தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
வேலை..
4 posters
Page 1 of 1
வேலை..
அழுக்கேறிய பேண்ட், கிழிந்த சட்டை, பரட்டைத் தலை,
நீண்ட தாடி என்று பார்க்கவே அருவருப்பாக
இருந்தவனை காரில் உட்கார்ந்தபடியே உற்றுப்
பார்த்துக்கொண்டிருந்தான் மனோகர்.
-
காரின் அருகில் வந்து நின்றவனுக்கு ஐம்பது ரூபாய்
நோட்டை எடுத்து அவனுக்கு கொடுக்கும்படி தன்
டிரைவரிடம் கொடுத்தான்.
-
டிரைவர் கொடுத்த ரூபாய் நோட்டை வாங்கியவன்
அதில் சில வாசகங்கள் எழுதி டிரைவரிடம் திருப்பிக்
கொடுத்தான். ஆச்சரியத்துடன் வாங்கிய டிரைவர்
அதை மனோகரிடம் கொடுத்தான்.
-
அதில், “நான் தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற
பட்டதாரி. எனக்கொரு வேலை தாருங்கள்’ என்று
எழுதியிருந்ததைப் படித்த மனோகர் கனத்த
மனதோடு தன் விசிட்டிங் கார்டை கொடுத்து ஆபிசில்
வந்து பார்க்கும்படி கூறினார்.
-
பைத்தியக்காரனுக்கு வேலை கொடுக்கப் போகும்
முதலாளியை நினைத்து சிரித்தான் டிரைவர். தாடிக்கார
தமிழ்ப் பட்டதாரியும், தன் முதலாளியும் ஒன்றாகப்
படித்தவர்கள் என்பதை அறியாமல்!
-
========================================
- கே.எஸ். சம்பத்குமார்
நன்றி: குமுதம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: வேலை..
“நான் தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற
பட்டதாரி. எனக்கொரு வேலை தாருங்கள்’
-சற்று ஏறத்தாழ இப்படித் தான் இருக்கிறது தமிழ் நாட்டிலேயே தமிழ்ப் படித்தவனின் நிலைமை. என்ன செய்வது... தமிழில் படித்தவனுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார்கள்.. தமிழே படித்தவனுக்கு?
பட்டதாரி. எனக்கொரு வேலை தாருங்கள்’
-சற்று ஏறத்தாழ இப்படித் தான் இருக்கிறது தமிழ் நாட்டிலேயே தமிழ்ப் படித்தவனின் நிலைமை. என்ன செய்வது... தமிழில் படித்தவனுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார்கள்.. தமிழே படித்தவனுக்கு?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: வேலை..
தமிழ் படித்த ஓர் ஆசிரியர் வெறும் ரெண்டாயிரம் மட்டுமே
சம்பளமாக வாங்க, கம்ப்யூட்டர் படித்து கால்சென்டரில்
வேலை பார்ப்பவன் இருபதாயிரம், முப்பதாயிரம் வாங்குவது
என்ன நியாயம்?
-
நியாயமில்லைதான்.
ஆனால்,
கண்டக்டர் வேலைக்கு லாயக்கில்லையென துரத்தப்பட்டவனுக்கு
இருபது கோடி
காலேஜை கட் அடித்து கஞ்சா குடித்துக் கொண்டிருந்தவன் ஏழு கோடி
கவரிங் கடையில் உட்கார்ந்து வளையல் போட்டவன் ஒரு கோடி
வாங்குவது கோடம்பாக்கத்தில்.
-
======================
இது ஒரு வலைப்பதிவரின் குமுறல்...
சம்பளமாக வாங்க, கம்ப்யூட்டர் படித்து கால்சென்டரில்
வேலை பார்ப்பவன் இருபதாயிரம், முப்பதாயிரம் வாங்குவது
என்ன நியாயம்?
-
நியாயமில்லைதான்.
ஆனால்,
கண்டக்டர் வேலைக்கு லாயக்கில்லையென துரத்தப்பட்டவனுக்கு
இருபது கோடி
காலேஜை கட் அடித்து கஞ்சா குடித்துக் கொண்டிருந்தவன் ஏழு கோடி
கவரிங் கடையில் உட்கார்ந்து வளையல் போட்டவன் ஒரு கோடி
வாங்குவது கோடம்பாக்கத்தில்.
-
======================
இது ஒரு வலைப்பதிவரின் குமுறல்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: வேலை..
கதையும் அருமை! வலைப்பதிவரின் குமுறலும் நியாயமே! :héhé:
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: வேலை..
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» தீயா வேலை செஞ்சதால வேலை போயிடுச்சு...!
» வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை.
» வேலை இல்லாத வேலை
» வேலை வணங்குவதே வேலை...
» வேலை
» வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை.
» வேலை இல்லாத வேலை
» வேலை வணங்குவதே வேலை...
» வேலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|