தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
மணி என்னவென்று தெரியுமா?"
5 posters
Page 1 of 1
மணி என்னவென்று தெரியுமா?"
பட்டணம் செல்லும் வழிப்போக்கர் ஒருவர், உருளியில் ஒரு கிராமத்தின் எல்லையை அடையுமுன், கழுதையை மேய்ச்சலுக்கு விட்டபடி ஒருவர் ஓய்வாக படுத்திருப்பவரைக் கண்டார். அப்பொழுது இருவக்குமிடையே நடந்த உரையாடல் இது.
உருளியில் வருபவர்: "காலை வணக்கம், நண்பரே! இப்பொழுது மணி என்னவென்று தெரியுமா?"
படுத்திருப்பவர்: (உடனே சிறிது எழுந்து, கழுதையின் அடிமடியில் கைவைத்து பார்த்துவிட்டு) "மணி, இப்பொழுது பத்தாகி பத்து நிமிடங்கள்..!"
உருளியில் வருபவர்: (கழுதையின் மடியை பார்த்து நேரத்தை சரியாக எப்படி சொல்கிறார் என்ற வியப்புடனும், குழப்பத்துடனும் மீண்டும்) "உறுதியாகவா..?"
படுத்திருப்பவர்: (உடனே மறுபடியும் எழுந்து, கழுதையின் அடிமடியில் கைவைத்து பார்த்துவிட்டு) "ஆமாம், நான் சொன்ன அதே நேரம்தான்..!"
உருளியில் வருபவர்: (தன் கடிகார நேரத்தை சரி பார்த்துவிட்டு வியப்புடன்): "நன்றி..!"
நன்றி சொல்லிவிட்டு சென்றவர், மீண்டும் சில மணி நேரம் கழித்து அதேவழியில் வரும்போது, மீண்டும் அதே இடத்தில் சந்திக்கிறார்.
உருளியில் வருபவர்: "ம்..எப்படி இன்றைய பொழுது.. நன்றாக செல்கிறதா..?"
படுத்திருப்பவர்: "ம்..ஆமாம்"
உருளியில் வருபவர்: (தன் சந்தேகத்தை மறுபடியும் தீர்த்துக்கொள்ளும் விதமாக) : "ம்.. இப்பொழுதும் நேரத்தை பார்த்துச் சொல்லுங்கள்..!"
படுத்திருப்பவர்: "ம்..மறுபடியுமா..?"
படுத்திருப்பவர்: (எழுந்து, கழுதையின் அடிமடியில் மறுபடியும் கைவைத்து பார்த்துவிட்டு): "இப்பொழுது மணி ஏழு, பதினைந்து..!"
உருளியில் வருபவர்: (தன் கடிகாரத்தில் சரி பார்த்துவிட்டு, பெரு வியப்புடன்): "அட..! ஆமாம்..!! மிகச் சரியாக இருக்கிறது..! கழுதையின் மடியில் கை வைத்து, நேரத்தை சரியாக கணித்துச் சொல்கிறீர்களே? எப்படி இந்த யுக்தி..? கொஞசம் சொல்லுங்களேன்..!"
படுத்திருப்பவர்: "இது ரொம்ப எளிது.. ! இப்படி பார்த்துதான் உங்களுக்கு நேரத்தை சரியாக சொன்னேன்..!" என்றவாறு கழுதையின் மடியை முற்றிலும் மேலே தூக்கி அகற்ற,
தூரத்தில் ஒரு கிராமத்தின் மணிக்கூண்டு கோபுரத்தில், கடிகாரம் நேரத்தை காட்டிக்கொண்டிருந்தது..!
உருளியில் வருபவர்: "காலை வணக்கம், நண்பரே! இப்பொழுது மணி என்னவென்று தெரியுமா?"
படுத்திருப்பவர்: (உடனே சிறிது எழுந்து, கழுதையின் அடிமடியில் கைவைத்து பார்த்துவிட்டு) "மணி, இப்பொழுது பத்தாகி பத்து நிமிடங்கள்..!"
உருளியில் வருபவர்: (கழுதையின் மடியை பார்த்து நேரத்தை சரியாக எப்படி சொல்கிறார் என்ற வியப்புடனும், குழப்பத்துடனும் மீண்டும்) "உறுதியாகவா..?"
படுத்திருப்பவர்: (உடனே மறுபடியும் எழுந்து, கழுதையின் அடிமடியில் கைவைத்து பார்த்துவிட்டு) "ஆமாம், நான் சொன்ன அதே நேரம்தான்..!"
உருளியில் வருபவர்: (தன் கடிகார நேரத்தை சரி பார்த்துவிட்டு வியப்புடன்): "நன்றி..!"
நன்றி சொல்லிவிட்டு சென்றவர், மீண்டும் சில மணி நேரம் கழித்து அதேவழியில் வரும்போது, மீண்டும் அதே இடத்தில் சந்திக்கிறார்.
உருளியில் வருபவர்: "ம்..எப்படி இன்றைய பொழுது.. நன்றாக செல்கிறதா..?"
படுத்திருப்பவர்: "ம்..ஆமாம்"
உருளியில் வருபவர்: (தன் சந்தேகத்தை மறுபடியும் தீர்த்துக்கொள்ளும் விதமாக) : "ம்.. இப்பொழுதும் நேரத்தை பார்த்துச் சொல்லுங்கள்..!"
படுத்திருப்பவர்: "ம்..மறுபடியுமா..?"
படுத்திருப்பவர்: (எழுந்து, கழுதையின் அடிமடியில் மறுபடியும் கைவைத்து பார்த்துவிட்டு): "இப்பொழுது மணி ஏழு, பதினைந்து..!"
உருளியில் வருபவர்: (தன் கடிகாரத்தில் சரி பார்த்துவிட்டு, பெரு வியப்புடன்): "அட..! ஆமாம்..!! மிகச் சரியாக இருக்கிறது..! கழுதையின் மடியில் கை வைத்து, நேரத்தை சரியாக கணித்துச் சொல்கிறீர்களே? எப்படி இந்த யுக்தி..? கொஞசம் சொல்லுங்களேன்..!"
படுத்திருப்பவர்: "இது ரொம்ப எளிது.. ! இப்படி பார்த்துதான் உங்களுக்கு நேரத்தை சரியாக சொன்னேன்..!" என்றவாறு கழுதையின் மடியை முற்றிலும் மேலே தூக்கி அகற்ற,
தூரத்தில் ஒரு கிராமத்தின் மணிக்கூண்டு கோபுரத்தில், கடிகாரம் நேரத்தை காட்டிக்கொண்டிருந்தது..!
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: மணி என்னவென்று தெரியுமா?"
வணக்கம் நிலாமதி மேடம் கதை சூப்பர். இந்த கதை தொலைக்காட்சியில் ஒரு தனியார் விளம்பரத்துக்காக யானை பயன்படுத்தியிருப்பார்கள். தாங்களூம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: மணி என்னவென்று தெரியுமா?"
சபாஷ் அருமையான பகிர்வு அக்கா நல்லா இருக்கு நன்றி அக்கா தொடர்ந்து பூக்க விடுங்க உங்கள் பூக்களை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மணி என்னவென்று தெரியுமா?"
சூப்பர்..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மணி என்னவென்று தெரியுமா?"
சூப்பரா இருக்கு !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» என்னவென்று தெரிகிறதா?
» தெரியாது . . . என்னவென்று . . .
» இதை என்னவென்று சொல்வது
» இதை என்னவென்று சொல்வது
» இது என்னவென்று உங்களால் ஊகிக்கமுடியுமா??
» தெரியாது . . . என்னவென்று . . .
» இதை என்னவென்று சொல்வது
» இதை என்னவென்று சொல்வது
» இது என்னவென்று உங்களால் ஊகிக்கமுடியுமா??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|