தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கனடாவில் இலங்கை தமிழர் நால்வர் கைது! - அகதி கப்பல் விசாரணை தீவிரமடைகிறது

2 posters

Go down

கனடாவில் இலங்கை தமிழர் நால்வர் கைது! - அகதி கப்பல் விசாரணை தீவிரமடைகிறது Empty கனடாவில் இலங்கை தமிழர் நால்வர் கைது! - அகதி கப்பல் விசாரணை தீவிரமடைகிறது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 15, 2011 5:55 pm

2009ஆம் ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதி கனடாவிற்கு 76 அகதிகளுடன் சென்ற ஓசன்
லேடி என்ற கப்பல் தொடர்பாக கனடாவில் இன்று நால்வர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.





இது தொடர்பான பத்திரிகையாளர் மாநாடொன்று இன்று கனடாவில் இடம்பெறவுள்ளது.

கனடிய
மத்திய பொலிசாரால் புரஜெக்ற் ஈ-பனூரிக் எனப் பெயரிடப்பட்டு மேற்கொண்டு
வரும் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட நால்வரும் கப்பலை செலுத்தி
வந்தவர்கள் என அறியப்படுகின்றது.

கப்பலிற்குப் பொறுப்பாக இருந்த
விக்னராஜா தேவராஜா மற்றும் கப்பலின் கப்டனான கமல்ராஜ் கந்தசாமி மற்றும்
இயந்திரவியாளர்களான பிரான்சிஸ் மனோகரன் மற்றும் ஜெயச்சந்திரன் கனகராஜா
ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவின் கன்சவேட்டிவ் கட்சி
அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நடைபெறும்
முதலாவது சம்பவம் இதுவாகும். அத்தோடு இக்கப்பல் விவகாரம் தொடர்பாக
இடம்பெறும் முதலாவது கைதும் இதுவாகும்.

இக் கடத்தலுக்கும் விடுதலைப் புலிகளிற்கும் தொடர்பு உள்ளதாகவே கருதப்படுகின்ற போதும் இது நிரூபிக்கப்படவில்லை.

இன்று இடம்பெற்ற கைதுக்கு மேலாக மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வரையான தண்டிப்புக்கு இவர்கள் ஆளாகக் கூடும்.

இதேவேளை
பிரிதொரு கப்பலான சண் சீ என்ற கப்பலில் வருகை தந்த 492 பயணிகளிடமும்
பெறப்பட்ட மீதிப் பணத்திற்கான ஒப்பந்த ஆவணங்கள் கனடியப் பொலிசாரிடம் நோர்வே
பொலிசாரால் கையளிக்கப்பட்டுள்ள நிகழ்வு பெரும் சர்ச்சையைக்
கிளப்பியுள்ளது.

இந்த ஒப்பந்தங்களிலுள்ள பெயர் மற்றும் முகவரிகளில்
உள்ளவர்கள் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படலாம் என்றும் இது தொடர்ச்சியான
நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் தெரிய வருகிறது.

சண் சீ
கப்பலில் வந்த அகதிகளிற்கான வழக்கறிஞர் ஒருவரின் தகவலின் படி,
கைப்பற்றப்பட்ட அந்த ஆவணங்கள் யாவும் அரச தரப்பால் தங்களின் பார்வைக்கு
தரப்பட்டதாகவும் இந்த ஆவணங்கள் காத்திரமான பங்கை வகிக்கும் எனவும்
தெரிவித்துள்ளார்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கனடாவில் இலங்கை தமிழர் நால்வர் கைது! - அகதி கப்பல் விசாரணை தீவிரமடைகிறது Empty Re: கனடாவில் இலங்கை தமிழர் நால்வர் கைது! - அகதி கப்பல் விசாரணை தீவிரமடைகிறது

Post by அரசன் Wed Jun 15, 2011 5:56 pm

என்ன நடக்கிறது அங்கே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Back to top

- Similar topics
» கனடாவில் நடைபெற இருக்கும் அனைத்துலகத் தமிழர் மாநாடு!!
» Jun12 கனடாவில் இளம்பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 15 வயதுடைய 3 பெண்கள் கைது.
» இலங்கை இறுதிகட்ட போரில் போர்க்குற்றம் நடந்துள்ளது :ஐ.நா. விசாரணை குழு அறிவிப்பு
» 23 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை பதில்!
» வேளாங்கண்ணி விடுதியில் தங்கி இருந்த 14 இலங்கை அகதிகள் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum