேற்ப ஒழுகி பிறருக்கு நல்லொழுக்கம் போதிக்க வேண்டியது அவசியம். மகாத்மாகாந்தியின் வாழ்வு இதற்கு எடுத்துக்காட்டாகும். இதன் மூலம் மதங்கள் தோன்றிய மகிமை புரியும். மனிதன் மாமனிதனாகப் பிரகாசிக்க முடியும். மகாத்மாவாக மாற முடியும
மனைமாட்சி
1. குணம் கொண்டு தன் குலம் விளங்கச் செய்து
குணவதியாய் மிளிர்தலும் மனை மாட்சி
2. சிக்கனம் பேணிக் கைப்பணம்தனை அளந்து – தன்
புத்தியைக் கொண்டு மனைவிளங்கச் செய்தலும் மனைமாட்சி
3. சித்தத்துள் சினம் அடக்கி உத்தியைப் பூணாக்கி
நித்திய இன்பத்தை நிலைக்க வைப்பதும் மனைமாட்சி
தியாகம்
4. தம்வாழ்வைத் தீயாக்கி பிறர்வாழ்வுக்கு ஒளியேற்றல்
தியாகம் செய்வார்க்கு யாகமாம்.
5. அவதூறுகளும் அவமானங்களும் இடையூறுகளும் தாங்கி
இடையறாது பணி செய்தல் தியாகம்.
6. உறுதியும் உழைப்பும் உயர்வாய் நோக்கித் - தன்
உடல்வலி நோக்காத் தன்மைத்து தியாகம்.
உயர்ந்தோர் உள்ளம்
7. பெருக்கத்துப் பணிவும் தாழ்வுவரின் தளராமையும்
உயர்ந்தோர் உள்ளத்தின் பண்பாகும்.
8. அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தோர் உயர்ந்தோராகார்
உள்ளத்தால் உயர்ந்தோர் உயர்ந்தோராவார்.
9. மனிதரில் தரம் பார்க்காது குணம் சேர்க்கும்
உயர்ந்தோர் உள்ளம்.
நன்றி நவிலல்
10. நன்றிநவில விதிமுறை இல்லை
நாவின் முனைப்பில் நடைமுறைப்படுத்தப்படும்.
11. வலிந்து கேட்பதன்று நன்றி
நன்றி பெற்றார் மனத்தின்கண்
விரும்பிக்கொடுப்பது.
12. நன்றிநவில சிந்திப்பதில்லை நாநுனி
நவிலத் துடிப்போடு வெளிப்படும்.
பொறாமை
13. அகத்தில் பொறாமை புறத்தில் வேஷம் - அதுவே
அழிவைத் தரும் அடையாளம்
14. அடுத்தவன் வாழ்வின் உயர்வு – உன்
அயராத உழைப்புக்கு வழிகாட்டி
கெடுத்து அவன் வாழ்வைச் சிதைக்க நினைப்பது – உன்
பொறாமைக் குணத்தை வெளிக்காட்டும்
20. புகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது
புகழடையக் காரணத்தைப் புரிந்து கொண்டு – உங்கள்
புகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.
19. பொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே
அவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும்.
சந்தேகம்
18. சந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது
சந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்.
உழைப்பால் உயர்தல்
17. துங்கிக் கிடப்பான் துயர் காப்பான்
சோம்பல் களைவான் உழைப்பால் உயர்வான்
16. செய்யுந் தொழிலை மெய்ப்படக் காதலித்தால்
உய்யும் வாழ்வு உழைப்பும் உயரும்.
15. மெய் வருத்தம் பாராது விடியலைத் தேடும் கண்கள்
உள்மனதில் ஊக்கம் இவை மூன்றும்
உழைப்பால் உயர்தலுக்கு உறுதுணையாம்.
20. புகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது
புகழடையக் காரணத்தைப் புரிந்து கொண்டு – உங்கள்
புகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.
19. பொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே
அவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும்.
சந்தேகம்
18. சந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது
சந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்.
உழைப்பால் உயர்தல்
17. துங்கிக் கிடப்பான் துயர் காப்பான்
சோம்பல் களைவான் உழைப்பால் உயர்வான்
16. செய்யுந் தொழிலை மெய்ப்படக் காதலித்தால்
உய்யும் வாழ்வு உழைப்பும் உயரும்.
15. மெய் வருத்தம் பாராது விடியலைத் தேடும் கண்கள்
உள்மனதில் ஊக்கம் இவை மூன்றும்
உழைப்பால் உயர்தலுக்கு உறுதுணையாம்.
நம்பிக்கை
கஷ்டங்கள் வாட்டும் போது தளர்ந்துவிடாது அநுபவப்பாடம் கற்றுக் கொண்ட ஞானத்துடன் நிமிர்ந்து நடவுங்கள். பாதைதோறும் தொடர்ந்துவரும். துன்பங்களும் அநுபவங்களும் உங்களைப் பூரண மனிதனாகப் பிரகாசிக்கச் செய்யும். நம்பிக்கை கொண்டு நகரும் பயணம் எப்போதும் வெற்றிப் பாதைக்கே வழிசமைக்கும். கண்ணபரமாத்மாவிடம் நம்பிக்கை கொண்டு இரு கரங்களையும் நீட்டி அழைத்த போதுதான், ஆண்டவன் பாஞ்சாலிக்கு ஆடை கொடுத்தார். இது நம்பிக்கைக்கு ஆதாரமாகக் கூறப்படும் மகாபாரதக் கதையாகும். எனவே நம்பிக் கைவைக்கும் எக்காரியமும் தோற்றுப் போவதில்லை. தோற்றுப் போகவும் கூடாது.
மகாத்மா
போதனை புரியும் மனிதன், அப்போதனையின் ஆரம்பத்தில் தன்னை ஒருமுறை பரீசீலனை செய்து பார்க்க வேண்டியது அவசியமாகின்றது. அதனைச் செய்வதற்கு அடியேனாகிய யான் பொருத்தமானவனா இறைவா! என்று மனதினுள் ஒன்றுக்குப் பலதடவை சிந்தித்து, அதற்கேற்ப ஒழுகி பிறருக்கு நல்லொழுக்கம் போதிக்க வேண்டியது அவசியம். மகாத்மாகாந்தியின் வாழ்வு இதற்கு எடுத்துக்காட்டாகும். இதன் மூலம் மதங்கள் தோன்றிய மகிமை புரியும். மனிதன் மாமனிதனாகப் பிரகாசிக்க முடியும். மகாத்மாவாக மாற முடியும
மனைமாட்சி
1. குணம் கொண்டு தன் குலம் விளங்கச் செய்து
குணவதியாய் மிளிர்தலும் மனை மாட்சி
2. சிக்கனம் பேணிக் கைப்பணம்தனை அளந்து – தன்
புத்தியைக் கொண்டு மனைவிளங்கச் செய்தலும் மனைமாட்சி
3. சித்தத்துள் சினம் அடக்கி உத்தியைப் பூணாக்கி
நித்திய இன்பத்தை நிலைக்க வைப்பதும் மனைமாட்சி
தியாகம்
4. தம்வாழ்வைத் தீயாக்கி பிறர்வாழ்வுக்கு ஒளியேற்றல்
தியாகம் செய்வார்க்கு யாகமாம்.
5. அவதூறுகளும் அவமானங்களும் இடையூறுகளும் தாங்கி
இடையறாது பணி செய்தல் தியாகம்.
6. உறுதியும் உழைப்பும் உயர்வாய் நோக்கித் - தன்
உடல்வலி நோக்காத் தன்மைத்து தியாகம்.
உயர்ந்தோர் உள்ளம்
7. பெருக்கத்துப் பணிவும் தாழ்வுவரின் தளராமையும்
உயர்ந்தோர் உள்ளத்தின் பண்பாகும்.
8. அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தோர் உயர்ந்தோராகார்
உள்ளத்தால் உயர்ந்தோர் உயர்ந்தோராவார்.
9. மனிதரில் தரம் பார்க்காது குணம் சேர்க்கும்
உயர்ந்தோர் உள்ளம்.
நன்றி நவிலல்
10. நன்றிநவில விதிமுறை இல்லை
நாவின் முனைப்பில் நடைமுறைப்படுத்தப்படும்.
11. வலிந்து கேட்பதன்று நன்றி
நன்றி பெற்றார் மனத்தின்கண்
விரும்பிக்கொடுப்பது.
12. நன்றிநவில சிந்திப்பதில்லை நாநுனி
நவிலத் துடிப்போடு வெளிப்படும்.
பொறாமை
13. அகத்தில் பொறாமை புறத்தில் வேஷம் - அதுவே
அழிவைத் தரும் அடையாளம்
14. அடுத்தவன் வாழ்வின் உயர்வு – உன்
அயராத உழைப்புக்கு வழிகாட்டி
கெடுத்து அவன் வாழ்வைச் சிதைக்க நினைப்பது – உன்
பொறாமைக் குணத்தை வெளிக்காட்டும்
20. புகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது
புகழடையக் காரணத்தைப் புரிந்து கொண்டு – உங்கள்
புகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.
19. பொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே
அவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும்.
சந்தேகம்
18. சந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது
சந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்.
உழைப்பால் உயர்தல்
17. துங்கிக் கிடப்பான் துயர் காப்பான்
சோம்பல் களைவான் உழைப்பால் உயர்வான்
16. செய்யுந் தொழிலை மெய்ப்படக் காதலித்தால்
உய்யும் வாழ்வு உழைப்பும் உயரும்.
15. மெய் வருத்தம் பாராது விடியலைத் தேடும் கண்கள்
உள்மனதில் ஊக்கம் இவை மூன்றும்
உழைப்பால் உயர்தலுக்கு உறுதுணையாம்.
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: என் வாசகங்கள்
அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தோர் உயர்ந்தோராகார்
உள்ளத்தால் உயர்ந்தோர் உயர்ந்தோராவார்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: என் வாசகங்கள்
கவிக்காதலன் wrote:அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தோர் உயர்ந்தோராகார்
உள்ளத்தால் உயர்ந்தோர் உயர்ந்தோராவார்.
நன்றி
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: என் வாசகங்கள்
எல்லாமே அருமை பாராட்டுக்கள் தொடருங்கள் உங்கள் படைப்புகளை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: என் வாசகங்கள்
அனைத்தும் அருமை. எங்கே கெளசியை நீண்ட நாட்களாகக் காணவில்லையே?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: என் வாசகங்கள்
அவங்க வந்த உடன் சொல்லுவாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: என் வாசகங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அவங்க வந்த உடன் சொல்லுவாங்க
ஓக்கே வெயிட் பண்ணுவோம்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: என் வாசகங்கள்
ஒகே சொல்லிட்டா போச்சு . சட்டி, முட்டி, பானைகலை தூக்கிக்கொண்டு வேற வீடு மாறினேன். லேசா வேலை முடிந்திடும் என்று தான் நினைத்தேன். இன்னும் முடிந்த பாடாக இல்லை. பக்கம் பக்கமா பார்த்து அழகு படித்தினாலும் முடிந்த பாடாக இல்லை. வீடு மாறுவது சும்மா வேலை இல்லை கடவுளே . நீங்க நினைத்துக் கேட்டமைக்கு மிக்க மிக்க நன்றி . இப்பத்தான் வந்திட்டேன் இல்ல
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Similar topics
» வால்முளைத்த வாசகங்கள்
» காதல் " இரு " வாசகங்கள்
» கல்லறை வாசகங்கள்.
» படித்ததில் பிடித்த வாசகங்கள்
» உலகை உலுக்கிய வாசகங்கள் நூல்ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. iraianbu@hotmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» காதல் " இரு " வாசகங்கள்
» கல்லறை வாசகங்கள்.
» படித்ததில் பிடித்த வாசகங்கள்
» உலகை உலுக்கிய வாசகங்கள் நூல்ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. iraianbu@hotmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|